Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஸ்வினின் “பீட்சா‌ 3″….. ரிலீஸ் எப்போ தெரியுமா…..? வெளியான புதிய அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு பீட்சா 2 திரைப்படமும் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது பீட்சா 3 உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ள பீட்சா 3 திரைப்படத்தில், அஸ்வின் ஹீரோவாக நடிக்க பவித்ரா மாரிமுத்து ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இப்படத்தை […]

Categories
கால் பந்து விளையாட்டு

BREAKING: பிரபல வீரர் அறிவிப்பு! இதுதான் கடைசி…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

கர்த்தார் உலக கோப்பை தான் என்னுடைய கடைசி உலக கோப்பை என அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த கால்பந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களுடன் நேர்காணலில் பேசிய அவர், நிச்சயமாக இது என்னுடைய கடைசி உலக கோப்பை. இந்த முடிவை எடுத்து விட்டேன். உண்மை என்னவென்றால் ஒரு சிறிய பதற்றம் உள்ளது. இந்த தொடர் எங்களுக்கு சிறப்பாக செல்ல நான் ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே… அக்டோபர் 8ம் தேதி ரெடியா இருங்க… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

குடும்ப அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு வசதியாக அக்டோபர் எட்டாம் தேதி மக்கள் குறை தீர் முகாம் நடைபெறுகின்றது. இதில் பங்கேற்று பயன் பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது பற்றி வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவிப்புள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் உள்ள 8 மருத்துவக் கல்லூரிகளில் புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அமைந்துள்ள 8  அரசு  மருத்துவ கல்லூரிகளில் புதிய முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி 8 முதல்வர்கள் புதிதாக  நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 6  பேருக்கு பதவி உயர்வு அடிப்படையில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார் உத்தரவிட்டார். 1.சென்னை மருத்துவக் கல்லூரியில்  கல்லீரல் சிகிச்சை இயக்குனராக இருந்த டாக்டர். கே.நாராயணசாமி தற்போது செங்கல்பட்டு மருத்துவக் […]

Categories
பல்சுவை

ஐயோ!…. இனி வாட்ஸ் அப்பில் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாதா?…. ஷாக்கில் பயனாளர்கள்….!!!!

சமூக வலைதளத்தில் பலராலும் அதிகம் விரும்பப்படும் வாட்ஸ்அப் தனது பயனர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பல புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது எனப்படும் ஒருமுறை மட்டுமே பார்க்கும் புகைப்படம் அல்லது தகவல்களை ஸ்க்ரீன்ஷாட்டும் எடுக்க முடியாது வகையில் புதிய மாற்றம் பரிசோதனையில் உள்ளது. இது குறித்து whatsapp பீட்டா வெளியிட்டிருக்கும் பதிவில், ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாமல் செய்திருப்பதற்கு நன்றி. வியூ ஒன்ஸ் முறையில் அனுப்பப்படும் வீடியோ அல்லது புகைப்படங்களை இனி பயனர்கள் […]

Categories
மாநில செய்திகள்

விளையாட்டு நகரம் பற்றிய தகவல்… அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் விளையாட்டு நகரம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் வெளியிட்டுள்ளார். விளையாட்டு நகரம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் அறிவித்திருக்கிறார். சென்னையில் இடம் கிடைக்காத பட்சத்தில் திருச்சியில் இடம் தேர்வு செய்து விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சர்  மெய்ய நாதன் கூறியுள்ளார். திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் விளையாட்டு நகரம் அமைக்க […]

Categories
தேசிய செய்திகள்

M.Ed. மாணவர்களே!! இன்று முதல் October 12 வரை…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

முதுநிலை படிப்பிற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில்  அமைந்துள்ள அனைத்து  கல்வியல் கல்லூரிகளில் முதுநிலை  படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்று  தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 24 -ஆம் தேதி இணையவழியில்  தொடங்கியது. இதற்கான தரவரிசை பட்டியல் வியாழன் கிழமை வெளியாகும் என கல்லூரி இயக்கம் அறிவித்தது. தற்போது முதுநிலை கல்வியல் படிப்புக்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 3650 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. மக்களுக்கு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஆயுத பூஜை நேற்று முன் தினமும் விஜயதசமி நேற்றும் கொண்டாடப்பட்டது.இந்த பண்டிகை காலம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை வந்ததால் திங்கள்கிழமை என்று ஒரு நாள் விடுப்பு எடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் என பலரும் வெள்ளிக்கிழமை இரவே வெளியூர் செல்ல தொடங்கினர் . அதனால் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், சென்னையிலிருந்து நான்கு நாட்களில் அரசு பேருந்துகளில் மட்டும் ஆறு லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

2,748 காலிப்பணியிடம்… உடனே அப்ளை பண்ணுங்க….. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக வட்டாட்சியர் அளவில் அக்டோபர் 10ஆம் தேதி விளம்பரம் செய்ய வேண்டும். விண்ணப்பம் அளிக்க நவம்பர் 7ஆம் தேதி இறுதி நாள் ஆகும். விண்ணப்பங்களை பரிசீலிக்க நவம்பர் 14ஆம் தேதி இறுதி நாளாகவும் நிர்ணயிக்க வேண்டும்.நவம்பர் 30ஆம் தேதி எழுத்து தேர்வு மற்றும் டிசம்பர் 15 , 16 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தப்பட வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்  காலை ஒன்பது மணிமுதல் மதியம் ஒரு மணிவரை கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரிவலம்வந்தநல்லூர் உபமின் நிலையத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. கரிவலம்வந்தநல்லூர், பனையூர், கோமதிமுத்துபுரம், குவளைக்கண்ணி, எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊர்களுக்கு மேற்கண்ட […]

Categories
மாநில செய்திகள்

MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்பிக்க….. இன்றே(அக்..6) கடைசி நாள்…. உடனே போங்க……!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அக்டோபர் ஆறாம் தேதி மாலை 5 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு…. இன்று முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவ பயிற்சி அக்டோபர் 6ஆம்  தேதி முதல் 8 ஆம்  தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ பாடத்திட்டம் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி அண்மையில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து  தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் .அதனால் மாவட்ட ஆசிரியர் கல்வி […]

Categories
மாநில செய்திகள்

முதுநிலை கல்வியியல் படிப்புக்கு….. இன்று(அக்…6) முதல் அக்..12 வரை….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்பிற்கு வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. முதல்நிலை கல்வியியல் (M.Ed)படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் கலந்தாய்வு அக்டோபர் 18ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் ஆறாம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கி அக்டோபர் 12ம் தேதி முடிவடையும். பின்னர் தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் எனவும் அக்டோபர் 18ஆம் தேதி கலந்தாய்வு […]

Categories
உலக செய்திகள்

“அக்.15ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால்”… சென்னை மாநகராட்சி வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு…!!!!

அக்டோபர் 15ஆம் தேதிக்குள் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்துபவர்களுக்கு சொத்து வரியில் 5 சதவீதம் தொகை தள்ளுபடி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. உரிய காலத்திற்குள் சொத்துவரி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பல வாய்ப்புகளை மக்களுக்கு அறிவித்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் 2022 -2023 ஆம் வருடத்திற்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியில் உயர்த்தப்பட்ட தொகையை இதுவரை செலுத்தாதவர்களுக்கு விதிக்கப்படும். இரண்டு சதவீத அபராத தொகையும் தள்ளுபடி செய்வதாக […]

Categories
மாநில செய்திகள்

செம! ஹேப்பி நியூஸ்…. பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி முடிவடைந்து காலாண்டு விடுமுறை விடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 10-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அக்டோபர் 9-ஆம் தேதி வரை விடுமுறை தற்போது விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் கருப்பசாமி வெளியிட்டுள்ளார். அதன் பிறகு தசரா பண்டிகைக்காண […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. அக்டோபர் 15 சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலதி வழிகாட்டு மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் எட்டாம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

சொந்த ஊர் சென்றவர்களுக்கு…. சென்னைக்கு திரும்புவதற்கு சிறப்பு பேருந்துகள்….. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் சரஸ்வதி, ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு அடுத்தடுத்து அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சொந்த ஊருக்கு செல்ல விரும்பு பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து பல்வேறு ஊருக்கு தினசரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “டிரைவர் ஜமுனா”…. வெளியான புது அப்டேட்….உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

வத்திக்குச்சி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கி இருக்கும் படம் “டிரைவர் ஜமுனா”. இவற்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகி ஆக நடித்து இருக்கிறார். இவருடன் “ஆடுகளம்”, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, “ஸ்டான்ட் அப் காமடியன்” அபிஷேக், “ராஜாராணி” பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். Finally v r coming in November 🔥#DriverJamuna is all set to release in theatres […]

Categories
தேசிய செய்திகள்

மீன் வளர்க்க 75 சதவீதம் மானியம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவில் மீன் உற்பத்தி செய்வதன் மூலமாக சர்வதேச சந்தையின் தேவையும் பூர்த்தி செய்யப்படுவதால் மீன் வளர்ப்பு செலவை குறைக்க விவசாயிகள்,மீன் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இதற்காக subsidy on fish farmingஎன்ற திட்டம் செயல்படுத்தி வரும் நிலையில் மீன் வளர்ப்புக்கு பீகார் அரசு விவசாயிகளுக்கு 75 சதவீதம் வரை மானியம் வழங்குகின்றது.இதற்கு விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பாளர்களிடம் மாநில அரசு விண்ணப்பங்களை கூறியுள்ளது. விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு….. கல்வியியல் படிப்புக்கு நாளை முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கியதையடுத்து பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெற தொடங்கியது. அதன்படி கடந்த 20 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. அதனை தொடர்ந்து பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்றது. அதன் பிறகு கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. அதனைப் போல அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

செம மாஸ்…. ”பிரம்மாஸ்திரம்” படத்தின் மொத்த வசூல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

‘பிரம்மாஸ்திரம்’ படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜுனா நடிப்பில் வெளியான திரைப்படம் ”பிரம்மாஸ்திரம்”. இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், ‘பிரம்மாஸ்திரம்’ படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படம் இதுவரை 445 கோடி […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் நீங்க பணம் எடுக்க போறீங்களா?…. இதையும் கொண்டு போங்க…. எஸ்பிஐ திடீர் அறிவிப்பு…..!!!!

வங்கியில் தற்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றி வருகிறது அதன்படி எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க சிறப்பு என் தேவைப்படும் இந்த எண்ணை பதிவிடவில்லை என்றால் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியாது ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக மாற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்பிஐ வங்கி கூறியது, ஓடிபி இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியாது. பணம் எடுக்கும் நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில் ஓடிபி பெறுவார்கள். அந்த எண்ணை உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி…. சுற்றுலாப் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வந்தது. இதனால் கபினை  மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு உபரி நீர் அதிகரித்து வந்தது. அதில் அதிகபட்சமாக 2.46 லட்சம் கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகள் அனைத்தும் மூழ்கி சேதமடைந்தது. இதனையடுத்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதும் […]

Categories
தேசிய செய்திகள்

புறநோயாளிகளின் நீண்ட நாள் கவலை….. எய்ம்ஸ் மருத்துவமனை அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாள்கள் பிரிவில் நோயாளிகளின் வருகையை பதிவு செய்யும் பிரிவு ஊழியர்கள் செல்போனில் பேசிக்கொண்டே வேலை செய்வதால் புற நோயாளிகளுக்கு பதிவு நுழைவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்ற புகார்கள் தொடர்ந்து வந்தது. இதனையடுத்து அக்டோபர் 16ஆம் தேதி முதல் நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தில் செல்லிட பேசிய பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எம்.ஸ்ரீனிவாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ரேவதியின் ‘சலாம் வெங்கி’…. எப்போது ரிலீஸ் தெரியுமா?…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் 40 வருடங்களாக தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வருபவர் நடிகை ரேவதி. இடையில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் 2002 மித்ரா மை பிரண்ட என்கின்ற ஆங்கில படத்தை இயக்கினார். அதன் பிறகு ஹிந்தியில் சல்மான்கான் அபிஷேக் பச்சனை இணைத்து பிர் மிலங்கே படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பிறகு மலையாளம் மற்றும் ஹிந்தியில் ஆந்தாலாஜி படங்களில் தலா ஒரு எபிசோடை மட்டும் இயக்கினார். இதனையடுத்து 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் முழு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!….. பைசாபாத் கன்டோமெட் ரயில் நிலையத்தின் புதிய பெயர் என்ன தெரியுமா…. வெளியான தகவல்….!!!!!

பைசாபாத் கன்டோமென்ட் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் பகுதியில் கன்டோமென்ட் என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே ஜங்ஷனின் பெயர் மாற்றப்படும் என கடந்த ஆண்டு மாநில அரசு அறிவித்தது. இதற்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருந்தார்.  தற்போது பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்  சிங் இந்த பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் அந்த ரயில் நிலையம் அயோத்தி […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கடைகளில் இதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டை வைத்துள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமும் பல மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எந்த ஒரு மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைரேகையை பதிவு செய்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். அதேசமயம் மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அடுத்து வரும் 500 நாட்களில்….25,000 செல்போன் டவர்கள்…. மத்திய அரசு அதிரடி…..!!!!

இந்தியாவில்  500 நாட்களில் 25 ஆயிரம் செல்போன் டவர்களை நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.அக்டோபர் 3-ம் தேதி நடைபெற்ற மாநில தகவல்தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான டிஜிட்டல் இந்தியா மாநாட்டில், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ், இந்தத் திட்டம் குறித்து அறிவித்தார். இந்நிலையில் 500 நாட்களில் 25 ஆயிரம் செல்போன் டவர்களை நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எதற்காக 26 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி […]

Categories
மாநில செய்திகள்

முதுநிலை கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்பிற்கு வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. முதல்நிலை கல்வியியல் (M.Ed)படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் கலந்தாய்வு அக்டோபர் 18ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் ஆறாம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கி அக்டோபர் 12ம் தேதி முடிவடையும். பின்னர் தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் எனவும் அக்டோபர் 18ஆம் தேதி கலந்தாய்வு […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஸ்மார்ட் போன், லேப்டாப் எல்லாத்துக்குமே ஒரே சார்ஜர் தான்…. அமலுக்கு வரும் புதிய சட்டம்…..!!!!

அனைத்துவித மின் சாதனங்களுக்கும் ஒரே வகையான சார்ஜரை அனுமதிக்கும் சட்டம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவாக 602 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் பதிவானது. இந்த சட்டத்தின் அடிப்படையில் இனி ஸ்மார்ட் போன்கள், லேப்டாப் மற்றும் கேமரா உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்களுக்கும் ஒரே வகையான சார்ஜர் இருக்கும். 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் அனைத்து மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்கள் USB Type-C சார்ஜிங் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. சிறுபான்மையின மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக எஸ் எஸ் பி ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. தகுதியான மாணவர்கள் பள்ளி படிப்புக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரையும் பள்ளி மேற்படிப்புக்கு இந்த மாதம் அக்டோபர் 31ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரின்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி…. புதிய அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு அறிமுகம் ஆகி தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான  டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை பொழிந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் சிவா பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அனுதீப் இயக்க, தமன் இசையமைத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய வசதியை ரத்து செய்த கூகுள் நிறுவனம்… வெளியான ஷாக் நியூஸ்… அதிர்ச்சியில் பயனாளிகள்…!!!!!

கடந்த 20 வருடங்களாக கூகுள் நிறுவனம் தான் இன்டர்நெட் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனாளிகளை கொண்டிருக்கின்ற கூகுள் நிறுவனத்தின் சில சேவைகள் பொதுமக்களிடையே அதிக அளவில் பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால் கூகுள் நிறுவனம் சில சேவைகளை நிறுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது கூகுள் ட்ரான்ஸ்லேட் வசதியை நிறுத்த இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. சீனாவில் கூகுள் ட்ரான்ஸ்லேட் வசதியானது கடந்த 2017 ஆம் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

“பாரத் ராஷ்ட்ரிய சமிதி” தேசியக் கட்சியை தொடங்கும் கேசிஆர்…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக கே. சந்திரசேகர் ராவ் இருக்கிறார். இவர் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவராவார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பல மாநிலங்களுக்கு வருகை புரிந்தார். அதாவது பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் கேசிஆர் பல மாநிலங்களுக்கு வருகை புரிந்து தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணியை அமைப்பதற்கு கேசிஆர் முயற்சி செய்கிறார். இந்நிலையில் வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கட்சியை எதிர்ப்பதற்காக மீண்டும் தேசிய அரசியலில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அக்டோபர் 11 முதல்….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் மருத்துவ கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர மருத்துவ கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு வருகின்ற அக்டோபர் 11ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவ கல்லூரிகள் அக்டோபர் 17ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வை தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 17 முதல் 28ஆம் தேதிக்குள் முதற்கட்ட கலந்தாய்வு மாநிலங்கள் நடத்தலாம் எனவும் நாடு முழுவதும் முதலாமாண்டு […]

Categories
உலக செய்திகள்

அடடே! சூப்பர்…. பிரபல நாட்டில் தமிழகத்திலன் உணவை விரும்பும் வெளிநாட்டினர்….. வியக்க வைக்கும் பின்னணி…!!!!

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு கம்போடியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் தேடி உண்ணும் சுவையான உணவு வகைகளில் தமிழகத்தின் உணவுகளுக்கு தனி இடம் இருக்கிறது. சியாம் ரீப் நகரில் 10 ஆண்டுகளாக தமிழர் ஒருவர் நடத்து உணவகத்தில் இட்லி, தோசை வடை, சைவ உணவு வகைகளும் மதிய நேரத்தில் பிரியாணியும் சுற்றுலா பயணிகள் விருப்பமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழர்கள் மற்றும் கேரளாவில் சேர்ந்தவர்கள் கம்போடியாவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல்…. போட்டியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…. அதிரடி அறிவிப்பு……!!!!!

லைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9 ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி ‘விங்க்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது.இந்நிலையில் கழகத் தலைவர் என்ற பொறுப்பை கண்ணும் கருத்துமாக எனது இதயத்திலும் தோளிலும் சுமந்திருக்கும் உள்ளங்களில் ஒருவரான நான் உடன்பிறப்புகளின் உளமார்ந்த வாழ்த்துக்களையும் ஒரு மனதான நல்லாதரவையும் எதிர்நோக்கி அக்டோபர் 7ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் […]

Categories
தேசிய செய்திகள்

ஆஃபர் லெட்டர்களை திரும்பப் பெற போறீங்களா?… ஐடி ஊழியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

கொரோனா காலத்தில் ஐடி நிறுவனங்கள் தங்களது வளர்ச்சியை நிலை நிறுத்திக்கொள்ள ஊழியர்களை WorkFrom Home முறையில் பணி செய்யுமாறு அறிவுறுத்தினர். இப்போது கொரோனா தொற்று குறைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில ஐ.டி நிறுவனங்களானது தங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைக்கின்றனர். எனினும் ஒருசில நிறுவனங்கள் இப்போதும் Work From Home செய்ய அனுமதிக்கின்றனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஊழியர்கள் இன்னொரு பணியை தேடிசெல்கின்றனர். அதன்படி தற்போது ஏராளமான ஊழியர்கள் தங்களின் தேவைக்கு தகுந்தபடி பகலில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில் கலை பண்பாட்டுத் திருவிழா…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையில் பல மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்பட்டு வருகிறது.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கலை பண்பாட்டு திருவிழா போட்டி நடத்துவதற்கான தேதிகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு…. இந்த மாணவர்களுக்கு பொருந்தாது…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகளை படிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படித்துக் கொள்ள முடியும்.இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகளை படிக்கும் திட்டம் பிஎச்டி மாணவர்களுக்கு பொருந்தாது என பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது. அதாவது பிஎச்டி படிப்பை தேர்வு செய்த மாணவர்கள்,அவர்கள் தேர்வு செய்த துறையில் தனித்துவமான அறிவை வெளிப்படுத்த வேண்டும் என்பதாலும் அவர்கள் தங்கள் படிப்பு சார்ந்த ஆராய்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2,748 பணியிடங்கள்…. அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு துறையிலும் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் துறைவாரியாக காலியாக உள்ள பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது.கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளாக நடைபெற்ற வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். […]

Categories
உலகசெய்திகள்

“கெர்சன் நகரின் 2 குடியேற்றங்களை விடுவித்த உக்ரைனிய படை”… வெளியான தகவல்…!!!!!!

ரஷ்ய பகுதிகளாக அறிவிக்கப்பட்ட கெர்சன் நகரின் இரண்டு சிறிய குடியேற்றங்களை உக்ரைனிய படை வித்துள்ளதாக ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையின் உச்சகட்டமாக கிழக்கு உக்ரைனின் மிக முக்கியமான நான்கு நகரங்களை ரஷ்யாவின் அங்கமாக ரஷ்ய ஜனாதிபதி புதின் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ரஷ்ய பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அணு ஆயுதங்களையும் பயன்படுத்த தயங்க மாட்டேன் என இணைப்பு விழாவில் எச்சரிக்கை செய்தி ஒன்றையும் கூறியிருந்தார். இந்த நிலையில் ரஷ்ய படைகளால் […]

Categories
மாநில செய்திகள்

UPSC தேர்வர்களுக்கு…. இலவசப் பயிற்சி…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க….!!!

மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வான யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசின் சென்னை, அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையங்கள் கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தமிழகத்தை சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டு மே 28ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!

சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதில், மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனைப் போல வருகின்ற 5 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை […]

Categories
மாநில செய்திகள்

MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீர் நுழைவுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அக்டோபர் ஆறாம் தேதி மாலை 5 மணி வரை […]

Categories
தேசிய செய்திகள்

3,115 பணியிடங்கள்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….. உடனே அப்ளை பண்ணுங்க……!!!!

ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 3,115 தொழில் பழகுணர் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எலக்ட்ரீசியன், பிட்டர்,வயர் மேன் மற்றும் பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழிற் பழகுணருக்கான அறிவிப்பை மத்திய ரயில்வே வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: பழகுனர்களுக்கு பயிற்சி காலி பணியிடங்கள்: 3,115 கல்வி தகுதி: ஐடிஐ கல்வியில் பணியிடங்களுக்கு ஏற்ப பட்டப் படிப்பு. தேர்வு முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து மற்றும் […]

Categories
பசும்பால்

WOW: இவ்வளவு கம்மி விலையிலையா…. ஜியோ நிறுவனம் அசத்தல் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலை jio போனில் வெற்றியை பிரதிபலிக்கும் வகையில் 4ஜி சிம் கார்டுடன் ரூ.15,000 பட்ஜெட் லேப்டாப்பை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு “ஜியோ புக்” என பெயரிடவும் ரிலையன்ஸ், ஜியோ ஆலோசனை நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து குறைந்த விலையில் லேப்டாப் வினியோகம் செய்வதற்காக உலகளாவிய நிறுவனங்களான குவால் காம் மற்றும் மைக்ரோசாப்ட் ஒப்பந்தம் செய்ய உள்ளது. மேலும் சில பயன்பாடுகளுக்கான ஆதரவை விண்டோஸ் ஒஎஸ் வழங்கும் […]

Categories
பல்சுவை

ஆஃபரோ ஆஃபர்…. 80 சதவீதம் வரை தள்ளுபடி…. உடனே பொருளை அள்ளிட்டு வாங்க…. Flipkart அதிரடி அறிவிப்பு….!!!!

ஆன்லைன் வர்த்தக இணையதளமான flipkart ஒவ்வொரு பண்டிகையின் போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது flipkart பிக் நவராத்திரி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஒரு வாரம் நீடிக்கும் என்றும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல்வேறு எலக்ட்ரிக் பொருள்கள் மிக மலிவான விலையில் கிடைக்கும் இடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விற்பனையில் பல பொருள்களில் 80 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது. ப்ளிப்கார்ட் இன் பிக் பில்லியன் டேஸ் ஆஃபரை தவறவிட்டவர்களுக்கு நல்ல […]

Categories
மாநில செய்திகள்

தபால் துறையில் வேலை வாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!!

சென்னையில் உள்ள தபால் துறை அலுவலக மெயில் மோட்டார் சர்வீஸ் விரைவில் காலியாக இருக்கின்ற skilled artisans பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றது அறிவிப்பு எண்: MSE/B9-4/XI/2022 பணி: skilled artisans பிரிவு வாரியான காலி பணியிடங்கள் விவரம்: 1.M.V.Mechanic-2 2.M.V.Electrician-1 3.painter-1 4.tyreman-1 சம்பளம் மாதம் 19,900 முதல் 63,200 வயதுவரம்பு: 1.7.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பணி சம்பந்தப்பட்ட பிரிவில் […]

Categories
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா… நாளை (அக்.4) திறந்திருக்கும்… வெளியான அறிவிப்பு…!!!!!

ஆயுத பூஜை விடுமுறை காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமைகளில் மூடப்படுகிறது. இந்த நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜை விடுமுறை என்ற காரணத்தினால் பொதுமக்கள் வருகை தரும் விதமாக நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் வழக்கம் போல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை […]

Categories

Tech |