Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்….11)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

வலங்கைமான் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வலங்கைமான், ஆண்டான்கோயில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்கு பட்டம், வடக்கு பட்டம், மருவத்தூர், வீராணம், கீழ அமராவதி, நார்த்தாங்குடி, திருவோணமங்கலம், தென்குவளை வேலி, பூந்தோட்டம், பெருங்குடி, கொட்டையூர், ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. விருதுநகர் அருப்புக்கோட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் “சர்தார்” ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு….. வெளியான மாஸ் அப்டேட்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர் தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜி.வி. […]

Categories
தேசிய செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…. இன்றே(அக்…10) கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு  அக்டோபர் 10ஆம் தேதி முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆன சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த பள்ளிகளில் குறைந்த கட்டடமே வசூல் செய்யப்பட்டு வருவதால் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பலரும் தங்கள் பிள்ளைகளை இங்கு சேர்க்க விரும்புகிறார்கள். இந்நிலையில் புதிய கல்விக் […]

Categories
மாநில செய்திகள்

இன்று(அக்…10) முதல் மறு அறிவிப்பு வரும் வரை….. ராமேஸ்வரம்- மதுரைக்கு கூடுதல் ரயில் வசதி…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரம் மற்றும் மதுரை இடையே பயணிகளின் வசதிக்காக வருகின்ற அக்டோபர் பத்தாம் தேதி முதல் கூடுதலாக வாரம் மூன்று முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வசதி அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி மறு அறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். அதன்படி ராமேஸ்வரம் மதுரை வாரம் மூன்று முறை சிறப்பு கட்டண ரயில் ராமேஸ்வரத்தில் காலை 60 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு மதுரை வந்து […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி அட்வான்ஸ் தொகையை உயர்த்தி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.அதாவது மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் பணியாற்றும் நிர்வாகி மற்றும் அலுவலர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும் உதவியாளர்களுக்கு 28 ஆயிரம் ரூபாயும் இதர ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் தீபாவளி முன்பணம் வழங்கப்படும் . இவர்களுக்கு தொகையில் உயர்வு அளிக்கப்படவில்லை. அதே சமயம் மாநில கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி,நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20,000 ரூபாயிலிருந்து 24 […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன்…. தீபாவளிக்கு சூப்பர் சலுகை…. SBI வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டுக் கடன் சலுகையை அறிவித்துள்ளது.அதன்படி அக்டோபர் நான்காம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை வீட்டுக் கடன்களுக்கு வட்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது . தற்போது தீபாவளி சலுகையின் கீழ் வீட்டு கடன்களுக்கு 8.40 சதவீதம் முதல் 9.05 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வீட்டு கடன்களுக்கான பிராசசிங் கட்டணத்தையும் தள்ளுபடி செய்துள்ளது. இந்த சலுகையின் மூலமாக sbi வங்கி வாடிக்கையாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தொடர் கனமழை எதிரொலி…. இன்று(அக்…10) இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் 2 வாரங்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து அடுத்த 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று (அக்…10)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

ஆரல்வாய்மொழி துணை மின்நிலையத் தில் பராமரிப்பு பணிகள் இன்று ( திங்கட்கிழமை ) நடக்கிறது , எனவே , இன்று  காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஆரல்வாய்மொழி அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கும் , காற்றாலை பண்ணைகளுக்கும் மின்வினியோகம் இருக்காது. நாமக்கல் நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட கெட்டிமேடு துணை மின் நிலையத்தில் இன்று மின் பராமரிப்பு பணிகள் காணப்படுவதால் அப்பகுதியில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் 6 மாதங்களுக்கு ஒரு முறை அகலவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். இந்த வருடம் அகலவிலைப்படி கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு அகலவிலை படியை நான்கு சதவீதம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.அதனால் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதனைத் தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கும் தற்போது அகலவிலைப்படையை நான்கு சதவீதம் உயர்த்தி டெல்லி மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2000…. பணம் உங்களுக்கு கிடைக்குமா, கிடைக்காதா?…. இதோ தெரிந்து கொள்ள எளிய வழி….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால் ரூ.1000 அபராதம்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவோருக்கும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவார் மற்றும் பயணிப்பொறுக்கும் முதன்முறையாக ஆயிரம் ரூபாய் அபராதம் மட்டுமல்லாமல் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம் வாகனம் ஓட்டும்போது சிறுவர்களின் பெற்றோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஒரு வருடம் வரை ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு இது […]

Categories
மாநில செய்திகள்

BC, MBC, SC,ST பிரிவினருக்கு… தமிழகம் முழுவதும் முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. BC, MBC, SC, ST என அனைத்து பிரிவினர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 37 க்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.11,100- ரூ.35,100 வரை வழங்கப்படும். தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல். கல்வி தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://www.tn.gov.in என்ற இணையதளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

2024 ஆம் வருடம் முடிவதற்குள்… அமெரிக்காவிற்கு இணையான சாலை உட்கட்டமைப்பு…? மத்திய மந்திரி பேச்சு…!!!!

உத்திரபிரதேசத்தின் லக்னோ நகரில் 81 வது வருடாந்திர இந்திய சாலைகள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது நான் யோகிஜிக்கு வாக்குறுதி அளித்துள்ளேன். 2024 ஆம் வருடம் முடிவதற்குள் உத்தரபிரதேசத்தில் அமெரிக்காவிற்கு இணையான சாலை உட்கட்டமைப்பை நாங்கள் ஏற்படுத்தி தருவோம். இதற்காக உத்தரப்பிரதேசத்தில் ரூபாய் 5 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்ட பணிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதம் உயர்வு: FD கணக்கு பயனர்களுக்கு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

பேங்குகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறக்கூடிய கடன்களுக்கு விதிக்கப்படுவது தான் ரெப்போ வட்டி. அண்மையில் ரெப்போவட்டி விகிதம் 5.90 சதவீதமாக  உயர்த்தப்பட்டு இருக்கிறது. வங்கி செலுத்தவேண்டிய வட்டி அதிகரிக்கப்படுவதால், பொது மக்கள் வாங்கிய கடன்களுக்குரிய வட்டியை வங்கிகள் உயர்த்துகிறது. இதன் காரணமாக வீட்டுக்கடன், தனிநபர் கடன், வாகன கடன் ஆகியவற்றின் வட்டியும், மாததவணையும் அதிகமாக்கப்படுகிறது. அத்துடன் தங்களது பேங்கில் வைப்புநிதி திட்டத்தில் இருப்பவர்களுக்குரிய வட்டியும் அதிகரித்து வழங்கப்படும். அந்த அடிப்படையில் கனராவங்கி தன் நிரந்தர வைப்புநிதி திட்டத்தில் இருப்பவர்களுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மின்சார ரயில் சேவை திடீர் மாற்றம்….. சென்னை மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே இன்று நடைபெற உள்ள பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி சென்னை கடற்கரை-ஆவடி இடையே இரவு 9 மணி, கடற்கரை-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 11.15 மணி, சென்டிரல்-திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணி, சென்டிரல்-ஆவடி இரவு 11.30 […]

Categories
மாநில செய்திகள்

மதுரை ஹைகோர்ட்டில்…. 20 நாட்களில் 2000 வழக்குகள் முடிப்பு….. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள மிகப் பழமையான நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்றாக இருக்கிறது. இதன் கிளை மதுரையில் செயல்பட்டு வருகிறது. மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் கடந்த 20 நாட்களில் 2000 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் 938 மூல வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் ரிட் மனுக்கள் 776. அதன் பிறகு 147 மேல்முறையீட்டு ரிட் மனுக்களும், 1147 இணைப்பு மனுக்களும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக 2000 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களே ரெடியா…. அக்டோபர் 15 காலை 10 – 12 மணி வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு வருகை அக்டோபர் 15ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு முடியும் வரை எக்காரணத்தை கொண்டும் தேர்வர்கள் தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல கூடாது.தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் தங்கள் மையத்திற்கு பெயர் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க…!!?!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை, முதல் அனுமதி சீட்டு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இலவச கட்டாய உரிமை சட்டத்தின் கீழ் அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியம். அதனால் டெட் தேர்வு மொத்தம் இரண்டு தாள்களைக் கொண்டது. இதில் முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும் இரண்டாம் ஸ்டாலின் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணியாற்ற […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்காக அரசு சிறப்பு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஏழைகளுக்கும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இலவச ரேஷன் அரிசி உள்ளிட்ட பல சிறப்பு வசதிகளை மத்திய, மாநில அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசு இந்த முறை தீபாவளி அன்று சிறப்பு தொகுப்பை அறிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 1.5 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஏக்நாத் ஷிண்டே அரசு தீபாவளி பரிசு வழங்க இருக்கிறது இதன் கீழ் ரேஷன் கார்டு […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…..‌ பொதுத்துறை வங்கியை ஏலத்தில் விட முடிவு…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் செயல்படும் பொதுத்துறை வங்கிகளில் வாரா கடன் அதிகமாக இருக்கும் வங்கிகளை தனியார் மையம் ஆக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அந்த வகையில் ஐடிபிஐ வங்கியின் கடன் அளவு அதிகமாக இருந்தது. இதனால் இந்த வங்கியானது ரிசர்வ் வங்கியின் பிசிஏ எனும் உடனடி திருத்த நடவடிக்கை கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. தற்போது வங்கியின் நிதிநிலைமை சரியானதை தொடர்ந்து வங்கியில் உள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கும், நிர்வாக கட்டுப்பாட்டை மாற்றுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐடிபிஐ […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குஷியோ! குஷி….. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியானது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலை படியானது அதிகரிக்கப்படும். இந்த அகவிலைப்படியானது பணவீக்கத்தை பொறுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியானது 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் புதுச்சேரியிலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தபால் அலுவலகங்கள் மூலம் சர்வதேச பார்சல் சேவை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாச்சலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தீபாவளி, கிறிஸ்மஸ், பொங்கல் உள்ளிட்ட தொடர்ந்து வரும் பண்டிகை திருவிழா நாட்களில் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நபர்கள், கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசு பொருட்கள், ஆடை அணிகலன்கள், உணவு உள்ளிட்ட பொருட்களை இந்திய அஞ்சல் துறை மூலம் அனுப்பி வைக்கலாம். சேலம் பழைய பஸ் நிலைய அருகில் உள்ள சேலம் தலைமை தாபால் அலுவலகத்தில் பிரத்யோக சர்வதேச பார்சல் […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு திடீர் அறிவிப்பு…. மகிழ்ச்சி அறிவிப்பு…. இனி கம்மி விலையில் வாங்கலாம்….!!!!

ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்புகளின் விலைகளை இரண்டு சதவீதம் முதல் 19 சதவீதம் வரை குறைத்துள்ளது. அதன்படி surf Excel, rin, lifebuoy, dove, wheel green bar, lux soap உள்ளிட்ட பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சோப்பு தயாரிக்கும் மூலப் பொருட்களின் விலை குறைந்துள்ளதால் இரண்டு வருடங்களாக அதிகரித்த விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.இந்த மாதம் இறுதியில் இந்த புதிய விலையில் பொருட்கள் சந்தைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு….. ‘ நீட் விலக்கு கிடைக்கும் வரை பயிற்சி’…. அமைச்சர் அன்பில் மகேஷ்…..!!!!

சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் விளக்கம் குறித்து கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் போதை பொருள் பழக்கத்திலிருந்து விடுபட சிற்பி திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.போதைப் பொருள் இல்லா வளாகங்களாக பள்ளிக்கூடங்கள் மாற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்……!!!

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன.பொதுத்துறை வங்கியாடா கனடா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி உயர்வு அக்டோபர் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 6.4 சதவீதமாகும். புதிய வட்டி விகிதம் லிஸ்ட்: 7 நாள் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு…‌ இனி இவர்களுக்கும் டிக்கெட் கட்டாயம்….. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

ரயில்வே துறை நாடு முழுவதிற்குமான வழித்தடங்களில் ரயில் சேவையை வழங்கி வருகிறது. நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் அதிகம் விரும்புவது ரயில் பயணங்களை தான். ஆனால் ரயில் பயணத்தில் ஐந்து வயதிற்கு மேலான குழந்தைகளுக்கு தான் தனியாக டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. இதனால் நீண்ட தூர பயணங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோர்கள் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து ரயில்வே நிர்வாக திட்டம் கோரிக்கைகள் நீண்ட நாளாக வைக்கப்பட்டு வந்தது. இதனை பரிசீலித்து சில […]

Categories
மாநில செய்திகள்

தென் தமிழக மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் ரயில்கள்…. இதோ முழு விபரம்….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை என்றாலே அது தீபாவளி பண்டிகை தான். பள்ளி, கல்லூரிகள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டு விடும். இதனால் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களை காண்பதற்கு வெளியூர்களுக்கு அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வார்கள். இதனால் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் கூட்டம் அலைமோதும். இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக மக்களின் பயண வசதிக்காக அரசு கூடுதலாக சிறப்பு பேருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“பகுதிநேர பணியாளர்களுக்கு இனி வேலை கிடையாது” ஐடி நிறுவனங்களின் திடீர் அதிரடி முடிவு….!!!!

பிரபலமான ஐடி நிறுவனங்கள் தங்களுடைய பகுதி நேர பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி 20% பகுதி நேர பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதாவது ஐடி நிறுவனங்கள் தங்களுடைய நிரந்தர ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பகுதிநேர ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொருளாதார மந்தம் மற்றும் ஐடி நிறுவனங்களின் தேவை குறைவு போன்ற காரணங்களுக்காக தான் பகுதி நேர பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிவித்துள்ளது. பல […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ.‌ 65,000 கோடி முதலீட்டில் புதிய திட்டங்கள்” 40,000 பேருக்கு வேலை வாய்ப்பு…. அதானி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இன்வெஸ்ட் ராஜஸ்தான் உச்சி மாநாட்டில் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கௌதம் அதானி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் அதானி குழுமம் ஏற்கனவே அதிக அளவில் முதலீடு செய்துள்ள நிலையில், மீண்டும் 65 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருக்கிறது. இங்கு ஏற்கனவே அதான் குழுமத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையம் இருக்கிறது. இதனுடன் சேர்ந்து 10,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய‌ மின் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வு ரிசல்ட் எப்போது….? தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு மொத்தம் 7138 பணிகளுக்காக நடத்தப்பட்டது. இந்த தேர்வை 18.50 லட்சம் பேர் எழுதிய நிலையில் முதன்முதலாக ஆங்கிலம் தவிர்த்து தமிழ், கணிதம் மற்றும் பொது அறிவு பாடத்திட்டங்களை மட்டுமே கொண்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு வழக்கம்போல் இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுமே கூறியிருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!… இயற்கை எரிவாயு விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் கெஜரிவால் தலைமயில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் சுற்றுப்புற சூழலில் ஏற்படும் காற்று மாசை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதனைப் போல அதிகரித்தவரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அவற்றுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு நிரப்பிய வாகனங்களில் பயன்பாடு டெல்லியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இந்திர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிபோடு செம! மாஸ்…. ஆஸ்கர் விருதில் அதிரடியாக நுழையும் RRR….. 16 பிரிவுகளில் போட்டி…. குஷியில் ரசிகர்கள்….!!!!

RRR திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளதாக அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் ஆலியா பட் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர். கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆன ஆர்ஆர்உர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பொது பிரிவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் 6” போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. புகைப்படத்துடன் முழு லிஸ்ட் இதோ….!!!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், பிக்பாஸ் சீசன் 5 வரை நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ்வும், 2-வது சீசனில் ரித்திகாவும், 3-வது சீசனில் முகினும், 4-வது சீசனில் ஆரியும், 5-வது சீசனில் ராஜுவும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனுக்காக ரசிகர்கள் மிகுந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம! மாஸ்…. “காபி வித் காதல்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி…. புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் சுந்தர் சி படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன், யோகி பாபு, பிரதாப் போத்தன், அருணா பால்ராஜ், சம்யுக்தா, பேபி விர்த்தி, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 10 முதல் மறு அறிவிப்பு வரும் வரை….. ராமேஸ்வரம்- மதுரைக்கு கூடுதல் ரயில் வசதி…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரம் மற்றும் மதுரை இடையே பயணிகளின் வசதிக்காக வருகின்ற அக்டோபர் பத்தாம் தேதி முதல் கூடுதலாக வாரம் மூன்று முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வசதி அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி மறு அறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். அதன்படி ராமேஸ்வரம் மதுரை வாரம் மூன்று முறை சிறப்பு கட்டண ரயில் ராமேஸ்வரத்தில் காலை 60 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு மதுரை வந்து […]

Categories
தேசிய செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…. அக்டோபர் 10 கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 10ஆம் தேதி முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆன சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த பள்ளிகளில் குறைந்த கட்டடமே வசூல் செய்யப்பட்டு வருவதால் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பலரும் தங்கள் பிள்ளைகளை இங்கு சேர்க்க விரும்புகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

விவசாய கடன் தள்ளுபடிக்கான அரசாணை…. முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாய கடன் தள்ளுபடிக்கான  அரசாணை விரைவில் வெளியிடப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காரைக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களின் நலன் கருதி கூடுதல் கட்டடங்கள் விரைவில் கட்டப்படும் என கூறியுள்ளார்.மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி விவசாய கடன் தள்ளுபடிக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார் m

Categories
மாநில செய்திகள்

இணையதளம் மூலம் மரக்கன்று…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்தும் வகையில் புதிய முயற்சியாக இணையதளம் மூலம் மரக்கன்று பெற்றுக்கொள்ளலாம் என்று பசுமை தமிழ்நாடு இயக்கம் அறிவித்துள்ளது. அதன்படி பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் www.greentnmission.comஎன்ற இணையதளத்தில் பயன்பாட்டாளர்கள் தங்கள் சுய விவரங்களை பதிவு செய்து தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 18005997634 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் என அனைவரும் மரக்கன்று […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. பிரபல நாட்டிற்கு சுற்றுலா சென்றால் “விமான டிக்கெட் இலவசம்”…. வெளியான அறிவிப்பு….!!!!

வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவச விமான டிக்கெட்டுகளை  வழங்க பிரபல நாட்டு சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் ஹாங்காங்  நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் மூடப்பட்டது. இதனையடுத்து தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும் அதிலிருந்து சுற்றுலாத்துறை இன்னும் மீளவில்லை. இதனால் நாட்டில் உள்ள பல விமான நிலையங்கள் பயணிகள் இல்லாமல் போராடுகின்றனர். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே ரெடியா?…. நாளை சிறப்பு முகாம்….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் அனைத்தும் தற்போது ஸ்மார்ட் கார்டு ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் பல அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது குடும்பத் தலைவரின் பெயர்,வயது மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ரேஷன் அட்டையில் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏதாவது மாற்றம் செய்திருந்தால் அதனை உடனே ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதற்காக அரசு […]

Categories
மாநில செய்திகள்

வடகிவடகிழக்கு பருவமழை… முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியபோது, வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் மின்சார துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வரும் பத்தாம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் காணொளி காட்சி வாயிலாகவும் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே! அடுத்த 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும். அதன் பிறகு வருகிற 8-ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. பள்ளி,கல்லூரிகளுக்கு அக்டோபர் 26 வரை விடுமுறை…. மாநில அரசு திடீர் உத்தரவு…..!!!

தெலுங்கானா மாநிலத்தில் தசரா பண்டிகைக்காக முன்னதாக செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வருகின்ற 24 ஆம் தேதி தீபாவளி வர உள்ளதால் தொடர் விடுமுறைகள் அளிக்க வேண்டி உள்ளது. இடையில் சில நாட்கள் மட்டுமே மீண்டும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. எனவே தீபாவளி வரை தொடர் விடுமுறை அளிக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி தெலுங்கானா அரசு தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“திருப்பதி-புதுச்சேரி ரயில் சேவையில் மாற்றம்” தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு சில ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை தற்போது பார்க்கலாம். அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் இடையே மதியம் 2:30 மணி அளவில் இயக்கப்படும் இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில் 11:14 மற்றும் 21-ம் தேதிகளில் மதியம் 3 மணி அளவில் இயக்கப்படும். அதாவது 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

BSNL நிறுவனத்தின் அடுத்த ஹேப்பி நியூஸ்….. விரைவில் 5ஜி சேவை…. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!!!

இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் போன்றவைகள் 5ஜி சேவையை தொடங்கவுள்ளது. ஆனால் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையையே இன்னும் தொடங்காமல் இருப்பது வாடிக்கையாளர்களிடம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த கவலையை போக்கும் விதமாக அடுத்த மாதம் நாடு முழுவதும் 4ஜி சேவையை தொடங்க இருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது அடுத்த வருடம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு 5ஜி சேவையையும் பிஎஸ்என்எல் நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு….. “இதில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை”…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

இந்தியாவில் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31% வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் உடன் மேலும் 3% உயர்த்தப்பட்டு தற்போது 34% உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 1.16 கோடி ஊழியர்கள் பயன்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான […]

Categories
மாநில செய்திகள்

விமான பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… “இனி இதையெல்லாம் கொண்டு போகலாம்”…? வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

விமானத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு புதிய அப்டேட் உள்ளது. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் செயல்பட தொடங்கிய ஆகாசா ஏர் நிறுவனம் இனிமேல் உங்கள் செல்லப்பிராணிகளையும்  அழைத்து செல்லலாம் என கூறியுள்ளது. நவம்பர் மாதம் முதல் விமான பயணத்தின் போது பயணிகளுக்கு நாய் மற்றும் பூனைகளை தங்களுடன் அனைத்து செல்ல அனுமதி அளிக்கப்படும் இதனுடன் நவம்பர் மாதம் முதல் சரக்கு சேவையும் நிறுவனம் தொடங்கும். இந்த நிலையில் ஆகாச ஏர் நிறுவனம் 2023 ஆம் வருடத்திற்கு இரண்டாம் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டு வசதி திட்டத்தில் மானியம்…. இன்னும் உங்களுக்கு கிடைக்கலையா?…. இந்த லிஸ்ட்ல உங்க பேர் இருக்கான்னு செக் பண்ணுங்க….!!!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அரசு தரப்பிலிருந்து மக்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் பலரும் விண்ணப்பித்து பயனடைந்து வருகிறார்கள். இருந்தாலும் நிறைய பேருக்கு இன்னும் இந்த உதவிகள் வந்து சேரவில்லை. எனவே இந்த திட்டத்தில் நீங்கள் விண்ணப்பித்திருந்தால் நடப்பு ஆண்டிற்கான புதிய பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளலாம். அதற்கு முதலில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்..7)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

சென்னை சென்னையில் இன்று (07.10.2022) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். தி.நகர் பகுதி: ஆர்.ஆர்.காலனி அசோக் நகர் பகுதி, மேற்கு ஜோன்ஸ் சாலை, ஜோதியம்மாள் நகர், ஏரிக்கரை தெரு, ஜாபர்கான்பேட்டை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும் தூத்துக்குடி தூத்துக்குடி […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தணிக்கை…. இன்றே(அக்..7) கடைசி நாள்….. உடனே வேலையை முடிங்க……!!!!

தொழில் நிறுவனங்கள் வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.வருமான வரி இணையதளம் செயல்படவில்லை என பயனர்கள் சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் தொழில் நிறுவனங்கள் நடப்பு ஆண்டிற்கான வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கானஅவகாசம்  செப்டம்பர் 30ஆம் தேதி உடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து பட்டைய கணக்காளர்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 7 ஆம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் […]

Categories

Tech |