Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே நாளை மாலை 4 மணிக்கு…. கியூட் பிஜி தேர்வு முடிவுகள் வெளியீடு…..!!!!

புதிய கல்விக் கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான க்யூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது.மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் கட்டாயம் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் 14,90,283 மாணவர்கள் 90 பல்கலைக்கழகங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களின் வசதிக்காக ரூபாய்.95 கோடி செலவில்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக ரூபாய்.95 கோடி செலவில் 5வது மண்டபம் கட்டப்படும் என அரங்காவலர் குழு தலைவர் அறிவித்து இருக்கிறார். கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, மீண்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோவிலுக்கு தினசரி பக்தர்கள் வருகையானது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் தேவஸ்தானம் பக்தர்களின்  நலனை கருத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

குஷியோ குஷி…. கல்லூரி மாணவர்களுக்கு மெட்ரோ ரயிலில் சலுகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதேசமயம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ரயில் நிலையம் அருகில் உள்ள கல்லூரி மாணவர்கள் முழுமையாக பயனடைய மெட்ரோ ரயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.வாயில் அனைத்து கல்லூரிகளுக்கும் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் நேரடியாக சந்தித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்களை நேரில் சந்தித்து பேசி வருகிறார்கள். அதனால் மாணவர்களுக்கு டிக்கெட் கட்டண சலுகையும் வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

நாளை மற்றும் நாளை மறுநாள் பந்த்….. இதெல்லாம் இயங்காது…. திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் இந்துக்களை அவமரியாதையாக திமுக எம்பி ஆ.ராசா சமீபத்தில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்துக்களை அவமரியாதையாக பேசிய திமுக எம்பி ராசாவை கண்டித்து புதுச்சேரியில் 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. அதற்கு போட்டியாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றம், புதுவைக்கு நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு துரோகம் செய்துள்ளதாகவும் அதனை கண்டித்து பெரியார் இயக்கங்கள் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த […]

Categories
தேசிய செய்திகள்

வீடுதேடி வரும் பாஸ்போர்ட்…. அப்ளை செய்வது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!!

வெளிநாடுகளுக்கு போக முக்கியமான ஆவணமாகவுள்ள பாஸ்போர்ட்டை பெற விண்ணப்பிக்கும் செயல் முறை இப்போது எளிமையான ஒன்றாக மாறி விட்டது. விண்ணப்பித்த வெறும் 7 நாட்களில் பாஸ்போர்ட் உங்களது இல்லம்தேடி வரும் அடிப்படையில் பாஸ்போர்ட் விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆன்லைன் பாஸ்போர்ட்டைப் பெறுவதற்கு, முதலாவதாக நீங்கள் https://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். இத்தளத்தில் உங்களுக்கு பல ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். 7 நாட்களில் பாஸ்போர்ட்டை பெற விரும்பினால் நீங்கள் இங்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. வைணவ கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் வைணவ கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள அரசு புதிய ஏற்பாடு செய்துள்ளது.அதற்கான புதிய திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து சுற்றுலா துறையும் மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னையிலிருந்து அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் மதிவேந்தன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இந்த சுற்றுலா திட்டத்தில் இரண்டு வகைகள் உள்ளது. முதல் திட்டத்தில் சென்னை திருநெல்வேலி, பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவிடந்தை கல்யாண பெருமாள் கோவில், […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதற்கும் வாடகை செலுத்தணும்…. ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

இன்றைய காலத்தில் பலரும் அவசரக்கால கடனை பெறுவதற்கு மட்டுமல்லாமல் பல முக்கிய நோக்கங்களுக்காகவும் கிரெடிட் கார்டு சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது ஆன்லைன் ஷாப்பிங் முதல் டிக்கெட் முன்பதிவு செய்வது வரை அனைத்திற்கும் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாடகையும் செலுத்த தொடங்கிவிட்டனர். இதரிடையே ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடகை செலுத்துபவர்களில் ஒருவராக இருந்தால் கிரெடிட் கார்டு மூலமாக வாடகை செலுத்துவதற்கு வங்கி தற்போது ஒரு சதவீதத்தை கட்டணமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

20,000 பணியிடங்கள்…. மத்திய அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாட்டின் பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் பி மற்றும் சி எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. காலி பணியிடங்கள்: 20000 கல்வித் தகுதி: டிகிரி வயது: 27- க்குள் சம்பளம்: ரூ.25,500 – ரூ.81,100 தேர்வு செய்யப்படும் முறை: முதல் நிலை தேர்வு மற்றும் எழுத்து தேர்வு விண்ணப்ப கட்டணம்: ரூ.100 விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 8 மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உடனே கிளம்புங்க….. இன்று(செப்..25) 50000 இடங்களில்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் இன்ஃப்ளுயன்சால் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.எந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமாக காய்ச்சல் உள்ளதோ அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்  நடத்தப்பட்டு வருகின்றது.அது மட்டுமல்லாமல் சத்தமா முப்பதாம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தடுப்பூசி முகாம்களும் வாரம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி திடீர் அறிவிப்பு…. இன்னும் 24 மணி நேரத்தில்….. ரசிகர்களுக்கு குட் நியூஸ்…..!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். நாளை ஆன்லைன் மூலம் தோனி லைவ்வில் ரசிகர்களுடன் உரையாடுவார் என்று தெரிகிறது.அவர் திரைப்பட தயாரிப்பாளர் ஆகலாம் என்று சொல்லப்படும் நிலையில் இந்த பதிவு வெளியாகி உள்ளது. தோனியின் நாளை அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று பலரும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரில் மட்டுமே அவரை பார்க்க முடிகிறது என ஏக்கமடைந்த ரசிகர்களுக்கு, தோனியின் […]

Categories
மாநில செய்திகள்

மதிப்பெண்ணை இணையதளத்தில் பதிவிட…. செப்.30 வரை அவகாசம்…. மத்திய பல்கலைக்கழக நிர்வாகம்…..!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பொறியியல் படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்ட பொது பிரிவினர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்க உள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.மற்ற கல்லூரிகளைப் போலவே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திலும் க்யூட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற தொடங்கியது. இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை பல்கலைக்கழகத்தின் அதிகார பூர்வ இணையதளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அக்.1ம் தேதி சூப்பர் அறிவிப்பு… தொடங்கி வைப்பது யார் தெரியுமா?…. வெளியான சூப்பர் அப்டேட்…!!!!

இந்தியாவில் 5g சேவையை தொடங்குவதற்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது.அதில் ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஏலத்தின் பங்கேற்றன. இந்நிலையில் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி முதல் பயிற்சி சேவையை தொடங்க உள்ளதாக ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானி தெரிவித்திருந்தார். தற்போது அக்டோபர் 1ஆம் தேதி சேவை தொடங்க உள்ளதாக சற்றுமுன் புதிய தகவல் வெளியாகி உள்ளது.அதாவது அக்டோபர் 1ஆம் தேதி டெல்லியில் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களுக்கு…. மீண்டும் ஒரு வாய்ப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

எஸ்பிஐ-யில் மூத்தகுடிமக்களுக்காகவே செயல்படும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் SBI “WECARE”. இத்திட்டம் ஆரம்பத்தில் செப்டம்பர் 2020 வரை மட்டுமே என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா  காரணமாக சிறப்பு FD திட்டமான  இது பலமுறை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் வங்கி சார்பாக இந்த ஸ்பெஷல் பிக்சட்டெபாசிட் திட்டம் அடுத்த வருடம் மார்ச் இறுதிவரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. SBI Wecare டெபாசிட் திட்டம் term deposit பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவற்றில் 30 bps […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இரட்டை ரயில் பாதை பணி நடைபெற உள்ளதால் சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி நாகர்கோவில் பகுதியில் இரட்டைப் பாதை பணிகள் நடைபெற உள்ளதால் இந்த தடத்தில் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்படுகிறது. மதுரை மற்றும் புனலூர் விரைவு ரயில் வருகின்ற செப்டம்பர் 26 மற்றும் 29 ஆகிய தேதிகள்,புனலூர் மற்றும் மதுரை விரைவு ரயில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. கர்நாடக […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே முதல் முறையாக…. சிறை தண்டனை கைதிகளுக்கு…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் முதன்முறையாக பஞ்சாப் மாநிலத்தில் சிறைக் கைதிகளுக்காக ஒரு சிறப்பான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான குற்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில் அவற்றை தடுக்கவும் நடந்த குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவ்வாறு பல்வேறு குற்ற வழக்குகளில் சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யப்படும் நடைமுறை உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று தமிழகம் முழுவதும்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. உடனே போங்க….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் இன்ஃப்ளுயன்சால் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தமிழகத்தில் தொடர்ந்து பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.எந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமாக காய்ச்சல் உள்ளதோ அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முன்தினம் முதல் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக முழுவதும் காய்ச்சல் தொடர்பாக இன்று ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என அமைச்சர் சுப்பிரமணியன் […]

Categories
மாநில செய்திகள்

B.Ed மாணவர் சேர்க்கை…. இன்று முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பிஎட் படிப்புகளில் சேர இன்று  முதல் அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்த விபரங்களை மாணவர்கள் https://www.tngasaedu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும் அக்டோபர் ஆறாம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகும் என்றும் அக்டோபர் 12ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பி எட் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு…. அக்டோபர் 3 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பான BVSc&AHபட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும். செப்டம்பர் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல தரப்பினரும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அந்த கோரிக்கைக்கு ஏற்றவாறு தற்போது அக்டோபர் 3ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

பெண் குழந்தைகளின் பெற்றோரே…. தமிழகத்தில் அக்டோபர் 11 வரை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் செல்வமகள் சேமிப்பு திருவிழா அக்டோபர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் பத்து வயது உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒரு நிதியாண்டில் 250 ரூபாய் முதல் 1.50 லட்சம் வரை கணக்கில் செலுத்தலாம். இதற்கு தற்போதைய வட்டி 7 .6 சதவீதமாகும். சேமிப்பு கணக்கு 21 ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும். குழந்தை பத்தாம் வகுப்பு முடித்ததும் அல்லது 18 வயது அடைந்ததும் மேற்படிப்புக்காக 50 சதவீதம் தொகை, திருமணத்தின் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்கள் கவனத்திற்கு”…. நாளை நடைபெறும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்…. முழு விவரம் இதோ….!!!!

திறந்த நிலை பல்கலைக்கழக பதிவாளர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கு.ரத்தினகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. அதில் கடந்த 3  ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியான இந்த ஆண்டுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக வழக்கத்தில் வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

OMG: காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்… தண்ணீர் திறப்பு 800 கன அடியாக அதிகரிப்பு….!!!!

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால் அந்த தண்ணீர்  மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் முழு கொள்ளளவை 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்து சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி அணையில் இருந்து காவிரியில் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த வசதியும் உண்டு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் டிஜிட்டல் இந்தியா திட்டம் அமல்படுத்தப்பட்ட தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல துறைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் தொழில்நுட்ப மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கு ஏற்றது போல ரயில்வே துறையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் தற்போது அப்டேட் ஆகி வருகின்றது. அவ்வகையில் ரயில் நிலையங்களில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாக உணவு பொருட்களை கொள்முதல் செய்வதற்கு மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தற்போது புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை 8,878 நிறுவனங்களில் மின்னணு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. வரும் 25ம் தேதி 50,000 இடங்களில்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் இன்ஃப்ளுயன்சால் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் தொடர்ந்து பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.எந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமாக காய்ச்சல் உள்ளதோ அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முதல் நடத்தப்பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல் சத்தமா முப்பதாம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தமிழகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதத்திற்கு இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அவ்வகையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பாக அங்கு பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். அந்த வகையில் இந்த வருடம் செப்டம்பர் 26ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!…. ரூ.5 லட்சம் வரையிலான பலன்கள்…. மிக முக்கிய தகவல்….!!!!

மத்திய -மாநில அரசுகள் தங்கள் அரசின் நிதி ஒதுக்கீட்டின் படி மக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டங்களை அளித்து வருகிறது. இதன் காரணமாக சாதாரண மற்றும் ஏழை-எளிய மக்கள் சிறந்த மருத்துவ வசதிகளை பெறுகின்றனர். அரசு ஊழியர்களின் குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் வருடத்திற்கு குறிப்பிட்ட அளவு ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. இதனால் மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். இதேபோன்று தற்போது மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தினை ஊழியர் வருங்கால வைப்புநிதி […]

Categories
சினிமா

அடடே சூப்பர்!…. கதிர்-திவ்ய பாரதியின் படத்திற்கு அஜித் படம் தலைப்பு…. அதிரடி அறிவிப்பு….!!!!

சென்ற 2019 ஆம் வருடம் மலையாளத்தில் இயக்குனர் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ரொமான்டிக் திரில்லர் படம் “இஷ்க்”. இப்போது இத்திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தை ஜீரோ புகழ் ஷிவ் மோஹா இயக்குகிறார். இந்தபடத்தில் நடிகர் கதிர் கதா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை திவ்யபாரதி நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்த படத்திற்கு 1995ஆம் வருடம் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நடிகர் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே!…. உயர்கல்வி படிக்க கல்வி கடன் பெற விண்ணப்பம்…. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க….!!!

சேலம் மாவட்டத்தில் உயர் கல்வி படிப்பதற்காக கல்வி கடன் பெறுவதற்கு மாணவர்கள் எந்த வித தயக்கம் இன்றி தங்கள் வங்கி மேலாளரை அணுகி பயன்பெறலாம். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாணவ, மாணவிகள் படிப்பதற்கு கல்வி கட்டணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் உயர்கல்வியை தொடர கல்வி கடன் முனைப்பு திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் கல்வி கடனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 2021-2022 […]

Categories
மாநில செய்திகள்

நாய் கடித்தால் இழப்பீடு தொகை கிடைக்குமா, கிடைக்காதா?….. இதோ சில முக்கிய தகவல்….!!!

தெரு நாய்களால் கடி படுவது, வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துவது, உயிரிழப்புகள் உள்ளிட்ட செய்திகளை நாம் அன்றாட கேட்டு வருகிறோம். இது போன்ற சந்தர்ப்பங்களில் இழப்பீடு பெறுவது பற்றி இங்கே நாம் பார்ப்போம். அதாவது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்டோர் இழப்பீடு பெற தகுதியானவர்கள். காயத்தின் தீவிரம், காயமடைந்த நபரின் வயது, வேலை இழப்பு மற்றும் இயலாமை போன்ற காரணங்கள் அடிப்படையில் இழப்பீடு தீர்மானிக்கப்படுகிறது. இதனை எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பதை பற்றி […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. ஊழியர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை…. பிரபல நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

முன்னணி ஆன்லைன் செயலி தனது ஊழியர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை அளித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தரமான மீசோ, பிஸியான பண்டிகை விற்பனைக்கு பிறகு தனது ஊழியர்கள் அனைவருக்கும் நீண்ட விடுமுறையை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பண்டிகை காலத்தில் பரபரப்பான பணிச்சுமைக்கு மத்திய ஊழியர்கள் தங்கள் மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் விதமாக விடுமுறை அளிக்கப்படுகிறது .அதன்படி அக்டோபர் 22ஆம் […]

Categories
மாநில செய்திகள்

B.Ed மாணவர் சேர்க்கை…. நாளை முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பிஎட் படிப்புகளில் சேர நாளை முதல் அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்த விபரங்களை மாணவர்கள் https://www.tngasaedu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும் அக்டோபர் ஆறாம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகும் என்றும் அக்டோபர் 12ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பி எட் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(செப்….23)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்..23) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை: தெற்கு வெளி வீதி. பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்தியா சாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணகார தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவர் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க கிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. உடனே இந்த வேலையை முடிங்க…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் ஆதார் கார்டு மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுகிறது.அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டு விவரங்கள் அனைத்தும் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். பலரும் தங்களது முகவரி மற்றும் மொபைல் நம்பர் போன்றவற்றை அடிக்கடி மாற்றுகின்றனர். அதனால் அந்த விவரங்களை ஆதார் அட்டையில் உடனுக்குடன் அப்டேட் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் 388 நடமாடும் மருத்துவக் குழு….. அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….

தமிழகத்தில் கொரோனாவுடன் டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. சென்னையில் மட்டும் 100 முகங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் பூந்தமல்லி கொலப்பன்சேரியில் அமைக்கப்பட்டிருந்த காய்ச்சல் முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி தொடங்கி வைத்தார்ம் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவ காலத்தில் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே முதல்வர் அறிவித்தலின்படி சென்னையில் 100 இடங்கள் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஒன்றுக்கும் அதிகமான வங்கிக் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சேமிப்புக் கணக்கு, நடப்புக்கணக்கு என ஒருவர் ஒன்றுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது பல்வேறு நேரங்களில் உதவிகரமாக இருக்கும். எனினும் ஒன்றுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும்போது வாடிக்கையாளர்கள் சில விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சொந்த ஊரில் உள்ள வங்கியில் முதலாவதாக துவங்கிய வங்கிக்கணக்கு, பின் மாத ஊதியம் வருவதற்கு பணியாற்றும் நிறுவனம் சொல்லும் வங்கியில் ஒரு சேமிப்புக்கணக்கு என பல்வேறு காரணங்களால் ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளைத் தொடங்கும் நிலை உருவாகிறது. அவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

காரில் சீட் பெல்ட் கட்டாயம்….. மீறினால் அபராதம்….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

காரின் பின்பக்கம் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கார் தயாரிப்பாளர்கள், பின் இருக்கையில் அமருபவர்கள் சீட் பெல்ட் அணிவதற்கான அலாரம் அமைப்பை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்று இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அக்டோபர் ஐந்தாம் தேதி வரை கடைசி நாள் என்று தெரிவித்துள்ளது. இந்திய தொழில் அதிபர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் இறந்ததையடுத்து இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 – 9ஆம் வகுப்பு வரை கலை பண்பாடு செயல்பாடுகள் கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 – 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் இசை, நடனம், காட்சிக்கலை, நாடகம், இரு பாடவேளைகளை கலை, பண்பாடு செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நாட்டுப்புறக் கலை ஆகிய 5 கலைச் செயல்பாடுகளில் மாணவர்கள் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஆயுதபூஜையை முன்னிட்டு….. சிறப்பு பேருந்துகள் குறித்த விவரம்….. உள்ளே இதோ….!!!!

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜையை முன்னிட்டு,சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில், வரும் செம்ப்டம்பர் 30ம் தேதி முதல் அக்டோப்டர் வரை இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு: தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, செல்லும் பேருந்துகள், சேத்துபட்டு, வந்தவாசி, எஞ்சி […]

Categories
மாநில செய்திகள்

“மாற்றுப்பணி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாற்றுப் பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. 20 சதவீதம் ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர். 13,330 ஆசிரியர்களை நியமனம் செய்வதாக அறிவிப்பு வெளியான நிலையில் 20% ஆசிரியர்கள் மட்டுமே தற்போது வரை நியமிக்கப்பட்டுள்ளதால் பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 182 தற்காலிக […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புகளுக்கான தகுதி சான்று…. இனி ஒரு முறை கட்டணம் செலுத்தினால் மட்டும் போதும்…. இன்று முதல் புதிய நடைமுறை….!!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு தகுதிச் சான்று பெறும் நடைமுறைகள் மாணவர் நலனை கருதி நடப்பு கல்வி ஆண்டு முதல் எளிமையாக்கப்பட்டுள்ளன.அதன்படி இனி ஒவ்வொரு மருத்துவ படிப்புகளுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தி தகுதி சான்று விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஒரே முறை கட்டணம் செலுத்தி அதனை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆயுத பூஜைக்கு சிறப்பு பேருந்துகள்…. ஊருக்கு போக ரெடியா இருங்க…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இரண்டு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.இந்த வருடம் ஆயுத பூஜை வருகின்ற அக்டோபர் நான்காம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி வருகின்ற 30ஆம் தேதி,அக்டோபர் 1 ஆகிய இரண்டு நாட்களும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து தினசரி […]

Categories
மாநில செய்திகள்

B.E முதல் சுற்று மாணவர்களுக்கு…. இன்றே(செப்டம்பர் 22) கடைசி நாள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

B.E சேர்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த பத்தாம் தேதி தொடங்கி 15ஆம் தேதி முடிந்தது. தற்காலிக ஒதுக்கீடு கடிதம் மாணவர்கள் அனைவருக்கும் இணைய வழியில் வழங்கப்பட்டது.கல்லூரிகளை இறுதி செய்து வழங்கப்பட்ட இந்த கடிதத்தை ஏழு வேலை நாட்களுக்குள் கல்லூரிகளுக்கு கொண்டு சென்று வழங்கி மாணவர்கள் சேர வேண்டும் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 1 முதல் இதெல்லாம் மாறப்போகுது…. புதிய ரூல்ஸ் இதுதான்…. முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு காரணங்களுக்காக பல விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி வருகின்ற அக்டோபர் மாதம் கிரெடிட் கார்டு,டெபிட் கார்டு மற்றும் அடல் பென்ஷன் யோஜனா வரை அனைத்திற்கும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் கார்டு ஆன் ஃபைல் டோக்கனைசேஷன் விதிமுறைகள் அமலுக்கு வருவதால் டெபிட் மற்றும் கிரெடிட் காடுகளுக்கான ஆன்லைன் பேமெண்ட் விதிமுறைகள் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் பிளாட்ஃபார்ம்கள் எந்த வடிவத்திலும் […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த ஒரு கிரெடிட் கார்டு இருந்தா போதும்….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியாளர் எஸ்பிஐ வங்கி புதிய கேஷ்பேக் கிரெடிட் கார்டு ஒன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.இதனை வைத்திருக்கும் நபர்கள் ஆன்லைனில் மேற்கொள்ளும் அனைத்து செலவுகளுக்கும் ஐந்து சதவீதம் கேஷ் பேக் வழங்கப்படும். தற்போது பண்டிகை காலம் நெருங்கி விட்டதால் கேஸ் பேக் சலுகைகளை எஸ் பி ஐ வங்கி அறிவித்துள்ளது. பொதுவாக கிரெடிட் கார்டுகளில் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு கேஸ் பாக்ஸ் சலுகை கிடைக்கும். ஆனால் தற்போது எஸ்பிஐ நிறுவனத்தின் இந்த புதிய கிரடிட் கார்டு கேஸ் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே…. 10 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். விடுமுறை குறித்த அறிவிப்பை வங்கி வாடிக்கையாளர்கள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.அவ்வகையில் வருகின்ற அக்டோபர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் மாதத்தில் மட்டும் பத்து நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த பத்து நாட்களும் வங்கிகள் இயங்காது என்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் முன்னரே திட்டமிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கம்மி விலைக்கு ஷாப்பிங் பண்ணலாம்…… தீபாவளி சலுகை அறிவிப்பு….. உடனே கிளம்புங்க….!!!!

மிந்த்ரா நிறுவனம் சார்பாக தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன், ஸ்மார்ட் வாட், ஸ்பீக்கர், டிவி, பிரிட்ஜ், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆடைகள் என பல்வேறு வகையான பொருட்களை வாங்குவதற்கு பலரும் பண்டிகை கால சிறப்புகளை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். அதிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் ஷாப்பிங் நிறுவனங்கள் தள்ளுபடி விற்பனையை அறிவிக்கும். அந்த வகையில் மிந்த்ரா சிறப்பு சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கும் இந்த பண்டிகை கால சிறப்பு சலுகை […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்…. திருப்பதி பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
மாநில செய்திகள்

பென்ஷன் வாங்கும் நபர்கள்…… உடனே இத செய்யுங்க…. இல்லனா ஓய்வூதியம் கிடைக்காது…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஓய்வூதியம் பெறும் சீனியர் சிட்டிசன்கள்  ஒவ்வொரு வருடமும் தங்களுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆயுள் சான்றிதழ் ஓய்வூதியம் பெறும் நபர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க தவறினால் அவர்களுக்கு பென்ஷன் கிடைக்காது. இந்த ஆயுள் சான்றிதழை நவம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பரவலின் காரணமாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான […]

Categories
பல்சுவை

Flipkart Big Billion Days: அடேங்கப்பா!…. நம்ப முடியாத தள்ளுபடிகள், பம்பர் சலுகைகள்…. இதோ முழு விவரம்…..!!!!

இகாமர்ஸ் நிறுவனமான flipkart அதன் மிகப் பிரபலமான “தீ பிக் பில்லியன் டேஸ்” பண்டிகை கால விற்பனைக்கு மீண்டும் தயாராக உள்ளது.TBBD விற்பனையின் ஒன்பதாவது பதிவு செப்டம்பர் 23ஆம் ஆண்டு தொடங்கி செப்டம்பர் 30 வரை இயங்கும். பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு இதற்கான அணுகல் முன்கூட்டியே கிடைக்கும். Samsung Galaxy S22+, Galaxy S23 5G, Galaxy S21 FE 5G போன்ற பல சாம்சங் காலக்சி ஃபோன்கள் நம்பமுடியாத தள்ளுபடியில் ஆன்லைன் போர்ட்டலில் கிடைக்கும். பல வித […]

Categories
சினிமா

தனுஷ் படத்தில் இணைந்த முக்கிய நடிகர்கள்…. வெளியான அதிரடி அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் “நானே வருவேன்”. இவற்றில் நடிகர் தனுஷ் இரட்டைவேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச் சந்திரன் நடிக்கிறார். இந்த படம் வரும் செப்டம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து ராக்கி, சாணிக் காயிதம் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். கேப்டன் மில்லர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. வரலாற்று பாணியில் […]

Categories
தேசிய செய்திகள்

“தேசிய பென்சன் திட்டம்” பணம் எடுப்பதற்கான விதிமுறைகளில் புதிய மாற்றம்…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தேசிய பென்சன் திட்டத்தை பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான‌ பிஎஃப்ஆர்டிஏ நிர்வகிக்கிறது. இந்த திட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் இணைந்து பயன்பெறலாம். இந்த திட்டத்தின் படி ஒருவர் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், பணியில் இருந்து ஓய்வு பெறும் போது தன்னுடைய பென்ஷன் தொகையில் 60 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம். அதன்பின் மீதுமுள்ள பணத்தை ஆண்டு தொகை வாங்கி ஓய்வூதியமாக பெறலாம். இந்தப் பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகளை தற்போது பிஎஃப்ஆர்டிஏ திருத்தியுள்ளது. இதுவரை ஓய்வூதிய திட்டத்தில் […]

Categories

Tech |