Categories
மாநில செய்திகள்

BREAKING: அரசு தேர்வு…. மாணவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு தமிழக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அரசு நடத்தும் பல தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் குடிமையியல் தேர்வு மையத்தில் சேர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் மது கடைகள் மூடல்…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு திடீர் உத்தரவு….!!!!

புதுச்சேரி மாநில கலால் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி மிலாடி நபி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு காவல்துறை ஆணையர் ஆணையின்படி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏணாம் பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும்,மது அருந்து அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அன்றைய நாளில் அனைத்து கடைகளிலும் மது […]

Categories
தேசிய செய்திகள்

ஜியோ, ஏர்டெல், VI பயனர்களே! 5ஜி நெட்வொர்க் பெற உடனே இதை பண்ணுங்க ?…. உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ….!!!!

நாடு முழுதும் 5G சேவை அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டது. ஏர்டெல் நிறுவனம் நேற்று முதல் நாட்டின் 8 முக்கியமான நகரங்களில் 5G சேவையை துவங்கியுள்ளது. இவற்றில் டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், சிலிகுரி மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் 5G நெட்வொர்க் கிடைக்கிறது. பிற நிறுவனங்களும் வருகிற தினங்களில் 5G சேவையை வழங்குவதற்கு தயாராகவுள்ளது. சில பயனாளர்கள் 5G அனுபவத்தைப் பெறுவதற்கு 5ஜி ஃபோன்களை வாங்குகின்றனர். இதற்கிடையில் சில பயனாளர்கள் ஏற்கனவே 5G […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிரடியாக இறங்கும் விஷாலின் ஃபஸ்ட் சிங்கிள்….. எப்போது தெரியுமா? குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையவில்லை. அதனைத் தொடர்ந்து விஷால் தற்போது லத்தி, மார்க் ஆண்டனி படங்களில் நடித்து வருகிறார். வினோத்குமார் இயக்கும் லத்தி படத்தை ராணா-நந்தா ஆகியோர் தயாரித்துள்ளார்கள். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே….. இன்று முதல் 7 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!!

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அக்டோபர் மாதத்தில் பொதுவாக பண்டிகை நாட்கள் அதிகமாக வரும் என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களும் அதிகமாகவே இருக்கும்.எனவே சில நகரங்களில் நாளை முதல் வாரம் முழுவதும் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை வாடிக்கையாளர்கள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஆனால் வங்கி விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப மாறுபடும்.இதனால் […]

Categories
மாநில செய்திகள்

டான்செட் தேர்வு எப்போது?….. மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம். பிளான், எம்.ஆர்க் ஆகிய படிப்புகளில் சேர டான்செட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் ME, M.Tech, MBA உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு வருகின்ற பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி காலை எம் சி ஏ படிப்புக்கும், மதியம் எம்டெக், எம் இ , எம் ஆர்க் மற்றும் எம் ப்ளான் படிப்புகளுக்கும் தேர்வுகள் […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 7 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. உடனே வேலைய முடிங்க….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தொழில் நிறுவனங்கள் வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.வருமான வரி இணையதளம் செயல்படவில்லை என பயனர்கள் சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் தொழில் நிறுவனங்கள் நடப்பு ஆண்டிற்கான வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கானஅவகாசம்  செப்டம்பர் 30ஆம் தேதி உடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து பட்டைய கணக்காளர்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் ஏழாம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் பரிசு பொருள்கள் ஏலம்…. அக்டோபர் 12 வரை நீட்டிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

கடந்த 2019 – 2021 ஆண்டு டர்பன், சால்வை, ஓவியங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் மற்றும் நினைவு சின்னங்கள் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் ரூ.22.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக  தெரிய வந்தது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களை ஏலம் விடும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.1,200-க்கு மேற்பட்ட இப்பொருட்களின் ஏலம், பிரதமரின் பிறந்தநாளான கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. சுபாஷ் சந்திரபோஸ் உருவச்சிலை உள்ளிட்ட பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பல்வேறு பரிசு பொருட்களின் […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு…. இன்றே(அக்… 3) கடைசி நாள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பான BVSc&AHபட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும். செப்டம்பர் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல தரப்பினரும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அந்த கோரிக்கைக்கு ஏற்றவாறு தற்போது அக்டோபர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே கால்நடை மருத்துவ படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ! குஷி…. ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ரயில்வே நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் தசரா பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்குவது வழக்கம். அதன்படி நடப்பாண்டிலும் 11 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஊழியர்களுக்கு 78 நாள் பணிக்கான போனஸ் வழங்கப்படும். இதேபோன்று தகுதி பெற்ற அரசிதழ் சான்றிதழ் அல்லாத ஊழியர்களுக்கும் போனஸ் தொகை வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இவர்களுக்கு மாதம் ஊதியம் ரூபாய் 7000 ஆகும். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….. நாளை காலை 9 to மதியம் 2 மணி வரை இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…..!!!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்  பகிர்மான கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மின் உற்பத்தி மற்றும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் பொழுது அந்தந்த நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுவது வழக்கம். அதேபோல் நாளை சென்னையில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா தோட்டம், ராயல் தோட்டம், ஜெயலட்சுமி நகர், […]

Categories
உலக செய்திகள்

“புதினின் அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் அணுசக்தி துறை தலைவர் மாயம்”… ரஷ்யா மீது குற்றச்சாட்டு…!!!!

புதினின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் அணுசக்தி துறை தலைவர் மாயமாகியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ஏழு மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் போரில் கைப்பற்றிய உக்ரைனின் பிராந்தியங்களான லூஹான்ஸ், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோர்ஜியா போன்ற நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர் அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதன் நேற்று வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த நான்கு பிராந்தியங்களையும் ரஷ்ய படைகளிடமிருந்து மீட்க உக்ரைன் ராணுவம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்…. இளைஞர்களே ரெடியா இருங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட முன்னணி […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் 7 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!!!

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அக்டோபர் மாதத்தில் பொதுவாக பண்டிகை நாட்கள் அதிகமாக வரும் என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களும் அதிகமாகவே இருக்கும்.எனவே சில நகரங்களில் நாளை முதல் வாரம் முழுவதும் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை வாடிக்கையாளர்கள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஆனால் வங்கி விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப மாறுபடும்.இதனால் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே…. உங்க பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய அஞ்சல் துறை மக்களுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செல்வம் மகள் சேமிப்பு திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைகள் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை தொடங்கி முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 250 ரூபாய் செலுத்தி சேரலாம். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

ஐ.டி ஊழியர்களே உஷார்!… ஒரே நேரத்தில் 2 வேலையா?…. வெளியான எச்சரிக்கை தகவல்…!!!!

இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனமான விப்ரோ சில வாரங்களுக்கு முன் மூன்லைட்டிங் பிரச்னையை சுட்டிகாட்டி 300 பேரை பணிநீக்கம் செய்தது. மூன்லைட்டிங் பிரச்னையை ஐ.டி நிறுவனங்கள் எவ்வாறு கவனிக்கிறது. முதலில் UAN வாயிலாக தெரிந்துகொள்கின்றனர். ஊழியர்கள் பயன்படுத்தும் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்களை கண்காணிக்கின்றன. இபிஎப் தளத்தை வைத்து நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு. இதன் வாயிலாக நீங்கள் இருபுறங்களிலும் சலுகைகள் பெறுவதை தெரிந்துகொள்ள முடியும். ஆகவே ஊழியர்கள் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டி இருக்கிறது. ஐபிஎம், இன்போசிஸ், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அந்த அறிவிப்பில், மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்படு காவல் அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று காந்தியடிகள் காவல் விருது பரிசுத்தொகை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்டவருக்கான விருதுக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காவல்துறை தலைமையகத்தில் மத்திய நுண்ணறிவு பிரிவில் ஆய்வாளராக […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் தொடரும் ஊழல்…. 185 பேர் கைது…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு சார்பில் மலிவு விலையிலும் இலவசமாக உணவு தானியங்கள் ரேஷன் திட்ட மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகிறார்கள். ரேஷன் கடை பொருட்களை வாங்கியவற்றை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் மோசடிகள் அதிகரித்து வருகிறது. ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்களும் அதிகரித்துவிட்டது. இதனை தடுக்க தமிழக அரசு சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. சீனியர் சிட்டிசன்களுக்கு 2 மாதத்தில் 2 ஜாக்பாட்….. சூப்பர் சர்ப்ரைஸ்….!!!!

சிறுசேமிப்பு திட்டமான சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் 0.20% உயர்த்தப்படுவதாக நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்திற்கு இனி 7.6% வட்டி கிடைக்கும். சீனியர் வட்டி கிடைக்கும். அதனைத் தொடர்ந்து சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் பாதுகாப்பான முதலீடு, நல்ல வட்டி வருமானம் கிடைக்கிறது. அதுமட்டும் இல்லாமல் வருமானம் வரி சட்டப்பிரிவு 80 c கீழ் வரி சலுகைகளும் கிடைக்கின்றது. எனவே இந்த திட்ட சீனியர் சிட்டிசன் மத்தியில் நல்ல […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 5ஜி சேவை…. ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்களுக்கு எப்போது கிடைக்கும்?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் மோடி டெல்லியில் நடைபெற்ற “இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2022” நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இதில் ஏர்டெல், ஜியோ, vi நிறுவனங்கள் கலந்து கொண்டது. தற்போது ஏர்டெல் நிறுவனங்கள் முதல் கட்டமாக இந்த 5g இணைய சேவையை முக்கிய நகரங்களில் துவக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதனைப் போலவே ஏர்டெல் நிறுவனமும் இதையே தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் தீபாவளி அன்று இந்த முக்கிய நகரங்கள் அனைத்திலும் பயிற்சி சேவை துவங்கும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குதான் ஆபத்து….!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இபிஎப்ஓ) தொழில்கள் மற்றும் நிறுவனங்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு 3 சமூகபாதுகாப்பு திட்டங்களை நடத்துகிறது. மேலும் அதிக சேவைகளை வழங்க முயற்சி செய்து வருவதாகவும் இபிஎப்ஓ கூறுகிறது. அத்துடன் இது பெண் ஊழியர்களுக்கு சமமான பலன்களை வழங்குகிறது. உடல் ஊன முற்றதால் தற்போதைய வேலையை விட்டு வெளியேற வேண்டிய ஊழியர்களுக்கும் சிறப்பு சலுகைகள் இருக்கிறது. இதுபோன்ற பல்வேறு வசதிகளை அளிக்கும் இபிஎப்ஓ அமைப்பு, இநாமினேஷன் செய்வது அவசியமென தற்போது கூறியுள்ளது. இ-நாமினேஷனை தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

2022 செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல்…… எவ்வளவு தெரியுமா மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் ரூ.1,47,686 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘செப்டம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,47,686 கோடி. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.25,271 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.31,813 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.80,464 கோடி மற்றும் செஸ் ரூ.10,137 கோடி ஆகும்’ […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் அக்டோபர் 6ம் தேதி முதல்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ரேஷன் கடைகளில் சிலிண்டர் வினியோகம் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 1000 ரேஷன் கடைகள் உள்ள பகுதிகளுக்கு கூடுதலாக கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். ரேஷன் அரிசி கடத்தலில் […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு…. நாளையே(அக்..3) கடைசி நாள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பான BVSc&AHபட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும். செப்டம்பர் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல தரப்பினரும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அந்த கோரிக்கைக்கு ஏற்றவாறு தற்போது அக்டோபர் 3ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உடனே கிளம்புங்க…. இன்று அனைத்து பகுதிகளிலும் கிராம சபை கூட்டம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல் வருடத்திற்கு ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகின்றது.இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 78 நாள் ஊதியம் போனஸ்…. அதிரடி அறிவிப்பு….!!!

ரயில்வே துறையில் பணியாற்றும் அரசிதழ் பதிவு பெறா நிலையில் ஆன ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ரயில்வே துறையின் ரயில்வே காவல் படையை தவிர்த்து பிற அரசுகள் பதிவு பெறா நிலையிலான துரை ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊழியத்திற்கு சமமான தொகையை போனசாக வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக 11 புள்ளி 27 லட்சம் அரசுகள் பதிவு பெற நிலையிலான ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.மேலும் விழாக்கால கொண்டாட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. அக்டோபர் 14- க்குள் பட்டாசு விற்பனை தொடங்கும்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே பட்டாசு விற்பனை தொடங்குவது வழக்கம். அதற்கான ஏற்பாடுகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 14ஆம் தேதிக்குள் பட்டாசு விற்பனை தொடங்கும் என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் இந்த வருடம் 99 சதவீதம் பசுமை பட்டாசுகளே விற்பனைக்கு வர உள்ளதாகவும்,தீவுத்திடலில் திறக்கப்பட உள்ள 55 கடைகளிலும் சீன பட்டாசுகள் ஒருபோதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமந்தா படத்தின் ரிலீஸ் தேதி…. வெளியான புதிய அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருக்கும் சாகுந்தலம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை குணசேகரன் இயக்கியிருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்திருக்கின்றார். இந்த படம் வருகிற நான்காம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் பட குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனின் நான்கு பகுதிகள் ரஷ்யாவுடன் இணைப்பு”… அதிபர் புதின் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

உக்ரைனின் நான்கு பகுதிகள் ரஷ்யா உடன் இணைக்கப்படுவதாக அதிபர் புதின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நோட்டா அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி படையெடுத்துள்ளது. 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போரில்  உக்ரைனில் சில பகுதிகள் ரஷ்யா கைப்பற்றி உள்ளது. அதிலும் குறிப்பாக கிழக்கு மேற்கு உக்ரைணை முக்கிய நகரங்களில் ரஷ்யப்படைகள் கைப்பற்றி வைத்திருக்கிறது. அந்த வகையில் ரஷ்ய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருக்கின்ற […]

Categories
தேசிய செய்திகள்

“தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு”…. மாநில அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்கள் தங்கக் கூடிய வகையில் முக்கியமான நகரங்களில் “மையம் எனது கூடு” என்ற பெயரில் அரசு மையம் அமைக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்த மையங்களில் இரவு 8 மணிக்குள் வரும் பெண்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் அதிகபட்சமாக மூன்று நாட்கள் வரை பெண்கள் தங்கலாம் என்று தெரிவித்தார். மேலும் ஆப் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”….. இனி Internet Data கட்டணம்…. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு…….!!!!

டெல்லியில் நடைபெறும் இந்திய மொபைல் மாநாட்டில் 5g சேவையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்தியாவில் 5 ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்திருக்கும் ஏர்டெல், ஐடியா வோடபோன்,ஜியோ மற்றும் அதானி ஆகிய நிறுவனங்கள் இந்த சேவையை இந்தியாவில் விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளன. இந்த சேவை விரைவில் பயன்பாட்டுக்கு அறிமுகமாவதன் மூலம் தொலை தொடர்பு ஆற்றல் திறன், அலைக்கற்றைத் திறன் மற்றும் நெட்வொர்க் செயல்திறன் அதிகரிக்க கூடும் . பயிற்சி தொழில்நுட்பம் மூலமாக இன்டர்நெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கார்த்தியுடன் மோதும் சிவா” வெளியான புதிய அப்டேட்….. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

‘பிரின்ஸ்’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் அனுதீப் இயக்கத்தில் தற்போது ”பிரின்ஸ்” படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, அமரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த […]

Categories
சினிமா

“அவர் பெயரில் அறக்கட்டளை தொடங்க போறேன்”…. நடிகர் பிரபாஸ் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம்ராஜூ அண்மையில் இறந்தார். இவர் நடிகர் பிரபாஸின் பெரியப்பா ஆவார். பிரபாஸை திரையுலகிற்கு கொண்டுவந்ததில் இவருக்கு பெரும் பங்கு இருக்கிறது. கிருஷ்ணம்ராஜூ பிறந்த ஊரான கிழக்கு கோதாவரி மாவட்டம் மொகல்தூர் கிராமத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. இவற்றில் பிரபாஸ் பங்கேற்றார். இக்கூட்டத்தில் தன் பெரியப்பா பெயரில் அறக்கட்டளை துவங்குவதாகவும், முதற்கட்டமாக அந்த அறக்கட்டளைக்கு 3 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் பிரபாஸ் அறிவித்தார். மேலும் இந்த விழாவில் வந்த நடிகையும், ஆந்திர மாநில […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு….. அக்டோபர் 6 ஆம் தேதி வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு மற்றும் ஆண்டுகள் கொண்ட உணவு தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம், கோழியின் தொழில்நுட்பம் ஆகிய பி.டெக் படிப்புகள் உள்ளது. அதனைத் தொடர்ந்து பி.வி.எஸ்சு, ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022-23 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இணையதளத்தில் கடந்த 12-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

இரண்டாம் நிலை காவலர் பணி தேர்வு…. ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்பு …. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசு துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிவோருக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது . இதனிடையே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ஆனது இரண்டாம் நிலை காவலர் மற்றும் சிறை காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வை வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி நடத்த உள்ளது. இந்த தேர்வுக்காக நேர்முக இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சருத் தியாகராய கல்லூரியில், […]

Categories
பல்சுவை

அடடே!…. புதிய வசதிகளுடன் கூகுள்…. என்னென்ன தெரியுமா?…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

உலகின் வலைதள பயன்பாட்டாளர்கள் அதிகம் பயன்படுத்தும் கூகுள் தேடல் செயலியை தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் நாம் தேடும் விஷயங்களை புதிய மேம்பட்ட வடிவத்தில் நமக்கு கூகுள் வழங்குகிறது. அதாவது புதிதாக Multi search ஆப்ஷன் என்று இடம்பெற்றுள்ளது. இதனால் நாம் ஒரே இடத்தில் பல விஷயங்களை தேட முடியும். இதனை நாம் இமேஜ் அல்லது வாக்கியங்களை வைத்து தேட முடியும். மேலும் ஆங்கிலம் தவிர உலகில் உள்ள 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் தேட முடியும். அதுமட்டுமில்லாமல் இதில் […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

இந்தியாவின் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வட்டி விகிதங்கள் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு அனைத்து கால வரம்புகளுக்கும் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி நேற்று ரெப்போ வட்டி விகிதத்தை 5.90 சதவீதமாக உயர்த்திய நிலையில் ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்தியுள்ளது.பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசங்களுக்கு கூடுதலாக 0.50 […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. ரெடியா இருங்க…..!!!!

தமிழகத்தில் தீபாவளி சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தியில், யுவர் பிளாட்பார்ம் என்ற மாதாந்திர இதழ் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் உள்ள பல ரயில்களிலும் டபுள் டக்கர் ரயிலில் பயணித்தோருக்கு இந்த இதழ் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இந்த இதழை தமிழ்,இந்தி மற்றும் மலையாள உள்ளிட்ட மொழிகளில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…1)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க……!!!!

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று(அக்டோபர் 1) மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9. 00 மணி முதல் மாலை 5. 00 மணி வரை பல்லடம் நகரம், மங்கலம் ரோடு, கொசவம்பாளையம் ரோடு, செட்டிபாளையம் ரோடு, மாணிக்காபுரம் ரோடு, திருச்சி ரோடு ஒரு பகுதி, வடுகபாளையம், சித்தம்பலம், புள்ளியப்பன்பாளையம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கான வேலைவாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. ரெடியா இருங்க…..!!!!

தமிழக முழுவதும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் அவை அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.இதனுடைய அது குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 13ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை புதிய ஆட்களை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. அதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு….. 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை… வானிலை மையம் அறிவிப்பு….!!!

ஆந்திரா கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக இன்று தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிசில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து நாளை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ! குஷி…. சீனியர் சிட்டிசன்களுக்கு டபுள் ஜாக்பாட்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சீனியர் சிட்டிசன்கள் தாங்கள் ஓய்வு பெறும் காலத்தில் ஒரு நிலையான வருமானத்தை பெற விரும்புவார்கள். இதனால் சீனியர் சிட்டிசன்கள் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் பிக்சட் டெபாசிட் செய்கின்றனர். வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் மட்டும் தான் தாங்கள் முதலீடு செய்த தொகை பாதுகாப்பாக இருக்கும் என்பதால் பெரும்பாலான சீனியர் சிட்டிசன்கள் வங்கி மற்றும் தபால் அலுவலகத்திலேயே முதலீடு செய்ய விரும்புகின்றனர். இந்நிலையில் சிறுசேமிப்பு சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
Uncategorized

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி அதிரடி உயர்வு…. பயனாளிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. மத்திய அரசு அதிரடி….!!!!

மத்திய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் பல சேமிப்பு திட்டங்களும் அடங்கும்.சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுவது வழக்கம்தான் . அரசு பத்திரங்களின் ஏற்றத்துக்கு ஏற்ப வட்டி விகிதம் உயர்த்தப்படும் .அதன்படி வருகின்ற அக்டோபர் முதல் டிசம்பர் காலாண்டுக்கு குறிப்பிட்ட சில சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இடைவேளைக்கு பிறகு வட்டி விகிதம் […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 1 முதல் எல்லாமே மாறப்போகுது….. அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் என்னென்ன?…. இதோ முழு விவரம்….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பல மாற்றங்கள் நமக்கு வருவது வழக்கம் தான்.அதன்படி இலவச ரேஷன் திட்டம் முதல் பென்ஷன் திட்டம் வரை பணம் தொடர்பான பல விஷயங்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் வார உள்ளது. சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது.அவ்வகையில் அக்டோபர் மாதத்திற்கான சிலிண்டர் விலை 1ஆம் தேதி நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தொடர்ந்து சிலிண்டர் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்த மாதமாவது சிலிண்டர் விலை […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 9ம் தேதி பொதுக்குழு கூட்டம்… தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு தேர்தல்… வெளியான தகவல்…!!!!!

திமுக பொதுக்குழு கூட்டம் வருகிற அக்டோபர் ஒன்பதாம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த 28ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை அமைந்த கரையில் உள்ள செயின் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் போன்றோரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு கூட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் அக்டோபர் ஒன்பதாம் தேதி நடைபெறும் பொது குழு கூட்டத்தில் தலைவர் பொதுச்செயலாளர், பொருளாளர் […]

Categories
தேசிய செய்திகள்

KVP: வட்டியை உயர்த்திய மத்திய அரசு….. எவ்வளவு தெரியுமா?….. குஷியில் வாடிக்கையாளர்…..!!!!

இந்திய தபால் துறை சார்பாக தபால் நிலையங்களில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட நாள் அடிப்படையில் பொதுமக்களுக்கு நல்ல லாபத்தை தரக்கூடிய இந்த சேமிப்பு திட்டங்கள் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் கிசான் விகாஸ் பத்ரா. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகிவிடும். கிசான் பத்ரா திட்டத்தில் இதுவரையில் 6.9% வட்டி நடைமுறையில் இருந்து. இந்த வட்டி விகித ஒவ்வொரு காலாண்டு ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மைசூரு, யஸ்வந்த்பூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் நாலு மற்றும் 11 ஆகிய தேதிகளில் யஸ்வந்த்பூரில் இருந்து பிற்பகல் 12:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மதுரை வழியாக காலை 4.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.அதன் பிறகு அக்டோபர் ஐந்து மற்றும் 12ஆம் தேதி நெல்லையிலிருந்து காலை 10:40 மணிக்கு புறப்படும்.அதேபோல் தூத்துக்குடி மற்றும் மைசூர் சிறப்பு ரயில் நாளை மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே போட்டிக்கு ரெடியா?…. ரூ.2 லட்சம் பரிசுத்தொகை…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த வருடம் திமுக தலைமையிலான அரசு முதல் முறையாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்தது. அப்போது விவசாய திட்ட பணிகளுக்காக 250 கோடி மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதை தொடர்ந்து விவசாயம் செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்பாக பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இயற்கை வேளாண்மை மற்றும் விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை பாராட்டி பரிசு […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயிலில் அந்த பிரச்சனை இருக்கவே இருக்காது….. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். அதிலும் நடுத்தர மக்கள் பெரும்பாலும் ரயிலில் தான் பயணம் செய்கிறார்கள். மற்ற போக்குவரத்துகளை ஒப்பிடுகையில் ரயிலில் டிக்கெட் கட்டணமும் குறைவு தான் அதே சமயம் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும். அப்படி ரயிலில் பயணிக்கும் போது பெரும்பாலும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அதாவது இரவு நேரங்களில் தூங்கும் போது சக பயணிகள் கொடுக்கும் தொந்தரவு அதிகமாக இருக்கும். அதே சமயம் பயணிகளுக்கு தொந்தரவு ஆகும் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் நியாய விலை கடைகளின் மூலம் பொது மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை பெற வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக குடும்ப அட்டை தேவை. இந்த குடும்ப அட்டையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான திருத்தங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் தகுதியற்ற நபர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கக் கூடாது எனவும், ஒருவேளை தகுதியற்ற நபர்கள் ரேஷன் கார்டு வைத்திருந்தால் உடனடியாக அதை ரத்து […]

Categories

Tech |