Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. இன்று சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலதி வழிகாட்டு மையம் இணைந்து இன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. இன்றே(அக்…15) கடைசி நாள்….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மாணவர்கள் மத்தியில் கற்றல் இடைவெளி அதிகரித்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது.அதனைப் போலவே மத்திய அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நடப்புக் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…. 15)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க……!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (15-10-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தென்காசி மாவட்டம்: சிவகிரி வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (அக்.15) மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் பிரேமலதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: விஸ்வநாதபேரி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலக்கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சரவெடி பட்டாசுக்கு தடை….. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!!

நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை என்றாலே அது தீபாவளி தான். தீவாளி பண்டிகை முன்னிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து சிறப்பாக கொண்டாடுவார்கள்.‌ நடப்பு ஆண்டில் தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு வியாபாரிகள் போன்றோர் பின்வரு உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

mAadhaar பயன்பாடு: மொபைல் என் தேவைப்படுமா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ஆதார்கார்டின் முக்கியத்துவம் மற்றும் தேவையை மனதில் வைத்து UIDAI குடிமக்களுக்கு பல வசதிகளை வழங்கி வருகிறது. இதன் வாயிலாக உங்களது ஆதார்கார்டு குறித்த பணிகளை நீங்கள் எங்கும், எந்நேரத்திலும் செய்துக்கொள்ள இயலும். உங்களது ஆதார் குறித்த பணிகளை கையாள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்தகைய மொபைல் செயலி குறித்து நாம் தெரிந்துகொள்வோம். அதாவது, mA adhaar மொபைல் பயன்பாடு அண்ட்ராய்டு,iOSல் கிடைக்கும். mAadhaar செயலியின் மிக முக்கிய விஷயம் என்னவெனில், இது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. மாணவர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மாணவர்கள் மத்தியில் கற்றல் இடைவெளி அதிகரித்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது.அதனைப் போலவே மத்திய அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நடப்புக் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடுத்ததுது ஜாக்பாட்….. தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் மத்திய அரசு…..!!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நான்கு சதவீத மகள விலை பணியை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது .இந்நிலையில் ஊழியர்களின் நலனை கருதி மத்திய அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அகலவிலைப்படி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியானது. அதன்படி கடந்த செப்டம்பர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணிக்கு ஆள் தேர்வு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் அவை அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.இதனுடைய அது குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 13ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை புதிய ஆட்களை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. இந்நிலையில் சேலம் […]

Categories
டெக்னாலஜி

ஹோண்டா பைக்…. 1 ரூபாய் கூட கொடுக்காமல் வீட்டுக்கு எடுத்துட்டு போங்க…. வெளியான சூப்பர் சலுகை….!!!!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் (HMSI) இந்தியாவின் 2வது பெரிய இருசக்கர வாகன நிறுவனம் ஆகும். இது ஹீரோவுக்கு அடுத்த படியாக 2வது பெரிய விற்பனை ஆகும். இந்நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு சிறப்பான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்கள் ஜீரோ டவுன் பேமென்ட் மற்றும் நோகாஸ்ட் இஎம்ஐயில் ஸ்கூட்டர்கள், மோட்டார்சைக்கிள்களை வாங்கலாம். இதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் பைக் (அல்லது) ஸ்கூட்டரை பணம் செலுத்தாமல் வீட்டுக்கு எடுத்துச்செல்லலாம். அக்டோபர் 31ம் தேதி வரை இச்சலுகை பொருந்தும். […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. உடனே போங்க…. தமிழகத்தில் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பணியில் சேர வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மக்கள் ஒவ்வொரு வருடமும் பதிவு செய்து வருகிறார்கள் . கல்வி தகுதிகளின் அடிப்படையில் அவ்வபோது அப்டேட் செய்து வருகிறார்கள். முன்பு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசு பணிகள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருவதால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் வேலை கிடைக்காமல் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தீபாவளிக்கு சிறப்பு தொகுப்பு…. மாநில அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே அலைவரைப் போலவும் ஏழை எளிய மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் மகாராஷ்டிரா அரசு 100 ரூபாய் மதிப்புள்ள சிறப்பு தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.இந்த திட்டத்திற்காக அந்த மாநிலத்தில் சுமார் 513 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 1.5 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இதில் பயன்பெற உள்ளனர். மேலும் மகாராஷ்டிரா அரசு மூன்றாம் பாலினத்தவருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்பிரே கோட்டிங்கில் தொழில் நுட்பத்தில் புதிய முயற்சி…. பயிற்சி எப்போது தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!

தெலுங்கானா மாநிலத்தில் பாலப்பூரில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சம்பந்தப்பட்ட அமைப்பான தூள் உலோகம் மற்றும் புதிய பொருள்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தில் மேம்படுத்தப்பட்ட டெட்டனேஷன் ஸ்பிரே கோட்டிங் மற்றும் குளிர்ந்த வாயு ஸ்பிரே தொழில்நுட்பம் குறித்து ஒரு நாள் வர்த்தக பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது. மின்சாரம், விண்வெளி, பெட்ரோலியம் அல்லது எரிவாயுவிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் தொடர்புடைய பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

உங்க போன் தொலைஞ்சுட்டா?…. இந்த இரண்டையும் உடனே பிளாக் பண்ணுங்க?…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து…..!!!!

இந்தியாவில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவோர்  Google Pay, PayTM, PhonePe ஆகிய செயலிகளை பணப் பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்த துவங்கிவிட்டனர். யுபிஐ ஐடி வாயிலாக பணப்ப ரிவர்த்தனை செய்வது வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக உள்ளது. NPCI (National Payments Corporation of India) தரவுகளின் அடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் UPI பரிவர்த்தனைகள் மட்டும் ரூ.11 லட்சம் கோடியைத் தாண்டி இருக்கிறது. இவ்வளவு லட்சம் கோடிகள் அனைத்தையும் கையிலுள்ள ஒரு மொபைபோனை வைத்தே மக்கள் பரிவர்த்தனை செய்து இருக்கின்றனர். எனினும் இவற்றில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று காலை 9 – மதியம் 2 மணி வரை…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை இந்த பகுதிகளில் எல்லாம் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐடி காரிடர் பகுதியான தரமணி, காமராஜர் நகர் 1,2,7,8ஆகிய தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் இன்று மின்விநியோகம் இருக்காது. அதனைப் போலவே நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை போரூர், அடையாறு, வானகரம், ஆவடி, அம்பத்தூர் மற்றும் ஐடி காரிடார் பகுதிகளில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை….. பட்டாசு வெடிப்பதற்கு 19 கட்டுப்பாடுகள்…. சென்னை மாநகரம் அதிரடி….!!!

தமிழக முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அதிலும் குறிப்பாக பட்டாசு வெடிப்பதற்கு 19 கட்டுப்பாடுகளை சென்னை பெருநகர காவல் துறை விதித்துள்ளது. அதன்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பதற்கும் வெடிப்பதற்கும் அனுமதி. காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை என இரண்டு மணி […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. இன்று(அக்.. 14) முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் அரசு தேர்வுகள் இயக்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று  முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு ஹேப்பி நியூஸ்…. ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது கடந்த மாதம் ரெப்போ வட்டி விகிதத்தை 5.4 சதவீதத்திலிருந்து 5.90 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. இதனால் வங்கிகளில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டது. அதோடு பிக்சட் டெபாசிட் களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பிக்சட் டெபாசிட்டுகளில் 10 ஆண்டுகள் வரை நீங்கள் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு மற்றவர்களை விட அதிக வட்டி கிடைக்கும் என்பதால் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் அவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு திட்டமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்புவின் “வெந்து தணிந்தது காடு”….. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு….. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு நடித்த ஏராளமான சூப்பர் ஹிட் படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். கடந்த சில வருடங்களாக சில பல பிரச்சனைகளில் சிக்கித் தவித்த சிம்பு இனி படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், மாநாடு என்ற திரைப்படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக் கடனுக்கு அதிரடி தள்ளுபடி…. தீபாவளிக்கு சூப்பர் ஆப்பர்…. உடனே போங்க… மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் எச்டிஎப்சி நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி குறைப்பு சலுகையை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கு 8.40 சதவீதம் முதல் வட்டி விதிக்கப்படுவதாக ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.இந்த சலுகை நவம்பர் 30ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது.இருந்தாலும் 8.40% வட்டிக்கு வீட்டுக் கடன் கிடைக்க வேண்டுமென்றால் வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருக்க […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பான் கார்டை தொலைச்சிட்டீங்களா?… அப்போ புதுசா பெற என்ன பண்ணனும் தெரியுமா?… இதோ முழு விபரம்….!!!

பான்கார்டு வைத்திருப்போர் தங்களது பான்அட்டை தொலைந்துபோனால் (அல்லது) திருட்டு போனால் வருமானவரித் துறையிடம் இருந்து டூப்ளிகேட் பான் அட்டையை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கு கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முதலாவதாக வருமானவரி பான் சேவைகள் பிரிவின் இணையதளத்திற்கு போகவேண்டும். அப்போது பல்வேறு விருப்பங்கள் இங்கு தோன்றும். அதிலிருந்து ‘Reprint of PAN Card” எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விருப்பமானது முன்பே பான் கார்டு பெற்றவர்களுக்கு மட்டும் கிடைக்கும். இது முன்பே பான் எண் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!!…. தமிழகத்தில் இவர்களுக்கு “மானியத்தோடு வீடு”…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் இன்னும் நான்கு மாதத்தில் முடிவடைகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முருக்கம்பட்டு கிராமத்தில் 38 ஆயிரத்து 343 சதுர மீட்டர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்  கட்டப்படும் என கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் இதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அடுக்குமாடி வீடுகள் ‘எ’ முதல் ‘ஈ’ வரை கொண்ட 13 பிளாக்குகளில் தரைத்தளம் […]

Categories
தேசிய செய்திகள்

“தீபாவளி சூப்பர் ஆஃபர்” வங்கிகளில் வீட்டு கடன்களுக்கு வட்டி தள்ளுபடி…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்காக ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன் வட்டியில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியில் வீட்டு கடன்களுக்கான வட்டி 8.40 சதவீதமாக இருக்கும். இந்த சலுகை நவம்பர் 30-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். இந்நிலையில் நீங்கள் தள்ளுபடி வட்டியை பெற வேண்டும் எனில் உங்களுடைய சிபில் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். இதனையடுத்து வீட்டுக் கடன் பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர், வீடு […]

Categories
கல்வி

“நவ. 15 முதல்” MBBS‌ வகுப்புகள் தொடக்கம்….. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்காக நடைபெற்ற நீட் தேர்வில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழகத்தில் 67 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதனை அடுத்து அகில இந்திய மாணவர்கள் சேர்க்கைக்கான ஒதுக்கீடு மற்றும் மாநில அளவிலான மாணவர்கள் சேர்க்கைக்கான ஒதுக்கீடு நடவடிக்கைகள் நடைபெற்றது. இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில், முதலாம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. அதுவும் 78 நாள் சம்பளம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் தீபாவளி போனசை மத்திய அரசு அறிவித்துள்ளது. 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அரசு 1832 கோடியை ஒதுக்கியுள்ளதாக அண்மையில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார். மேலும் 78 நாள் சம்பளம் போனஸ் ஆக கிடைக்கின்றது. அதாவது அதிகபட்சமாக 17951 ரூபாயாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.இதனைத் தவிர நாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு மானியம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி பொதுத்துறை எண்ணெய் […]

Categories
மாநில செய்திகள்

“ஹிந்தி மொழி திணிப்பு” நேரடியாக களத்தில் இறங்கிய உதயநிதி….. அக். 15-ல் பெரிய சம்பவம் இருக்கு….!!!!

தமிழகத்தில் மறைமுகமாக இந்தி மொழி திணிக்கப்படுவதாக திமுக, விசிக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. அதன் பிறகு மத்திய அரசின் கல்வி பணியிடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் ஹிந்தி மொழி கட்டாயமாகப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சமீபத்தில் கூட ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியை கற்பிப்பதற்கு உள்துறை அமைச்சர் தலைமையிலான குழு பரிந்துரை செய்தது. இதனால் மத்திய அரசு ஹிந்தி மொழியை மட்டுமே வளர்க்க முயற்சி செய்வதாகவும், மற்ற மொழிகளை புறக்கணிப்பதாகவும் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. நாளை(அக்….14) முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் அரசு தேர்வுகள் இயக்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை […]

Categories
Tech

குஷியோ குஷி….. வெறும் 10 ரூபாயில் youtube பிரீமியம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

உலகில் மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் தகவல் பரிமாற்ற தளம் தான் யூட்யூப். இதற்கு அதிக பயனர்கள் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் பணம் செலுத்தாமல் இதில் உள்ள வீடியோக்களை பார்க்க முடியும். இருந்தாலும் youtube இல் அடிக்கடி வரும் விளம்பரங்கள் பயனர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும்.இந்த விளம்பரங்களின் இடையூறு இல்லாமல் வீடியோவை பார்ப்பதற்கு youtube பிரீமியம் என்ற தனி வசதி உள்ளது. யூடியூப் ப்ரீமியம் என்பது சந்த அடிப்படையில் ஆன சேவை. இந்த சேவையின் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே வேலைய முடிங்க….!!!!

மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவோர் அனைவரும் ஜீவன் பிரம்மாண் பத்ரா என்று அழைக்கப்படும் வாழ்நாள் சான்றிதழை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும்.80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த வருடம் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் வாழ்நாள் சான்றிதழை நவம்பர் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் சில முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.அதன்படி மத்திய அரசு ஓய்வூதியம் […]

Categories
மாநில செய்திகள்

4000 பணியிடங்கள்…. கவுரவ விரிவுரையாளர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் பணிநிலை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என ஆனை பிறப்பித்ததாக தகவல் வெளியானது.இந்நிலையில் கௌரவ விரிவுரையாளர்களை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4ஆயிரம் விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அதில் 1895 கௌரவ விரிவுரையாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

மதுரை – விழுப்புரம் ரயில் சேவை …. ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பல பகுதிகளிலும் தண்டவாளம் மற்றும் சிக்னல்கள் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் அப்போபோது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.அவ்வகையில் தற்போது மதுரை மற்றும் விழுப்புரம் இடையேயான ரயில் போக்குவரத்தில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதன்படி மதுரை மற்றும் விழுப்புரம் இடையே தினமும் காலை 4.05 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில், வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும், 26 ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

பாசஞ்சர் ரயில் இன்று முதல் 30 ஆம் தேதி வரை ரத்து…. ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

கோவை மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி தண்டபான பராமரிப்பு பணி காரணமாக தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் மற்றும் கோவை பேசஞ்சர் ரயில் இன்று முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு […]

Categories
மாநில செய்திகள்

TN TRB 2022 தேர்வர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு….. தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வு கிட்டத்தட்ட தமிழக முழுவதும் 190 மையங்களில் நடைபெற்ற நிலையில் 2.30 லட்சம் பேர் தேர்வு எழுதினர் . அந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட நிலையில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களின் தமிழ் வழி சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றம் […]

Categories
மாநில செய்திகள்

TN TRB 2022 தேர்வர்களுக்கு நாளை (அக்…13)….. தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வு கிட்டத்தட்ட தமிழக முழுவதும் 190 மையங்களில் நடைபெற்ற நிலையில் 2.30 லட்சம் பேர் தேர்வு எழுதினர் . அந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட நிலையில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களின் தமிழ் வழி சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றம் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்…. எந்தெந்த ஊரில் தெரியுமா?…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 6888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.அதில் சென்னையில் மட்டும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 2100 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 4218 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் சிறப்பு பேருந்துகள் எங்கெங்கு இயக்கப்படும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாதாவரம் புதிய பேருந்து நிலையம்,கேகே நகர் பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் அறிஞர் அண்ணா நிலையம் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல்…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதில் வாராந்திர ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகையின் போது அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் அரசு பொது விடுமுறை பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும் நிலையில் தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில் வாராந்திர ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 24 நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் வட்டி விகிதம் உயர்வு பற்றி?… ஊழியர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பிஎப் கணக்கு வைத்திருப்போரை குஷிப்படுத்தும் அடிப்படையில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இப்போது அரசு தரப்பில் இருந்து பிஎப் கணக்குக்கான வட்டிவிகிதம் அதிகரிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாநிலங்களவையில் பிஎப் வட்டி உயர்வு தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ராமேஷ்வர் டெலி, 2021-2022 நிதி ஆண்டுக்கான ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி (இபிஎஃப்ஓ) வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என எழுத்துப்பூர்வமாக தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான LTC வசதி…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை(DA) 34-ல் இருந்து 38 சதவீதம் ஆக அரசு உயர்த்தி இருக்கிறது. இப்போது மத்திய அரசு ஊழியர்களையும், அவர்களது குடும்பங்களையும் மகிழ்விக்கும் மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. அரசின் புது முடிவின் கீழ் ஜம்மு-காஷ்மீர், அந்தமான், நிக்கோபார் தீவுகள், லடாக் மற்றும் வட கிழக்கு பகுதிகளுக்கு போக மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு விடுப்பு பயணச்சலுகை (LTC) வசதியை 2 வருடங்களுக்கு நீட்டித்து இருக்கிறது. அரசாங்கத்தின் புது முடிவுக்குப் பின் தகுதியான அனைத்து மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! ஆதார் எண்ணுடன் இதை சேர்க்க வேண்டுமாம்….. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாக திகழ்கிறது. இந்த ஆதார் அட்டையை வங்கி கணக்கு எண், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால், ஆதார் அட்டை என்பது அனைத்து விதமான செயல்பாடுகளிலும் முக்கியமான ஒரு ஆவணமாக திகழ்கிறது. இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன்பாக ஆதார் அட்டை பெற்றவர்கள் அதில் புதிய விவரங்கள் ஏதும் சேர்க்காமல் இருந்தால் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. இனி இந்த ரயில்கள் தாமதமாக தான் இயங்கும்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

குறிப்பிட்ட பாதையில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மானாமதுரை-சூடியூர்,சங்கரன்கோவில் மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மதுரை மற்றும் விழுப்புரம் ரயில் 17 முதல் 22 வரையிலும், 26 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இந்த பதவியில் இவர்களுக்கு சலுகை…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றிய தொகுப்பு புதிய விரிவுரையாளர்களுக்கும் அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றிய கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பணி நியமனத்தில் சலுகை வழங்கப்படும் என்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில் 497 இடங்கள் முதல் கட்டமாகவும் 1030 இடங்கள் இரண்டாம் கட்டமாகவும் நிரப்பப்பட்டுள்ளது . 493 காலி இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய விரிவுரையாளர்களுக்கும் பனி […]

Categories
தேசிய செய்திகள்

1,021 காலிப்பணியிடங்கள்….. இனி இதற்கு தமிழ் மொழி தேர்வு கட்டாயம்…. அதிரடி அறிவிப்பு…..!!!!

1021 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவர் சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது.தகுதி வாய்ந்த விண்ணப்பத்தார்கள் இன்று முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை http://mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தற்காலிக அடிப்படையிலேயே மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு மாத ஊதியம்  ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும் என மருத்துவர் சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

‘ராமேஸ்வரம்-மதுரை” முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை….. தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி கூடுதலாக ஒரு வாரத்திற்கு 3 முறை பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில்களில் முன்பதிவு கிடையாது. இந்த ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்ட நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு 70 ரூபாயும், ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு 55 ரூபாயும், பரமக்குடியில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு 45 ரூபாயும், மானாமதுரையில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மருத்துவச் சுற்றுலா பேக்கேஜ்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் விரும்புகின்றனர்.தங்களின் பயணிகளுக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே அப்போது சிறப்பு ரயில்களை இயக்குவது மட்டுமல்லாமல் விதவிதமான டூர் பேக்கேஜ்களை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது பயணிகளின் பயணம் மற்றும் சுற்றுலா அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் விதமாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் சமீபத்தில் தனது பயணிகளுக்காக ஆன்லைன் மருத்துவச் சுற்றுலா தொகுப்புகளை தொடங்கியுள்ளது. ரயில் பயணிகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் ஹெல்த் பேக்கேஜ்களை வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ! குஷி….. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. எவ்வளவு தெரியுமா…..? வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

இந்தியாவில் மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதியாண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31-ஆம் தேதி பணியில் இருந்தவர்கள் மற்றும் கடந்த நிதி ஆண்டில் குறைந்தபட்ச 6 மாதங்கள் பணியில் இருந்தவர்கள் ஆகியோருக்கு இடைக்கால போனஸ் வழங்கப்படும். இந்த போனஸ் கண்க்கிடுவதற்கு அதிகபட்ச தொகையாக ரூபாய் 7000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி மாநில அரசில் உற்பத்தி சம்பந்தப்பட்ட போனஸ் பெறாத […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…. தீபாவளி போனஸ் எவ்வளவு தெரியுமா ?….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு தீபாவளி பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாசம் 31 ஆம் தேதி பணியில் இருந்தவர்கள், கடந்த நிதி ஆண்டில் குறைந்த பட்சம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் விரைவில் இதற்கு தடை…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் சாணி பவுடர் மற்றும் எலி மருந்து விற்பனைக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுபவர்களை தடுக்கும் வகையில் மருத்துவத்துறை சார்பாக மனம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்கொலை முயற்சி என்னும் ஒருவருக்கு ஒருமுறை வந்து விட்டால் முடிவு தற்கொலையாக தான் இருக்கும். எந்த ஒரு சூழலிலும் தற்கொலை என்ற எண்ணமே வரக்கூடாது. சாணி பவுடர்,எலி மருந்து ஆகியவற்றை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மட்டுமே தேர்வு…. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. அதன்படி vocational counsellor மற்றும் community officer பதவிகளுக்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் இறுதியில் வெளியானது. இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட உள்ளது.இந்தப் பணியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு […]

Categories
Tech

“குஷியோ குஷி”…. இனி வாட்ஸ் அப்பில் 1000 பேர் கூட வரலாம்…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே whatsapp நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. குறிப்பாக தனியுரிமை பாதுகாப்பை அளிக்கும் வகையில் ரீட் ரெபிசீட் மற்றும் மெசேஜ்களுக்கான ப்ளூ டிக்கை மறைத்து வைப்பது போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.அதேசமயம் நீங்கள் whatsapp-யை ஓப்பன் செய்யும்போது ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆன்லைனில் இருப்பதாக மற்றவர்களுக்கு காண்பிக்கும். அதனையும் பயனர்கள் தற்போது மறைத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் இண்டிகேட்டர் என்ற […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. அக்டோபர் 14 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் அரசு தேர்வுகள் இயக்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (அக்…11)…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.’ அதன்படி ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், […]

Categories

Tech |