Categories
தேசிய செய்திகள்

இனி ஓட்டுநர் உரிமத்தை இப்படி பெறலாம்?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!

ஓட்டுநர் உரிமம் உட்பட 58 வகையான பணிகளுக்கு இனிமேல் ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவை இல்லை என்றும் ஆன்லைன் மூலமாகவே பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகனப்பதிவு, வாகன பர்மிட், பெயர் மாற்றம் உள்ளிட்ட 58 விதமான பணிகளை பொதுமக்கள் தாங்களாகவே ஆன்லைன் வாயிலாக செய்து கொள்ளலாம். இதன் வாயிலாக வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அனைத்தும் மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் உள்ளனர்….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் உள்ளார்கள் என்று அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாமை சென்னை கோலப்பன் சேரியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் இன்று ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகம் தொடங்கியுள்ளது. சளி, இருமல், தலை வலி இருப்பவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆஸ்கர் விருது” இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட படம் எது தெரியுமா‌….? வெளியான அறிவிப்பு….!!!!

சினிமா துறையில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சிறந்த அந்நிய மொழி திரைப்படத்திற்கான விருதும் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் திரைப்படங்கள் அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தியா சார்பில் 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு செல்லோ சோ திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு குஜராத்தி படமாகும். இந்த படத்தை பேன் நளின் இயக்க, […]

Categories
மாநில செய்திகள்

சித்தா, ஆயுர்வேதா படிப்பில் சேர…. இன்று முதல் அக்டோபர் 12 வரை விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லுாரிகளில், ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் யுனானி படிப்புகளில் சேர இன்று முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி www.tnhealth.tn.gov.in என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம். சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி படிப்புக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.ஓமியோபதி மருத்துவத்திற்கான நுழைவுத் […]

Categories
மாநில செய்திகள்

MBBS, BDS படிப்புகளில் சேர….. நாளை(செப்..22) முதல் விண்ணப்பிக்கலாம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!!

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு நாளை 22ஆம் தேதி முதல், அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  2022-2023ஆம் ஆண்டுக்கான எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நாளை தொடங்க உள்ள இந்த விண்ணப்ப பதிவு அக்டோபர் 3ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா காரணமாக அகலவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி கடந்த ஜூலை மாதத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.அடுத்தடுத்து அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு 34 சதவீத அகலவிலைப்படி உயர்வு கிடைத்தது.மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து பல மாநில அரசுகளும் தங்களது அரசு ஊழியர்களின் அளவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. சமீபத்தில் தமிழகத்திலும் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஒடிசா மாநில அரசு அகலவிலைப்படி உயர்வை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு பணிக்கு இலவச பயிற்சி வகுப்பு….. இன்று(செப்…21) முதல்…. மிஸ் பண்ணிடாதீங்க……!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கு வேலை வாய்ப்பு துறை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி கம்பைன்ட் கிராஜுவல் லெவல் தேர்வுக்கான அறிவிப்பை விரைவில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட உள்ளது.அதனால் சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று  முதல் தொடங்க உள்ளது. இந்தத் தேர்வு எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு கல்வி தகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?…. இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தீபாவளி பண்டிகை இந்த வருட அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதால் சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து அக்டோபர் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு முதல் சொந்த ஊர்களுக்கு பலரும் புறப்படுவர். அதனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே முன்பதிவு வசதி இருந்தது.கொரோனா காலத்திற்குப் பின்னர் ஒரு மாதத்திற்கு முன்பு முன்பதிவு செய்யும் வகையில் தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தின் www.tnstc.com என்ற இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அவ்வகையில் அடுத்த மாதம் 21ஆம் தேதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறையில் திடீர் மாற்றம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் எட்டாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.அனைத்து தொடக்க மட்டும் நடுநிலை பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அக்டோபர் 6 முதல் 8-ம் தேதி வரை ஒன்றிய அளவில் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் அரசு தொடக்க மற்றும்  நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் ஐந்தாம் […]

Categories
மாநில செய்திகள்

இன்று (செப்… 21) பாராமெடிக்கல் கலந்தாய்வு…. மாணவர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

பாரா மெடிக்கல், நர்சிங் மற்றும் பி ஃபார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்குகிறது என  அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பாராமெடிக்கல் மருத்துவ படிப்புகளுக்கான ரேங்க் லிஸ்ட் அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார். அதன் பிறகு பேட்டி அளித்த அவர், மொத்தமுள்ள 17, 233 இடங்களில் சேர 83 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பித்துள்ளனர்.36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பாராமெடிக்கல் கலந்தாய்வு நடைபெறும்.இதற்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை இன்று தொடங்கி 10 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

எம்பிபிஎஸ் படிப்பில் சேர….. வரும் 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்….. அமைச்சர் அறிவிப்பு….!!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவத்தில் சேர வரும் 22ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “2022-23 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரியில் உள்ள நிர்வாக மருத்துவர் இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

கிசான் கிரெடிட் கார்டு வாங்குவது இனி ரொம்ப ஈஸி…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் விவசாயிகள் கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில் கிசான் கிரெடிட் கார்டு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு பெற்று தங்களது பண தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்த கார்டு மூலமாக விவசாயிகள் பெரும் கடன் தொகைக்கு மிகக் குறைவான வட்டி விகிதமே விதிக்கப்படும். அது மட்டுமல்லாமல் வட்டி மானியமும் அரசால் வழங்கப்படுகின்றது.இந்த கிரெடிட் கார்டு பெற விரும்பும் […]

Categories
Uncategorized

எம்பிபிஎஸ் ,பிடிஎஸ் படிக்க ஆர்வமா?….. செப் ..22 முதல்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்பாளர் பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பம் நாளை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டின் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள்,சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவர் இடங்களில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன. இதற்கான கடைசி நாள் அக்டோபர் 3ஆம் தேதி ஆகும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(செப்…21) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை(செப்..21) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சிவகங்கை மாவட்டம்: சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி பகுதியில் புதன்கிழமை (செப்.21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெற உள்ளன. எனவே […]

Categories
சினிமா

தனுசுடன் இணைந்து சிவகார்த்திகேயன் பட நடிகை….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். “கேப்டன் மில்லர்” என்ற […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. இனி ஓராண்டிற்கு இந்த பிரச்சனை இருக்காது…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வருடங்களில் குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்தது. அதற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றத்தால் மழை இன்று ஏரி மற்றும் குளங்கள் வறண்டு காணப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் அவதிக்கு உள்ளாகினர். அத்தியாவசிய தேவைகளில் மிகவும் முக்கியமான குடிநீருக்கு பல மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.இந்த அவல நிலை குறித்து குடிநீர் வாரியத்தின் கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் இணைப்புகளில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயிலில் யாரும் இதை செய்யக்கூடாது…. பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றன.மற்ற போக்குவரத்தை விட பலரும் ரயில் போக்குவரத்தை தான் விரும்புகிறார்கள். ஆனால் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பயணிப்பதால் சில சிக்கல்களும் ரயில் பயணத்தில் ஏற்படுகிறது.அதன்படி இரவு நேரங்களில் போது மற்ற பயணிகளுக்கு இடையூறை சிலர் ஏற்படுத்துவதாக ரயில்வே அமைச்சகத்திற்கு புகார்கள் எழுந்துள்ளன. இவற்றிற்கு தீர்வு காணும் வகையில் தற்போது ரயில் பயணத்தை மேற்கொள்ளும் மக்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளை மத்திய ரயில்வே அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.அதன்படி இரவு 10 […]

Categories
தேசிய செய்திகள்

10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டு முதல் பல மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதுமட்டுமல்லாமல் கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடப்பு ஆண்டில் நடந்து முடிந்தது. அதன் பிறகு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12 […]

Categories
மாநில செய்திகள்

B.V.Sc. & A.H., B.Tech படிப்புகள்….. செப்.26 வரை மட்டுமே….. மாணவர்களே உடனே போங்க….!!!!

கால்நடை மருத்துவ படிப்புக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்.26-ம் தேதி மாலை 5 மணி வரை https://adm.tanuvas.ac.in/660M இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு….. கோவில் நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசை முன்னிட்டு வருகின்ற 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பக்தர்கள் காலை 7:00 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் மகாளய அம்மாவாசை […]

Categories
மாநில செய்திகள்

B.V.Sc. & A.H., B.Tech படிப்புகள்: செப்.26 முதல் விண்ணப்பம்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில் இந்த கல்லூரிகளில் கால்நடை மருத்துவ படிப்புக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 26ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் விருப்பமுள்ளவர்கள் https://adm.tanuvas.ac.in/என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு […]

Categories
மாநில செய்திகள்

B.E முதல் சுற்று மாணவர்களுக்கு…. செப்டம்பர் 22 கடைசி நாள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

B.Eசேர்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த பத்தாம் தேதி தொடங்கி 15ஆம் தேதி முடிந்தது. தற்காலிக ஒதுக்கீடு கடிதம் மாணவர்கள் அனைவருக்கும் இணைய வழியில் வழங்கப்பட்டது.கல்லூரிகளை இறுதி செய்து வழங்கப்பட்ட இந்த கடிதத்தை ஏழு வேலை நாட்களுக்குள் கல்லூரிகளுக்கு கொண்டு சென்று வழங்கி மாணவர்கள் சேர வேண்டும் என்ற புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் தனுஷுடன் இணைந்த சிவா பட ஹீரோயின்” செம குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஜவகர் மித்ரன் இயக்க, ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், எல்லி அவ்ரம், யோகி பாபு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கவின் நடிப்பில் “டாடா”….. வெளியான புதிய அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நட்புனா என்னானு தெரியுமா என்ற படத்தின் மூலம் கவின் ஹீரோவாக அறிமுகமானார். இவர் தற்போது டாடா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணா தாஸ் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை கணேஷ் பாபு இயக்க, ஐஸ்வர்யா பாஸ்கரன் மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்டோர்  முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் […]

Categories
சினிமா

தனுஷின் “வாத்தி” திரைப்படம்… ரிலீஸ் தேதி அறிவிச்சிட்டாங்க…. எப்போதும் தெரியுமா?…. குஷியில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தனகென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் நாகவம்சி தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு தெலுங்கில் “சார்” என்றும் தமிழில் “வாத்தி” என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சமியுக்தா மேனன் […]

Categories
தேசிய செய்திகள்

கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணத்தை இழந்துள்ளீர்களா?…. இனி கவலை வேண்டாம்…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு…..!!!

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பணப் பரிவர்த்தனைக்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை வழங்குகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி சாதாரண கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்து இடங்களிலும்  பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் மோசடிகள் நடப்பது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு வங்கி ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் […]

Categories
மாநில செய்திகள்

PG TRB பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2020-2021 ஆம் ஆண்டு முதுகலை பட்டதாரி, ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 உள்ளிட்ட பணியிடத்திற்கு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கணினி மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3,236 பணியிடங்களில் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்புக்குரிய பணிகள் நடைபெற தொடங்கியது. அதன்படி கடந்த செப்டம்பர் 2 முதல் […]

Categories
மாநில செய்திகள்

விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம்…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பட்டியலின பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கு அதாவது எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு விவசாய நிலம் வாங்க 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்ட முதல்வரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்திட்டம் மூலம் ரூ.10 கோடி மதிப்பில், 200 நிலமற்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு…. அக்டோபர் 6 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவ பயிற்சி அக்டோபர் ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ பாடத்திட்டம் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி அண்மையில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான பயிற்சி தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் செப்டம்பர் 27 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முடிந்த பிறகு ஓவியம், கலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…19) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்…19) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னகலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மம நாயக்கன்பாளையம், செல்வராஜபுரம், கண்ணம்பாளையம், நடுப்பாளையம் ஆகிய பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்…..!!!!

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் அகவிலைப்படி உயர்வுக்கான அனுமானங்கள் தற்போது கிட்டத்தட்ட தெளிவாகிவிட்டது. இவற்றில் மேலும் ஒரு நடவடிக்கை கூடுதலாக எடுக்கப்பட்டு இருக்கிறது. டிஏ-வுக்கான பரிந்துரை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. டிஏ மற்றும் டிஏ உயர்வு குறித்த கோப்புகள் மத்திய அமைச்சரவைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு அரசு ஒப்புதல் வழங்கும் எனவும் டிஏ பற்றிய அறிவிப்பு வரும் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. DA உயர்வானது […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஐந்தாயத்துக்கும் மேற்பட்ட திறன் மேம்பாடு மையங்கள் பிரதமர் மோடி சூப்பர் அறிவிப்பு…..!!!

தொழில் பயிற்சி நிறுவனங்களின் மாணவர்களுக்கு தேசிய அளவில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் காணொளி மூலம் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் முதல் ஐடிஐ கடந்த 1950 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் பிறகு 70 ஆண்டுகளில் 10,000 ஐடிஐ-க்கள் நிறுவப்பட்டது. ஆனால் எனது அரசின் கடந்த எட்டு ஆண்டுகளில் 5000 புதிய ஐடிகள் நிறுவப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஐடிக்களில் 4 லட்சம் புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மாறிவரும் காலகட்டத்திற்கு ஏற்ப […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் மாதம் முதல்….. இனி இந்த கிழமைகளில் தடுப்பூசி முகாம்….. அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் வாரம் தோறும் புதன்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் , அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 50,000 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வாரம் தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்று மின்சார ரயில் சேவை ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!?

பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இரண்டு மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், பராமரிப்பு பணிகள் காரணமாக இரண்டு மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட உள்ளது. அதன்படி சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம்  இடையே இரவு 11:59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே இரவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களே…. அக்டோபர் 15ஆம் தேதிக்கு தேர்வு ஒத்திவைப்பு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த தேர்வு அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் 1500 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. தமிழக முழுவதும் 50,000 இடங்களில் இன்று…. உடனே கிளம்புங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வாரமும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 36 முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் 37 ஆவது மெகா தடுப்பூசி முகாம் தமிழக முழுவதும் 50,000 இடங்களில் இன்று நடைபெறுகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் 2000 இடங்களில் முகாம் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் சுகாதாரம்,முன் கால பணியாளர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் […]

Categories
மாநில செய்திகள்

காது கேளாதோருக்கான முதுகலைப் படிப்பு…. செப்டம்பர் 23 வரை…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!!

சென்னை மாநிலக் கல்லூரியில் காது கேளாதோருக்கு பிரத்யேகமாக முதுகலைப் படிப்பு இந்தக் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது.  காது கேளாதோருக்கான எம்.காம் படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில கல்வியின் வணிகவியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,செவித்திறன் குறையுடைய மாணவ மாணவிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் படிப்பு தொடங்கப்பட உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்லூரி அலுவலகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 3 தேர்வு….232 காலி பணியிடங்கள்…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது . அவ்வகையில் குரூப் 3 உள்ளிட்ட 232 காலியிடங்களுக்கான தேர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில் 211, பொது சுகாதாரத் துறையில் கணக்கிட்டாளர்கள் ஐந்து, புள்ளியியல் ஒருங்கிணைப்பாளர்கள் 1 என மொத்தம் 217 காலி பணியிடங்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பணிக்காக காத்திருக்கீங்களா?….. அப்போ உடனே கிளம்புங்க…. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அனைத்து மாவட்டங்களிலும் மாதம் மற்றும் வாரம் தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று  செப்டம்பர் 18ஆம் தேதி ஆசிரியர்களை தேர்வு செய்யும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் இளங்கலை, முதுகலை பட்டம், Bed, Med, MPhil கல்வித் தகுதி உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.மேலும் கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு […]

Categories
சினிமா

BIGG BOSS-6 தொடங்குவது எப்போது?…. ரசிகர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

பிக்பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க இருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியது. இந்த பிக்பாஸ் 6-ல் ஜி.பி. முத்து, ஷில்பா மஞ்சுநாத், வி.ஜே. ரக்ஷன், ஜாக்லின், ராஜலக்ஷ்மி, நடிகை கிரண் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றக போவதாக கூறப்படுகிறது. அதேபோன்று 4  பேர் பிரபலம் இல்லாத நபர்கள் போட்டியாளர்களாக களமிறங்க இருக்கின்றனர். வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் பிக்பாஸ் 6 தொடங்கும் என ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் விவசாயிகளுக்கு 90% மானியம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறுவதற்கு 90% மானியம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரால் நடப்பு ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது,விவசாயத்திற்கான இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் வழங்கப்படும் துரித மின் இணைப்பு திட்டத்தில் செலுத்தப்பட வேண்டிய வைப்புத் தொகை குதிரை திறனுக்கு ஏற்ப 2.50 […]

Categories
மாநில செய்திகள்

இலவச மருத்துவ படிப்பில் சேரணுமா?…. அப்போ உடனே இந்த பண்ணுங்க…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் கல்வியில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அவ்வகையில் நடப்பு நிதி ஆண்டு முதல் அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனிடையே தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்காக இலவச மருத்துவ படிப்பு  மேற்கொள்வது குறித்து தேனி நலம் அகாடமி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள […]

Categories
சினிமா

கோவை கல்லூரி மாணவர்களே!… டைரக்டர் லோகேஷ் கனகராஜிடம் பணிபுரிய ஒரு அரியவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

கோவை மாநகர காவல் துறை மற்றும் டெக்ஸிட்டியுவா இந்தியா என்ற அமைப்பினர் சார்பாக குறும்படபோட்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “போதை தடுப்பு விழிப்புணர்வு” எனும் தலைப்பில் 3-5 நிமிடங்கள் வரையிலான குறும்படத்தை அக்டோபர் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்போட்டியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம் எனவும் வெற்றி பெறுபவர்களுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

உங்க ரேஷன் கார்டுக்கு ஆபத்து….. இனி ரேஷன் வாங்கவே முடியாது…..!!!!!

நாடு முழுவதும் சுமார் 15 கோடி ரேஷன் கார்டுகாரர்கள் உள்ளனர். இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. 2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்று நோய்களின் போது ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. மத்திய அரசு தொடங்கிய இந்த திட்டம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் இலவச ரேஷன் திட்டம் மூலமாக தகுதியற்றவர்களும் பயன்பெறுவதாக புகார் கிடைத்துள்ளது. எனவே தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருள் […]

Categories
மாநில செய்திகள்

“இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமராக்கள்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்வேறு விதமான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக காவல்துறையிலும் பணி மாறுதல் உள்ளிட்ட பல்வேறு விதமான அதிரடி  நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு தமிழகத்தில் டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இவர் ஒரு நேர்மையான மற்றும் திறமையான அதிகாரி. இவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின்பற்றுகின்றனர். இவர் காவல் துறையில் நடந்த முறைகேடுகள் மற்றும் மக்களின் குறைகள் போன்றவற்றை கேட்டறிந்து அதை […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மாநிலம் முழுவதும் இன்று முதல் 25ம் தேதி வரை விடுமுறை….. புதுச்சேரி அரசு அறிவிப்பு….!!!!

புதுச்சேரி, காரைக்காலில் கடந்த 10 நாட்களாக 50 சதவீத குழந்தைகள் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் வேகமாக பரவி வரும் ப்ளுகாய்ச்சல் காரணமாக புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று முதல் வருகின்ற 25-ம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக நம் மாநில அரசு அறிவித்துள்ளது. குழந்தைகளின் சுவாசம் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் காய்ச்சல் பரவுகிறது.அதிலும் […]

Categories
தேசிய செய்திகள்

Credit Card, Debit Card யூஸ் பண்றீங்களா…. அக்.1 முதல் அமல்…. புதிய ரூல்ஸ் இதுதான்……!!!

கடந்த சில மாதங்களுக்கு முன்  டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான விதிகள், ஆன்லைன் பண பரிவர்த்தனை வரம்புகள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டும் என  வெளியிட்டது.  இந்நிலையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஆன்லைன் மோசடிகள் நடப்பதை தடுக்கும் வகையில் கார்டு ஆன் பைல் டோக்கனேசேஷன் என்ற புதிய விதிமுறை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஆன்லைன் ஸ்டோர்கள், பணப்பரிமாற்ற செயலிகள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

5 நாட்கள் சுற்றுலா போக ரெடியா?…. IRCTC-ன் சிறப்பு சுற்றுலாத் திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்வதற்கான சிறப்பு சுற்றுலா திட்டத்தை ஐ ஆர் சி டி சி அறிமுகம் செய்துள்ளது.மொத்தம் ஐந்து நாட்கள் கொண்ட இந்த திட்டத்தில் செப்டம்பர் 30ம் தேதி டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்படும். இந்த சுற்றுலாவுக்கு 11,990 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். உணவு மற்றும் தங்குமிடம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். பக்தர்கள் தனி அறையில் தங்க வேண்டும் என்றால் ரூ.13,790 கட்டணமாகச் செலுத்த வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 21-ல் பாராமெடிக்கல் கலந்தாய்வு…. மாணவர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

பாரா மெடிக்கல், நர்சிங் மற்றும் பி ஃபார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பாராமெடிக்கல் மருத்துவ படிப்புகளுக்கான ரேங்க் லிஸ்ட் அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார். அதன் பிறகு பேட்டி அளித்த அவர், மொத்தமுள்ள 17, 233 இடங்களில் சேர 83 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பித்துள்ளனர்.36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பாராமெடிக்கல் கலந்தாய்வு நடைபெறும். இதற்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மருந்தாளுநர் பணி தேர்வுக்கு பயிற்சி வகுப்பு…. ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 889மருந்தாளுநர் பணிகளுக்கு விண்ணபதிவு ஏற்கனவே முடிவடைந்தது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் டெக்னீசியன்கள் என 4308 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஆன எம்ஆர்பி மூலமாக செப்டம்பர் மாதத்திற்குள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மருந்தாளுனர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலமாக […]

Categories

Tech |