Categories
தேசிய செய்திகள்

“சர்வதேச விமான நிலையங்கள் 5 மணி நேரம் மூடல்” வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பையில் தான் அதிக அளவில் விமானங்கள் இயங்குகிறது. இந்த விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 800 விமானங்கள் ஓடுபாதை வழியாக இயக்கப்படுகிறது. அதன் பிறகு மும்பை விமான நிலையம் ஆனது தற்போது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதால் அதானி குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மும்பை விமான நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. ஏற்கனவே பருவமழைக்கு பிறகு வருடாந்திர பணிகள் மேற்கொள்ளப்படும் என மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக 32 ரெயில் சேவைகள்….. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.அதேசமயம் வெளியூர்களில் பணிபுரிபவர்கள் இந்த பண்டிகை காலத்தில் தங்களின் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். எனவே அவர்களின் பயண வசதிக்காக கூடுதல் ரயில் சேவைகளை இயக்குவதற்கு இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரயில் பயணிகளின் வசதிக்காக பண்டிகை காலத்தில் கூடுதலாக 32 ரயில் சேவைகள் […]

Categories
தேசிய செய்திகள்

எங்களை ஜெயிக்க வைத்தால்?…. 4 கி.மீ-க்கும் ஒரு பள்ளி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

குஜராத் மாநிலத்தில் ஆட்சியமைத்தால் முக்கிய 8 நகரங்களில் ஒவ்வொரு 4 கி.மீ-க்கும் ஒரு பள்ளியை ஆம் ஆத்மி அரசு கட்டும் என்று தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 182 தொகுதிகளை உடைய குஜராத் சட்டப் பேரவையின் பதவிக் காலம் 2023ம் வருடம் பிப்ரவரி மாதம் 18ம் தேதியுடனும் நிறைவடைகிறது. அத்துடன் ஹிமாச்சலப்பிரதேச மாநில சட்டப் பேரவையின் பதவிக் காலமும் முடிவடைகிறது. அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. அப்போ இது ரொம்ப முக்கியம்…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமானதாக இருப்பதால் ஆதாரில் உள்ள தகவல்களை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். ஆதார் கார்டு வைத்திருப்பவரின் பெயர், பாலினம்,முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சரியாக இருக்க வேண்டும்.அதிலும் குறிப்பாக ஆதார் கார்டில் உள்ள மொபைல் நம்பர் எப்போதுமே அப்டேட் ஆக இருக்க […]

Categories
தேசிய செய்திகள்

தள்ளுபடி விலையில் தங்கம் வாங்க ஓர் அரிய வாய்ப்பு…. இதோ சூப்பர் சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகை நாட்களில் மக்கள் தங்கம், வெள்ளி மற்றும் பாத்திரங்கள் போன்ற பொருட்களை அதிகம் வாங்குவார்கள். கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் தற்போது தங்கம் வாங்குவதற்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் போன் பே செயலி பயனர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி வாங்கினால் கேஷ் பேக் சலுகை வழங்கப்படும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வட்டியில்லா பயிர் கடன்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் 150 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தமிழக அரசின் வட்டி இல்லா பயிர் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தற்போது வரை 32.50 கோடிக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வட்டி இல்லா பயிர் கடன் பெற்று பயனடைய விவசாயிகளுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடன் பெற விரும்பும் விவசாயிகள் பயிர் கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு ரயில் டிக்கெட் கிடைக்குமா, கிடைக்காதா?…. முன்பதிவு செய்ய இதோ எளிய வழி….!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதற்காக ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பவர்களும் ஏராளம். ஆனால் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது சாதாரண விஷயம் அல்ல. சாதாரண நாட்களை விட மற்ற பண்டிகை நாட்களில் சைடில் டிக்கெட் கிடைப்பது சிரமம்தான்.பொதுவாக ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு முயற்சி செய்ய வேண்டும். ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு மறுநாள்… திருப்பதி போக பிளான் பண்ணிருக்கீங்களா?…. அப்போ உடனே இதை படிங்க….!!!!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். வரும் 25ம் தேதி மாலை 5.11 மணியிலிருந்து மாலை 6:27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயில் கதவுகள் 11¼ மணி நேரம் (காலை 8.11 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை) மூடப்படுகிறது. இது தொடர்பாக திருப்பதி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வரும் 25ம் தேதி சூரியகிரகணம் ஏற்படுவதால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் தகவல்…. குழந்தைகள் நல குழுவில் பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

விருதுநகர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் நல குழுவின் கீழ்க்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரந்தரப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடம்: உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடம் – 01 தொகுப்பூதியம் ரூ.11,916–ஒரு மாதத்திற்கு கல்வித்தகுதி அனுபவம் மற்றும் வயது: அடிப்படை கல்வித்தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி படிப்பில் பட்டயச்சான்று பெற்று இருத்தல் வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. வட்டி விகிதம் திடீர் மாற்றம்…. புதிய ரேட் இதுதான்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது பல மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்த வங்கியில் எந்த ஒரு மாற்றம் கொண்டுவரப்பட்டாலும் அது ஏராளமான மக்களை பாதிக்கின்றது.இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தற்போது சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை திருத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்து அக்டோபர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி இனி சேமிப்பு கணக்குகளுக்கு வருடத்திற்கு இரண்டு புள்ளி 70% முதல் 3 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுவதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமந்தாவின் “யசோதா”…. வெளியான ரிலீஸ் தேதி….. உற்சாகத்தில் ரசிகர்கள்…..!!!!

நடிகை சமந்தா நடிப்பில் இப்போது “யசோதா” எனும் பான் இந்தியா படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகின்றனர். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இப்படத்துக்காக சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற இருமொழிகளிலும் தனக்காக டப்பிங் பேசி இருக்கிறார். திரில்லர் வகை கதை அம்சம் உடைய இத்திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ தேவி மூவிஸ் நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

திருச்சி கோட்டம் சீர்காழி ரயில் நிலையம் மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ள நிலையில் குறிப்பிட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் இடையே மதிய 3.45 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மற்றும் வருகின்ற அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது. இந்த ரயில் சிதம்பரத்திலிருந்து மாலை 4.34 மணிக்கு இயக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இலவச பயிற்சி…. அக்டோபர் 26 ஆம் தேதிக்குள்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தொகுதி 5 ஏதேர்வுக்கு அரசு சார்பாக நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் சேர இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்காக தமிழக அரசு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, சார் தியாகராய கல்லூரி மற்றும் நந்தனம் அரசினர் ஆடவர் கலை கல்லூரி ஆகிய இடங்களில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. உதவி பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான 161 காலியிடங்களை […]

Categories
தேசிய செய்திகள்

இனி 2 சிலிண்டர் இலவசம்…. மக்களுக்கு சூப்பர் தீபாவளி பரிசு…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

குஜராத் மாநில அரசு உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு வருடத்திற்கு இரண்டு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 38 லட்சம் பயனாளிகள் பயனடைவார்கள். அது மட்டுமல்லாமல் சிஎன்ஜி மற்றும் பி என் ஜி எரிவாயு விலையை 10 சதவீதம் குறைவதாகவும் குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் சி என் ஜி கேஸ் சிலிண்டர் விலை கிலோவுக்கு ஏழு ரூபாயும், பி என் ஜி விலை 6 ரூபாயும் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸில் கணக்கு வைத்திருப்பவர்களே!…. இனி இந்த வசதியும் உண்டு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அண்மைய காலமாக பல பேரின் கவனம் போஸ்ட் ஆபீஸ் பக்கம் திரும்பி இருக்கிறது. சிறு சேமிப்பு துவங்கி பிக்சட்டெபாசிட், பெண் குழந்தைகளுக்குரிய சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் அதிககவனம் செலுத்துகின்றனர். அதேபோன்று வங்கியை காட்டிலும் இங்கு அதிகம் வட்டி வழங்கப்படுவதும் ஒரு காரணம் ஆகும். இந்த நிலையில் சேமிப்புதிட்டங்களின் கீழ் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு பாஸ்புக்கை ஆன்லைனில் அணுகும் வசதியை மத்திய அரசு துவங்கியுள்ளது. இ-பாஸ் புக் வசதியினை மத்தியஅமைச்சர் தேவுசின் சவுகான் துவங்கி வைத்திருக்கிறார். […]

Categories
டெக்னாலஜி

ஆப்பிள் ஐபோன் பிரியர்களே!…. திடீரென உயர்ந்த விலை!…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ஆப்பிள் நிறுவனம் தன் மலிவுவிலை போனின் விலையை திடீரென்று உயர்த்தி இருக்கிறது. இந்நிறுவனம் தன் மலிவு விலை iponeSE 2022-ஐ நடப்பு வருடத்தின் துவக்கத்தில் இந்தியாவில் ரூபாய். 43,900 என்ற ஆரம்பவிலையில் அறிமுகப்படுத்தியது. இந்த ஐபோனின் விலையானது  இப்போது இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன் விலை ரூபாய்.45,000 ஆக அதிகரித்துள்ளது. சமீபத்திய ஐபோன்-SE மாடல்களின் சிறப்பு அம்சங்களில் 4.7-இன்ச் ரெடினா டிஸ்ப்ளே மற்றும் A15 பயோனிக் சிப்செட் போன்றவை அடங்கும். இந்த அமைப்பானது Ipone 13 தொடரையும் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே உஷாரா இருங்க…. இனி எம்.பி.பி.எஸ். படிப்பு எல்லாம் இந்தி தான்…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

முதல்முறையாக இந்தி மொழியில் மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. நமது இந்தியாவில் உள்ள  மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பாடப்புத்தகங்களை நேற்று  மத்திய உள்துறை மந்திரி  வெளியிட்டார். இது குறித்து இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறியதாவது. நமது இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. இதனால் தமிழ்நாடு, கேரளா என பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு அமைந்துள்ள அரசு கல்லூரியில் மருத்துவம் படிக்க வருவார்கள். […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே …. இந்த ரயில்கள் எல்லாம் நாளை இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.  அதில் தாம்பரம்-நாகர்கோவில் இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மறு மார்க்கமாக நாகர்கோவில்-தாம்பரம் இடையே மதியம் 3.50 மணிக்கு புறப்படும் அதே  ரயில்  நாளை  நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

டிரைவிங் லைசன்ஸ் நடைமுறையில் திடீர் மாற்றம்…. அரசின் அறிவிப்பால் குழம்பிய பொதுமக்கள்…..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் டிரைவிங் லைசன்ஸ் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கு வந்துள்ளது.இதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை கமிஷனர் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த சுற்றறிக்கையில்,பொதுமக்கள் மூலம் இருந்து பெறப்படும் நேரடி விண்ணப்பங்களுக்கு லைசன்ஸ் தாமதமாகவும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு லைசென்ஸ் வேகமாகவும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் அரசு வாரத்தின் திங்கள்,வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. 2-வது நாளாக ரோப் கார் சேவை நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!!

புகழ்பெற்ற பழனி முருகப்பெருமான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இது முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதன்பிறகு பழனி முருகன் கோவில் மலை மீது இருப்பதால் பக்தர்களின் வசதிக்காக படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில் வசதி மற்றும் ரோப் கார் சேவை போன்றவைகள் இருக்கிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையைத்தான் விரும்புகிறார்கள். ஏனெனில் ரோப் கார் சேவையில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே செல்லலாம் என்பதால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(அக்….17) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் (சாக்கவயல்) துணை மின் நிலையத்தில் இன்று (அக். 17) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், புதுவயல், வேங்கா வயல், மித்ராவயல், திருத்தங்கூா், மாத்தூா், இலுப்பக்குடி, பொன் நகா், லட்சுமி நகா், பெரியகோட்டை, மித்திரன்குடி, கருநாவல்குடி, செங்கரை, புதுவயல், கண்டனூா், அழகாபுரி ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் எம். லதாதேவி தெரிவித்தாா். மின் பராமரிப்பு […]

Categories
மாநில செய்திகள்

இன்றும், நாளையும் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் 6விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதனால் சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் மற்றும் கோவில் இரவு 11 மணி அந்தியோதயா விரைவு ரயில் வருகின்ற 17ஆம் தேதி திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில் மற்றும் தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் வருகின்ற அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா?…. எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு…. முக்கிய அறிவிப்பு….!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகின்றது. இந்த படிப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த அக்டோபர் ஆறாம் தேதி வரை நடைபெற்ற நிலையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22643 பேரும்,நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 457 பேர் என மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு,7.5% […]

Categories
தேசிய செய்திகள்

“ருதுஜா லத்கேவுக்கு ஆக பாஜக வேட்பாளரை களம் இறக்க வேண்டாம்”… ராஜ் தாக்கரே கோரிக்கை…!!!!

மராட்டிய மாநிலத்தில் வந்தேரி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக ரமேஷ் லத்கே என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் இவரது மறைவை அடுத்து அந்த தொகுதி காலியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது இந்த தேர்தலில் சிவசேனா சார்பில் வேட்பாளராக ருதுஜா லத்கே நிறுத்தப்பட்டு இருக்கின்றார். இந்த சூழலில் லக்கேவுக்கு எதிராக பாஜக சார்பில் வேட்பாளர் யாரையும் இடைத்தேர்தலில் களமிறங்க வேண்டாம் எனக் கோரி மராட்டிய […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. போலி பான் கார்டை கண்டறிவது ரொம்ப ஈசி…. வாங்க எப்படின்னு பாக்கலாம்….!!!!!

போலியான பான் கார்டுகளை கண்டுபிடிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மக்களுக்கு பல வகைகளில்  பான் கார்டு முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது அனைத்து பயன்பாடுகளும் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆன்லைன் மூலமாகவே அனைத்து வேலைகளையும் செய்கின்றனர்.  இதன் மூலம் ஏற்படும் முறைகேடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து மக்கள் தினம் தோறும் காவல் நிலையங்களில் புகார் அளித்த வருகின்றனர். ஆன்லைன் முறையில் மோசடி […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…. அரசு பள்ளி மாணவர்களுக்கு “6 திட்டங்கள்”…. அரசு வெளியிட்ட செம குஷியான அறிவிப்பு….!!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு சில திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் படிக்கும் sc,St, OBC ஆகிய மாணவர்களுக்கு 6  உதவித்தொகைகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநிலத்தில் உள்ள  அரசு  பள்ளிகளிலும் படிக்கும் SC ,ST,OBC ஆகிய மாணவர்களுக்கு 6 வகையான  உதவி தொகைகள் வழங்கப்படுகிறது. அதில் முக்யமந்திரி வித்யார்த்தி பிரதிபா யோஜனா என்ற மாநில நிதியுதவி திட்டம், OBC,EBC,DNT ஆகிய மாணவர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே சூப்பர்…! முதல்முறையாக ஜோடி சேரும் சிம்பு – கீர்த்தி சுரேஷ்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் தற்போது டாப் நடிகர்கள் மற்றும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்கள் சிம்பு மற்றும் கீர்த்தி சுரேஷ். இவர்கள் இரண்டு பேரும் ஒரு திரைப்படத்தில் சேர்ந்து நடிப்பார்களா என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… இந்தப் பகுதிகளில் ரயில் சேவை மாற்றம்…? தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!!

பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே மாலை 4:25 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 18-ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து மாலை 5.15 மணிக்கு 50 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும். அதேபோல் திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே மாலை 6:45 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் உயர்வு… வெளியான அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரித்துள்ளது. அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூபாய் 4.3 லட்சம் முதல் 4.5 லட்சம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூபாய் 12.5 லட்சத்திலிருந்து ரூபாய் 13.5 லட்சம் உயர்த்தி உள்ளது. மேலும் வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கான ஆண்டு கட்டணம் ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

“பிறப்புச் சான்றிதழுடன் ஆதார் வழங்கும் திட்டம்” விரைவில் நாடு முழுதும் அறிமுகம்…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த ஆதார் அட்டையானது வங்கி கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அனைத்து விதமான முக்கிய சேவைகளிலும் ஆதார் அட்டை அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழுடன் சேர்த்து ஆதார் அட்டையையும் வழங்குவதற்கான நடைமுறைகளை யூஐடிஏஐ செயல்படுத்தி வருகிறது. இந்த நடைமுறை கடந்த ஒரு வருடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.2000 பணம் எப்போது தெரியுமா?…. அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் ஊழியர்களே!!…. அரசு அறிவித்த தீபாவளி போனஸ்…. எவ்வளவு தெரியுமா?…!!!!!

ஆவின் ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசுக்கு சொந்தமான போக்குவரத்து கழகம், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மார்க், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற அனைத்து பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற  24- ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான போனஸ் அறிவித்துள்ளது. அதில் இந்த ஆண்டில் பால் மற்றும் பால் […]

Categories
தேசிய செய்திகள்

அக்னி வீரர்களுக்கான சம்பளமும் சலுகையும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அக்னி பாத் வீரர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்க வங்கி வசதிகளை வழங்கும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஐ டி பி ஐ வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, எச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி,ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் வந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளுடன் ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்…. 9 ஏஎஸ்பிகளுக்கு பணியிடம் ஒதுக்கீடு… அரசு அறிவிப்பு…!!!!

தமிழக காவல்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 9 உதவி காவல் கண்காணிப்பாளர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை போல 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து நேற்று வெளியிட்ட உத்தரவில், கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மாதவன், சைபர் கிரைம் பிரிவு எஸ்பியாகவும், சைபர் கிரைம் பிரிவு எஸ்பி அசோக் குமார், கோவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில்…. இந்த பாடம் கட்டாயம்…. உயர்கல்வித்துறை திடீர் உத்தரவு….

தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டில் தமிழ் மொழி பாடம் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்ட உள்ள நிலையில் தற்போது இரண்டாம் ஆண்டின் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு பல்கலைக்கழகங்களில் அனைத்து வகை இளநிலை பட்டப்படிப்புகள் இரண்டாம் ஆண்டு பருவ தேர்வில் தமிழ் மொழி பாடத்தை சேர்த்தல் தொடர்பான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வி துறை முதல் அமைச்செயலாளர் கார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ,உயர்கல்வித்துறையின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

“சென்னை-மைசூர்” 4-வது வந்தே பாரத் ரயில் சேவை… எப்போது தெரியுமா….? வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!

இந்தியாவில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில்களை குஜராத், மகாராஷ்டிரா, இமைச்சல் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய 4 மாநிலங்களிலும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 4 வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் தற்போது 5-வது வந்தே பாரத் ரயில் சேவை குறித்த முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

அரசு வேலை தேடுபவர்களே!…. இனி இந்த சான்றிதழ் கட்டாயமில்லை….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவிலுள்ள மாநிலங்களில் பல்வேறு அரசு துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களில் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பொதுவாக அரசு துறை வேலைகளில் சேருவதற்கு சாதி அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில அரசு ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இனி OBC/MBC/EWS சான்றிதழ் இன்றியும் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், அரசு வேலைகளில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இனி…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான புதிய மையங்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதற்காக புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.அதாவது தங்கள் மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தேர்வு எழுதும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

4000 பணியிடங்கள்…. தமிழகத்தில் செம அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 4000 விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வி தகுதி: 12th, 10th சம்பளம்: ரூ.5,500 – ரூ.29000 மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்களின் இணையதள பக்கம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். வயது: 18-32 விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 14 எனவே இதில் விருப்பமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாகவே தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது வெளியூரில் இருக்கும் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.அதனால் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதும்.இதனால் மக்களின் வசதிக்காக தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!…. கட்டணங்கள் உயர்வு?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கிரெடிட்கார்டு உபயோகத்துக்கு ஆகக்கூடிய செலவினை மேலும் அதிகரிக்கும் வகையில், பாரதஸ்டேட் வங்கியானது அதனுடைய கார்டுதாரர்களுக்கு ஒருசில கட்டணங்களைத் திருத்தியிருக்கிறது. புது கட்டணங்கள் நவம்பர் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். ஆகவே நவம்பர் 15ம் தேதிக்கு முன் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இக்கட்டணங்கள் பொருந்தாது. இது தொடர்பாக பாரதஸ்டேட் வங்கி தன் பயனாளர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பி இருக்கிறது. எஸ்பிஐ தன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் இருப்பதாவது “அன்புள்ள கார்டுதாரர்களே, உங்களது கிரெடிட்கார்டிலுள்ள கட்டணங்கள் 15 நவம்பர் 22 […]

Categories
உலக செய்திகள்

அடுத்த மாதம் 6ம் தேதி மீண்டும்… நடைபெறும் வாக்கெடுப்பு… இந்தியா கடும் எதிர்ப்பு…!!!!!

பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி சீக்கிய பயங்கரவாதிகளின் காலிஸ்தான் அமைப்பு கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிதிக்கான சீக்கியர்கள் என்னும் அமைப்பினர் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றார்கள். இது தொடர்பாக கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த மதம் 18ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தி உள்ளது. ஆனால் இதனை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது இந்த சூழலை இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் ஆறாம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. இந்த 28 மாவட்டங்களில்…. மிக கனமழை எச்சரிக்கை…..‌ வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகம், புதுச்சேரிக்கான அடுத்த 5 தினங்களு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா-வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவு வளிமண்டலன் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன் படி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள் பே மூலம் கிரெடிட் கார்டு பில்…. செலுத்துவது எப்படி?…. இதோ எளிய வழிமுறைகள்….!!!!

யுபிஐ பேமெண்ட் முறை வந்தவுடன் மக்கள் வங்கிக்கு போகும் வழிமுறை மிகவும் குறைந்து விட்டது. அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்திக்கொள்ளும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. கூகுள்பே, போன்பே, பேடிஎம் ஆகிய யுபிஐ செயலிகள் வந்தபின் காய்கறி கடை முதல் கழிப்பறை வரை நொடியில் பணத்தை செலுத்திவிட முடிகிறது. இதையே மக்களும் அதிகம் விரும்புகின்றனர். அத்தகைய வசதிகள் உள்ள கூகுள்பே வாயிலாக உங்களின் கிரெடிட்கார்டு பில்லையும் எப்படி செலுத்துவது என்ற ஈஸியான வழிமுறைகளை இங்கே தெரிந்துகொள்ளலாம். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.இந்த தேர்வு மூலமாக 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பிளஸ் டூ முடிக்கும் வரை மாதம் தோறும் 1500 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.இந்த வருடத்திற்கான தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில் அதற்கான விண்ணப்ப பதிவுகளும் நிறைவடைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு கடன் செயலிகளின் தொல்லை இருக்கா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க…. இதோ முக்கிய தகவல்….!!!!

டிஜிட்டல் கடன் செயலிகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க வேண்டும் எனில் நீங்கள் ஒருசில வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கடன் செயலியை பயன்படுத்துவதற்கு முன்பு  நிதிமோசடிக்கும் பலியாகாமல் இருக்க பின்வரும் வழிமுறைகளை கவனத்தில் வைத்துகொள்ளுங்கள். # சட்டவிரோத அப்ளிகேஷன்களை நீங்கள் நிறுவியதும், உங்களது தனிப்பட்ட தரவுகளான தொடர்பு பட்டியல், புகைப்பட தொகுப்பு மற்றும் கேமரா ஆகியவற்றிற்கான அணுகலை அவை கோருகிறது. ஆகவே உங்களது தனிப்பட்ட தரவின் பாதுகாப்பு மற்றும் தனி உரிமையை சமரசம் செய்யக்கூடிய பயன்பாடுகளை எப்போதும் தவிர்க்க […]

Categories
கல்வி

அரசு பள்ளிகளில் மீண்டும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அங்கன்வாடி பள்ளிகளில் நடைபெறும் கிண்டர் கார்டன் வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கான அறிவிப்பு மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் பிறகு வகுப்புகளை நடத்துவதற்கு மாதம் 5000 தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளி வளாகங்களில் நடைபெற்று வரும் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளை பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் காணொளி காட்சி மூலமாக வழங்கினார். […]

Categories
தேசிய செய்திகள்

இனி தபால் கணக்குகளுக்கு இ-பாஸ்புக் …. வாடிக்கையாளர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் தபால் துறை சார்பாக 9 வகையான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பரிவர்த்தனைகளை பதிவு செய்வதற்கான பாஸ்புக் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் மொபைல் எண் மூலமாக எளிதில் பாஸ்புக்கை கையாளும் வகையில் இ பாஸ்புக் வசதியை தபால் துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் எந்த நேரமும் சேமிப்பு கணக்குகளின் இருப்புத்தொகை தபால் அலுவலக சேமிப்பு கணக்கின் முழுமையான பரிவர்த்தனை விவரங்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் அறிந்து […]

Categories
கல்வி

“ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு மையங்கள்” வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளியல் பாடங்களுக்கு பணி நாடுனர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்களுக்கு கலந்தாய்வு நாள் மற்றும் மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று சென்னையில் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்வில் பங்குபெறும் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக ஒவ்வொரு பள்ளிகளிலும் கலந்தாய்வு நடைபெறும் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் காலியாக […]

Categories
மாநில செய்திகள்

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்ட தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் 2015 முதல் 2016 கல்வி ஆண்டிற்கு முன்பாக, முதுகலை பட்டப்படிப்பில் 2019 முதல் 2020 ஆம் கல்வியாண்டிற்கு முன்பாகவும் பயின்ற அரியர் வைத்த மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கல்வி ஆண்டில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் வருகின்ற நவம்பர் மாதம் அல்லது 2023 […]

Categories

Tech |