ஓட்டுநர் உரிமம் உட்பட 58 வகையான பணிகளுக்கு இனிமேல் ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவை இல்லை என்றும் ஆன்லைன் மூலமாகவே பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகனப்பதிவு, வாகன பர்மிட், பெயர் மாற்றம் உள்ளிட்ட 58 விதமான பணிகளை பொதுமக்கள் தாங்களாகவே ஆன்லைன் வாயிலாக செய்து கொள்ளலாம். இதன் வாயிலாக வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகங்களுக்கு […]
