Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. பண்டிகை கால சிறப்பு ரயில்கள் தொடக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு நாளை முதல் தொடர் விடுமுறை வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 5-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளது. அதோடு பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதால் சேலம் ரயில்வே கோட்டம் சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கும், மைசூரில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பைக், கார், வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்வு ….. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…..!!!!

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அண்மையில்  அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் ரெப்போ வட்டி 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டு அதன் பிறகு ஜூன் மாதம் 4.90 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில்  மீண்டும் ரெப்போ  வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.நாட்டில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக ரெப்போ வட்டி என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

வாரிசு சான்றிதழ் பெற புதிய வழிகாட்டு நெறிமுறைகள்….. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

வாரிசுதாரர் சான்று வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து நிர்வாக ஆணையரகத்துக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வாரிசுதாரர் சான்று பெற விரும்புவோர். வட்டாட்சியரிடம் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இறந்த நபர் எந்த இடத்தில் வசித்தாரோ அந்த வசிப்பிடத்திற்கு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். வாரிசு சான்றிதழ் என்பது பொதுவான ஆவணம். இதனை சாதி மதம் பார்க்காமல் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் நிலையங்களில் நாளை (அக்டோபர் 1) முதல் நடைமேடை டிக்கெட் உயர்வு…. பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, தீபாவளி அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து கிறிஸ்துமஸ்,புத்தாண்டு மற்றும் பொங்கல் என பண்டிகை நாட்கள் வர உள்ளதால் மும்பை,புது டெல்லி மற்றும் சென்னை போன்ற முக்கியமான ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் கூட்ட நெரிசலை குறைக்கவும் பயனியர் அல்லாதவர்களின் வருகையை குறைக்கும் நோக்கத்திலும் நடைமேடை கட்டணத்தை தற்காலிகமாக உயர்த்த ரயில்வே வாரியம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்….. சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!!!

தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் பொதுவாக ஆயுத பூஜை,விஜயதசமி மற்றும் தீபாவளி பண்டிகைகள் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில் அரசை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் அக்டோபர் 4 ஆயுத பூஜை மற்றும் 5 விஜயதசமி கொண்டாடப்பட உள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.இந்நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தி […]

Categories
தேசிய செய்திகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை….இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…….!!!!

தமிழகத்தில் சிறுபான்மையின மாணவ மாணவிகள் கல்வி படிப்பை மேற்கொள்ள அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படிசிறுபான்மை இன மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பிற்கான […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கி வாடிக்கையாளரா நீங்கள்?….. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. இன்று ஒரு நாள் மட்டுமே….!!!!!

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தின் போது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ வங்கி, எச்டிஎப்சி, ஐ சி ஐ சி ஐ மற்றும் ஐடிபிஐ ஆகிய வங்கிகள் சீனியர் சிட்டிசனுக்கு சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகம் செய்தது.இந்த திட்டங்களில் சீனியர் சிட்டிசங்களுக்கு கூடுதல் வருமானமும் கிடைத்து வந்தது. இதில் பெரும்பாலும் சீனியர் சிட்டிசன்கள் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களில் சீனியர் சிட்டிசன் களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. இன்றே(செப்…30) கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் புதிய வேலைவாய்ப்பை தேடி வருவோர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில் அரசு வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருப்பவர்களுக்கு உதவி தொகை அரசு சார்பாக வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் […]

Categories
மாநில செய்திகள்

ஓய்வூதியதாரர்களே…. இன்றே(செப்…30) கடைசி நாள்…., தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…….!!!!!

தமிழக ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். கொரோனா காரணமாக இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை சமர்ப்பிக்காவிட்டால் பென்ஷன் கிடைக்காது. எனவே பென்சனை தொடர்ந்து பெறுவதற்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

இனி ரஷியர்கள் எங்கள் நாட்டிற்கு வரக்கூடாது…. பின்லாந்து அரசு அதிரடி உத்தரவு….!!!!

ரஷியர்கள் பின்லாந்து நாட்டிற்கு  செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்  மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தங்களது ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக பொதுமக்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று அதிபர் புதின் அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் பலத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் சிலர் ரஷியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் மூலம் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் அண்டை நாடான போலந்து, பின்லாந்து ஆகிய நாடுகள் சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

தேர்வர்கள் கவனத்திற்கு!….. அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வெளியீடு….. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு…!!!!

அண்ணா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் பல கல்லூரிகளில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்பு படித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல்காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மாணவர்களுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சிறுபான்மை இன மக்களுக்கு என்று குறிப்பிட்ட சில சலுகைகள் உள்ளன. அவர்களில் பெரும்பாலான மாணவர்கள் இவற்றை பற்றி விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர்.அதனால் அரசு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பற்றிய திட்டங்களை வெகுவாக விளம்பரங்கள் மூலமாகவும் அறிக்கையின் மூலமாகவும் தெரியப்படுத்தி வருகிறது. இதற்கு முன்னதாக உயர்கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை அரசு மூலம் வழங்கப்பட்டு வந்தது. அரசு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனிடையே தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். வழக்கமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு முடிவுகள் […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கு ரூ.4,000 நிதியுதவி…. உடனே அப்ளை பண்ணுங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டம்தான் mission vatsalya திட்டம். தற்போது மத்திய அரசின் இந்த திட்டத்தில் செலுத்திய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள், உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோரின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள், சிறப்பு இல்லங்களின் கண்காணிப்பாளரால் பரிந்துரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்?…. அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழக முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரையும் காலை மற்றும் மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் மாணவர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. தசரா பண்டிகையில் செம ட்ரீட்…. நானி படத்தின் புதிய அறிவிப்பால் குஷியில் ரசிகர்கள்….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் சமீபத்தில் அந்தே சுந்தராகிணி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தசரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்க, ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, பூர்ணா, ஜரினா வகாப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கான 78 நாட்கள் போனஸ்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

விஜய தசமி பண்டிகைக்கு முன்பாக 2021-22ம் வருடத்திற்கான இரயில்வே ஊழியர்களுக்குரிய 78 தினங்கள் திறமைக்கு ஏற்ற அடிப்படையில் BONUS வழங்குவதற்கு பொருளாதார விவகாரங்களுக்காக அமைச்சரவைக் குழுவானது ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதன் காரணமாக சுமார் 11 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இதனால் இந்திய இரயில்வேக்கு ரூ.2,000கோடி கூடுதல் செலவு ஆகும். இதுதவிர்த்து மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தியாக 7வது ஊதியக்குழுவின் கீழ் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 % உயர்வுக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியது. […]

Categories
மாநில செய்திகள்

BNYS மருத்துவ படிப்பில் சேர….. அக்டோபர் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) நடப்பு கல்வி ஆண்டிற்கான BNYS மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்ப படிவத்தை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவங்கள் இயக்குனராக அலுவலகத்திலோ அல்லது தேர்வு கூட அலுவலகத்திலோ அல்லது வேறு எங்கும் வழங்கப்படாது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அக்டோபர் 19ஆம் தேதி மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இவர்களுக்கு….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் நலனை கருதி ரேஷன் கடைகளில் 2 கிலோ மற்றும் ஐந்து கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை தொடங்கப்பட உள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,கூட்டுறவு சங்கங்களில் முதல் முறையாக 10 ஆயிரம் கோடியை தாண்டி கடந்த ஆண்டில் விவசாயிகளுக்கு 10,292 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக கூட்டுறவுத் துறையில் ஆடு, மாடு,கோழி மற்றும் மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு மாதம் ரூ.1500…. அக்டோபர் 15ஆம் தேதிக்கு தேர்வு மாற்றம்….. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அவ்வகையில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி திறனை மேம்படுத்தும் விதமாக அக்டோபர் 1ஆம் தேதி திறனறி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.இதற்கு நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளி மற்றும் அனைத்து வகை பள்ளியிலும் பயிலும் 11-ம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

HomeICICI, HDFC உள்ளிட்ட வங்கி பயனாளர்களுக்கு…. நாளை ஒரு நாள் தான் இருக்கு…. வெளியான முக்கிய அறிவிப்ப…..!!!!

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தின் போது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ வங்கி, எச்டிஎப்சி, ஐ சி ஐ சி ஐ மற்றும் ஐடிபிஐ ஆகிய வங்கிகள் சீனியர் சிட்டிசனுக்கு சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகம் செய்தது.இந்த திட்டங்களில் சீனியர் சிட்டிசங்களுக்கு கூடுதல் வருமானமும் கிடைத்து வந்தது. இதில் பெரும்பாலும் சீனியர் சிட்டிசன்கள் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களில் சீனியர் சிட்டிசன் களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஓய்வூதியதாரர்களே….. நாளையே(செப்…30) கடைசி நாள்….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழக ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். கொரோனா காரணமாக இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை சமர்ப்பிக்காவிட்டால் பென்ஷன் கிடைக்காது. எனவே பென்சனை தொடர்ந்து பெறுவதற்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(செப்…29)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…..இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தேனி வீரபாண்டி, ராசிங்காபுரம், வைகை அணை ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும். காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பார்பட்டி , சடையால்பட்டி, ராசிங்காபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், சூலப்புரம், பொட்டிட் ப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. வைகை அணை, ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜம்புலிபுத்தூா் , மருகால்பட்டி மற்றும் அதனைச் […]

Categories
மாநில செய்திகள்

இன்று மதியம் 12 மணிக்கு… மாணவர்களே மறந்துடாதீங்க…. முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் நடந்து முடிந்தன. தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ள பொது தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே நிலையங்களை மேம்படுத்த 10,000 கோடி நிதி ஒதுக்கீடு…. மத்திய அரசின் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான பொதுமக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ஏனெனில் மற்ற போக்குவரத்துகளை விட ரயிலில் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர். அதோடு ரயிலில் பாதுகாப்பாகவும், வசதியாகவும் செல்ல முடிவதால் நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதனால் ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அதோடு ரயில்வே துறையை மேம்படுத்துவதிலும் ரயில்வே நிர்வாகம் அதிக கவனம் செலுத்துகிறது. ஏனெனில் ரயில்வே நிர்வாகம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கட்டாயமில்லை!…. பிஎச்டி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பிஎச்டி மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் பிரசுரிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்த பல்கலைக்கழக மானிய குழு முடிவு செய்து இருக்கிறது. ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் சமர்ப்பிப்பதன் மூலம் பின் நாட்களில் காப்புரிமை பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் தேசிய மற்றும் சர்வதேச ஆய்விதழ்ல்களில் 75 சதவீதம் மாணவர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பதில்லை என்று யூஜிசி கண்டறிந்து இருக்கிறது. இதன் காரணமாக இந்த நடைமுறையை […]

Categories
தேசிய செய்திகள்

இனி மொபைல் திருடு போனால் கவலை வேண்டாம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு …..!!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட் போனும் விற்பனை செய்யப்படுவதற்கு முன்பு IMEI என்ற தனித்துவமான எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய விதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்திய போலி சாதனக் கட்டுப்பாடு போர்ட்டலில் (https://icdr.ceir.gov.in) பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய விதி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஸ்மார்ட் போன் திருட்டுகளையும்,திருடப்பட்ட ஸ்மார்ட் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சாலையோர கடைகளுக்கு இன்னும் ஒரு வாரத்தில்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்க கூட்டுறவு துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார். இந்த திட்டம் பரிசோதனை முறையில் ஒரு வாரத்தில் திருவல்லிக்கேணியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும் கூட்டுறவு சொசைட்டி மூலமாக கேஸ் சிலிண்டர் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இரண்டு கிலோ மற்றும் ஐந்து கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. வெளியாகப்போகும் ஹேப்பி நியூஸ்….!!!!

இந்த நவராத்திரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப் பெரிய செய்தி இருக்கிறது. அதாவது, அகவிலைப்படி உயர்வு பற்றி மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. செப்டம்பர் 30 முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் புது அகவிலைப்படி சேர்க்கப்படும். அத்துடன் செப்டம்பர் 28ம் தேதி மத்திய அரசு இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என வட்டாரங்கள் தெரிவிகிறது. அகவிலைப்படியை 4 % உயர்த்த அரசாங்கம் முடிவுசெய்து இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…28) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்…28) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. புதுக்கோட்டை ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டை, வடகாடு ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, களபம், வெட்டன்விடுதி, ஆலங்காடு, அரசரடிப்பட்டி, கே. ராசியமங்கலம், மாங்கோட்டை, பாப்பான்விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூர், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க நாளை முதல் இரண்டு நாட்கள் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அதிகாரி என்ற பி ஏ ஓ பதவி உயர்வு வழங்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னுரிமை பட்டியலை தொடக்க கல்வி இயக்குனரகம் தயாரித்துள்ளது. அதன்படி 357 பேர் பதவி உயர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான இடமாறுதல் கவுன்சிலிங் நாளை […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே…. இதை மட்டும் யாரும் செய்யாதீங்க…. திருப்பதி தேவஸ்தானம் திடீர் அறிவிப்பு….!!!!

திருமலை திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு ஒவ்வொரு வருடமும் பல்வேறு விழாக்கள் மற்றும் உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் குறிப்பாக புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மிக முக்கியத்துவம் வாய்ந்தது.மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் உற்சவம் மூர்த்தியான மலையப்ப சுவாமி காலை மற்றும் மாலையில் விதவிதமான வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த பிரம்மோற்சவ விழா எளிமையாக நடத்தப்பட்ட நிலையில் இந்த வருடம் […]

Categories
தேசிய செய்திகள்

“சூப்பரோ சூப்பர்”…. ஓய்வூதியதாரர்களுக்கு கடன் வசதி…. பிரபல வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவுகள் உள்ளிட்ட பல்வேறு பண தேவைகள் இருக்கும் பட்சத்தில் அதனை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் ஓய்வூதியதாரர்களுக்கான கடன் திட்டத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் சில வங்கிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு கடன் வசதிகள் உள்ளன.ஆனால் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி பிரத்தியேகமாக ஓய்வூதியதாரர்களுக்காக கடன் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்கள் பெரும் பென்ஷன் தொகைக்கு ஏற்றவாறு கடன் தொகை […]

Categories
தேசிய செய்திகள்

நவராத்திரி ஸ்பெஷல் மீல்ஸ்…. ரயில் பயணிகளுக்கு IRCTC வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.அப்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக நவராத்திரி மற்றும் துர்கா பூஜையை முன்னிட்டு இந்திய ரயில்வே சிறப்பு மெனு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.அதாவது நவராத்திரியின் போது ரயில்களில் பயணிக்கும் பக்தர்களுக்காக இந்த ஸ்பெஷல் மெனு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மெனு அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் நவராத்திரிக்கான சிறப்பு உணவுகளை https://www.ecatering.irctc.co.in/என்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் அதிரடி உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவின் தனியார் வங்கியாளர் பெடரல் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.இதனை தொடர்ந்து புதிய ரேட்டில் பொது வாடிக்கையாளர்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களில் மூன்று சதவீதம் முதல் ஆறு சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுவதாக பெடரல் வங்கி அறிவித்துள்ளது. அதேசமயம் சீனியர் சிட்டிசனுக்கு 3.50 சதவீதம் முதல் 6.65 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசுகளும் வருடம் பிறப்பதற்கு முன்பாகவே அந்த வருடத்திற்கான விடுமுறை மற்றும் வேலை நாட்களை அறிவித்து விடும். ஆனால் அதில் அரசு ஊழியர்களுக்கு என விடுமுறைகள் எதுவும் அழிக்கப்படாது. பொதுவாகவே அரசின் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயலாற்றுவது அரசு ஊழியர்கள் தான். அதனால் அரசு தனது ஊழியர்களுக்காக பல சிறப்பு திட்டங்களையும் சலுகைகளையும் அவ்வப்போது அறிவித்து அவர்களை குஷிப்படுத்தி வருகிறது. திரிபுரா மாநில அரசு துர்கா பூஜையை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு 9 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அக்.1 முதல் 12ம் தேதி வரை காலாண்டு விடுமுறை….. சற்றுமுன் புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தொடக்க கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது.காலாண்டு தேர்வு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அதனை தொடர்ந்து 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10 முதல் 12ம் தேதி வரை இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

20,000 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு பணிக்கு இலவச பயிற்சி வகுப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 20,000 மேற்பட்ட பணியிடங்களுக்கான தேர்வை சமீபத்தில் அறிவித்தது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அக்டோபர் எட்டாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் இந்த தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாட குறிப்புகள் அரசின் வேலைவாய்ப்பு துறை tamilnaducareerservices.tn.gov.inஎன்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி மூலமாக பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. மீண்டும் கார்த்தியுடன் இணைந்த ராஷ்மிகா…. எந்த படத்தில் தெரியுமா….? செம குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக கார்த்தி வலம் வருகிறார். இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகர் கார்த்தி சர்தார் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஜோக்கர், குக்கூ மற்றும் ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கிய ராஜமுருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற திரைப்படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் […]

Categories
தேசிய செய்திகள்

ICICI, HDFC உள்ளிட்ட வங்கி பயனாளர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்ப…..!!!!

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தின் போது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ வங்கி, எச்டிஎப்சி, ஐ சி ஐ சி ஐ மற்றும் ஐடிபிஐ ஆகிய வங்கிகள் சீனியர் சிட்டிசனுக்கு சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகம் செய்தது.இந்த திட்டங்களில் சீனியர் சிட்டிசங்களுக்கு கூடுதல் வருமானமும் கிடைத்து வந்தது. இதில் பெரும்பாலும் சீனியர் சிட்டிசன்கள் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களில் சீனியர் சிட்டிசன் களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. தமிழகத்தில் செப்டம்பர் 28ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு நாட்கள் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் தங்களிடம் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு திருநெல்வேலி அருகே அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மையம் சார்பாக தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

Breaking:தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு …..!!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் ஐந்து சவரனுக்குள் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமீபத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகை கடன் பெற்றோரின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகை கடன் பெற்றோர் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.நகை கடன் […]

Categories
தேசிய செய்திகள்

டாடா நிறுவன ஊழியர்களுக்கு…. இனி இந்த முறை கிடையாது…… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறையை மாற்ற முடிவு செய்துள்ளது. கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதன்படி இனியும் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணியாற்றும் நடைமுறையை ஊழியர்கள் தொடர முடியாது என்று தெரிகிறது. சமீபத்தில் இது குறித்து நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு மின்னஞ்சல் […]

Categories
பல்சுவை

இதோ வந்தாச்சு….. அமேசானின் ஸ்பெஷல் சேவை…. உங்க ஊர் இருக்கான்னு பாருங்க…..!!!!

இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ந்து கொண்டே செல்கிறது. முன்னணி மின்னணு வர்த்தகன் நிறுவனமாக அமேசான் உள்ளது. அமேசான் தனது விரைவு சேவை மூலம் 4 மணி நேரத்திற்குள் பொருட்களை டெலிவரி செய்கிறது. அமேசான் பிரைம் சேவை பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த விரைவு டெலிவரி தேவை கிடைக்கிறது. அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு அமேசான் தனது விரைவு டெலிவரி சேவையை விரிவு படுத்தியது. இந்நிலையில் சூரத், […]

Categories
பல்சுவை

அடேங்கப்பா!…. இவ்வளவு கம்மி விலையா?…. மீசோவின் சிறப்பு சலுகை…. உடனே ஷாப்பிங் பண்ணுங்க…..!!!

இந்தியாவில் மின்னணு வர்த்தகம் மேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. மொபைல், ஸ்மார்ட் வாட்ச், டிவி, எலக்ட்ரானிக் பொருட்கள், ஆடைகள் என பல வகையான பொருட்களை வாங்குவதற்கு நிறைய பேர் பண்டிகை காலம் சிறப்பு சலுகையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அதிலும் தீபாவளி பண்டிகை நேரத்தில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தள்ளுபடி விற்பனையில் சிறப்பு சலுகை அறிவிப்பது வழக்கம். அதன்படி தற்போது வளர்ந்து வரும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான மீஷோ சிறப்பு சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. மிகப்பெரிய சேல், மிகப்பெரிய […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு….. இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பின் போது எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஐடிபிஐ ஆகிய வங்கிகள் சீனியர் சிட்டிசன் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. பெரும்பாலும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இதற்காகவே அவர்களுக்கு அனைத்து வங்கிகளும் கூடுதல் வட்டி விகிதம் வழங்குகிறது. இருப்பினும் இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கூடுதல் வட்டியுடன் சேர்த்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…26)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே செக் பண்ணிக்கோங்க……!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்…26) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. உஞ்சனை துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்: உஞ்சனை, சாலப்பாளையம், குமரமங்கலம், ராயர்பாளையம், சடையகவுண்டம்பாளையம், ஆலங்காட்டு புதூர், சக்திநாயக்கன் பாளையம், போக்கம்பாளையம், மோளிப்பள்ளி, […]

Categories
தேசிய செய்திகள்

கியூட் பிஜி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு….. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…..!!!!

புதிய கல்விக் கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான க்யூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது.மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் கட்டாயம் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் 14,90,283 மாணவர்கள் 90 பல்கலைக்கழகங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே…. 21 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். விடுமுறை குறித்த அறிவிப்பை வங்கி வாடிக்கையாளர்கள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.அவ்வகையில் வருகின்ற அக்டோபர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் மாதத்தில் மட்டும் 21 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த 21 நாட்களும் வங்கிகள் இயங்காது என்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் முன்னரே திட்டமிட்டு […]

Categories
உலக செய்திகள்

UK டிக்கெட் வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலி… “அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கும் தயாராக இருப்பதாக அறிவிப்பு”..171 மில்லியன் பவுண்டுகள் ஜாக்பாட்…!!!!!

பிரித்தானியாவில் நடைபெற்ற யூரோ மில்லியன் டிராவில் யுகே டிக்கெட் வைத்திருப்பவர் 171 மில்லியன் பவுண்டுகள் ஜாக்பாட் வெற்றியை கோர முன் வந்திருக்கிறார். பிரித்தானியாவில் தி நேஷனல் லாட்டரி அமைப்பால் நடத்தப்பட்ட லாட்டரி குலுக்களில் யூகோ டிக்கெட் வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலி ஒருவர் £171,815,297,80 பரிசை தட்டி சென்றுள்ளார். இது பற்றி வெள்ளிக்கிழமை அன்று கேம் லாட் கூறிய தகவலின் படி யூரோ மில்லியன் டிராவில் 171 மில்லியன் பவுண்டுகள் ஜாக்பாட்டை பிரித்தானிய டிக்கெட் வைத்திருப்பவர் உரிமை  கோர முன் […]

Categories

Tech |