Categories
சென்னை மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. சென்னை மக்களுக்கு மாநகராட்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக காலை 6 மணி முதல் 7மணி வரையும் இரவு 7 மணி முதல் எட்டு மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு விதிக்க வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பட்டாசு குப்பைகளை அப்புறப்படுத்துவது குறித்து முக்கிய அறிவிப்பு இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு…. நவம்பர் 24 ஆம் தேதி வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான கணினி தேர்வு வருகின்ற நவம்பர் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ! சூப்பர்…. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் குறைப்பு…‌. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படும். தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் ஆப் மார்க்கை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவாகத்துறை அமைச்சர் ஜே.சி மது சாமி […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ! குஷி…. EPFO ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. எவ்வளவு தெரியுமா….? வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருப்பதால் அனைத்து துறை சார்ந்த ஊழியர்களுக்கும் போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வருங்கால தொழிலாளர் வைப்பு நிதியான இபிஎப்ஓ-வும் போனஸ் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமூக பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து இபிஎப்ஓ-வின் குரூப் சி மற்றும் குரூப் பி பணியாளர்களுக்கு உற்பத்தி திறன் சார்ந்த போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மாநகராட்சி விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் சொத்து வரி செலுத்தப்பட வேண்டும். இதில் முதல் 15 நாட்களுக்குள் வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி அல்லது 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். நடப்பு அரையாண்டில் கடந்த 1-ம் தேதி முதல் சொத்து வரியானது செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 18-ஆம் தேதி வரை 5.17 லட்சம் பேர் நிலுவை இல்லாமல் செத்து […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி ஸ்பெஷல்….. சென்னையில் இருந்து நெல்லை, ராமேஸ்வரம், திருச்சிக்கு சிறப்பு ரயில் எப்போது தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய வழித்தடங்கள் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரிய உத்தரவிட்டுள்ளது. அதன்படி தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேஸ்வரத்துக்கும்,‌ தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து நாளை மதியம் 2.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 7 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்திலிருந்து வருகின்ற 27ஆம் தேதி இரவு 9:40 மணிக்கு புறப்படும் சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களில் இனி…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி வாகனங்களில் விபத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்கக்கூடிய வகையில் அனைத்து பள்ளி பேருந்துகளில் முன்புறமும், பின்புறமும் கேமரா, சென்சார் பொருத்துவதை கட்டாயமாக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மோட்டார் வாகன சட்டத்தின் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு கடந்த ஜூன் 29ஆம் தேதி உள்துறை செயலாளரால் அரசிதழில் வெளியிடப்பட்டது. இது குறித்த உத்தரவை வெளியிட அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த உத்தரவு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சிறப்பு பேருந்து…. திருச்சியில் இருந்து என்னென்ன ஊருக்கு சிறப்பு பேருந்து தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் வருகின்ற 24 ஆம் தேதி தீவாளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் வெளியூர் பயணங்களும் திட்டமிட்டு கொண்டு இருக்கின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகள் ரயில்கள் தமிழக அரசு போக்குவரத்து கழக சார்பில் மாவட்ட வாரியாக சிறப்பு பேருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியப் பிரதீப் குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு 150 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்…. அதிக கட்டணம் வசூலித்தால்…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

தமிழக முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி தமிழக முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் குறிப்பாக சென்னையில் இருந்து இன்று முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் கோயம்பேடு, மாதவரம், கேகே நகர், தாம்பரம் ரயில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடிமைப் பணி தோ்வு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

மீன்வளம்,மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து ஒவ்வொரு வருடமும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து இந்திய குடிமை பணிக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பயிற்சி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமை பணிக்கான போட்டி தேர்வுக்கு ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம், […]

Categories
கல்வி

குஷியோ! குஷி..‌‌. இனி “தமிழ் வழி சான்றிதழை” பெற நேரில் செல்ல வேண்டாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு.‌…!!!!

தமிழகத்தில் மாணவர்களும், பொதுமக்களும் தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழை பெற வேண்டும் என்றால் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தலைமை ஆசிரியரிடம் உரிய ஆவணங்களை காண்பித்து கையெழுத்து வாங்க வேண்டும். இந்த தமிழ் வழி சான்றிதழானது கல்லூரிகளில் இட ஒதுக்கீடு முதல் அரசு பணிகள் வரை பல விஷயங்களில் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. அதன் பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் படிக்கும் போது உதவி தொகையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான் திட்டம்…. இனி போஸ்ட் ஆபீஸ் போனா மட்டும் போதும்…. விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் பிஎம் கிசா இணையதளத்தில் அல்லது பி எம் கிசான் செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி […]

Categories
தேசிய செய்திகள்

இனி உங்க ஊர் ஆதார் மையத்தை கண்டுபிடிப்பது ரொம்ப ஈசி…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அவ்வாறு முக்கியமாக உள்ள ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். ஒருவேளை அதில் ஏதாவது தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதனை திருத்திக் கொள்ள ஆதார் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.இதனை ஆன்லைனில் திருத்திக் கொள்ள வேண்டும் என்றால் உங்கள் பகுதிக்கு உட்பட்ட ஆதார் மையத்திற்கு நீங்கள் செல்ல வேண்டி இருக்கும். அப்படி செல்லும் போது உங்கள் பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு தட்கலில் டிக்கெட் பெற இதோ எளிய வழி…. உடனே டிக்கெட் புக் பண்ணுங்க…. சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.அதேசமயம் ரயில் டிக்கெட் ஐ ஆர் சி டி சி என்ற செயலை மூலமாக நீங்கள் வீட்டிலிருந்தவாறு முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஐ ஆர் சி டி சி மூலம் ஒருவர் தனது ஐ ஆர் சி டி சி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் […]

Categories
மாநில செய்திகள்

முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கு…. நவம்பர் 11 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

அண்ணாபல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்து உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நவம்பர் 11ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டிற்கான வகுப்பு தொடங்குகிறது. புதிய மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகளை வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி முதல் நடத்திக் கொள்ளலாம் எனவும் அதன் பிறகு பல்கலை அறிவித்துள்ள தேதியில் பாடத்திட்டத்தை நடத்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….. சற்றுமுன் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கனமழை எதிரொலியாக இன்று திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழ் திறனறி தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு…. மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.இந்த தேர்வு மூலமாக 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பிளஸ் டூ முடிக்கும் வரை மாதம் தோறும் 1500 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.இந்த வருடத்திற்கான தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில் அதற்கான தேர்வு கடந்த 15ஆம் தேதி நடத்தப்பட்டது.இந்த தேர்வில் 2.67 லட்சம் மாணவர்கள் கலந்து […]

Categories
Tech

இனி பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம்…. Netflix நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

Netflix நிறுவனம் பாஸ்வேர்டை பிறருடன் பகிர்ந்து கொள்பவர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலவசமாக பாஸ்வேர்ட் பகிர்தலை நிறுத்தவும்,துணை கணக்குகளுக்கு அதிக கட்டணம் செலுத்த பயனர்களை கட்டாயப்படுத்தவும் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.பயனர்கள் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நெட்ப்ளிக்ஸ் கணக்கை பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டிய ஒரு வழிமுறையை நிறுவனம் வெளியிடும் என நீண்ட காலமாக […]

Categories
சினிமா

நடராஜன் வாழ்க்கை வரலாறு…. நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரின்ஸ் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.தற்போது மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் நிலையில் அதில் அதிதி சங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை படத்தில் தான் நடிக்க […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. நல்லா படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

அசாம் மாநிலத்தில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க அம்மாநிலம் அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி தகுதி வாய்ந்த 35 ஆயிரத்து 800 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் பன்னிரண்டாவது வகுப்பில் 60 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் வாங்கிய 29,748 மாணவிகள் மற்றும் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பின் வாங்கிய 6,052 மாணவர்களுக்கு ஸ்கூட்டர்கள் இந்த முடிவு கவுகாத்தி நகரில் முதல் மந்திரி தலைமையில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதற்காக 258.9 கோடி நிதி […]

Categories
உலக செய்திகள்

“உள்நாட்டு நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்”… அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தல்…!!!!!

கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் உள்ள நாடுகள் பெட்ரோலியம் உற்பத்தியை ஒரு நாளுக்கு இரண்டு மில்லியன் பீப்பாய்கள் அளவு குறைக்க போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதால் சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இது பற்றி அமெரிக்கா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எரிசக்தி துறைக்கு புதிய உத்தரவை பிறப்பித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசில் ஆய்வாளர் வேலை…. ரூ.37,700 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழக மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன் துறை ஆய்வாளர் பதவிக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழியில் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நவம்பர் 12ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி:‌ மீன் துறை ஆய்வாளர். காலியிடங்கள்: 64. சம்பளம் மாதம்: 37,700-1,19,500. தகுதி: மீன்வள அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது விலங்கியல் அல்லது கடல் உயிரியல் அல்லது கடலோர மீன் வளர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. தீபாவளி பண்டிகைக்கு பிரதமர் மோடி கொடுக்கும் சூப்பர் GIFT…. என்னனு உடனே பாருங்க….!!!!!

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி வருகிற 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மத்திய அரசால் உருவாக்கி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அடுத்து வரும் 18 மாதங்களுக்குள் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்த வருட டிசம்பர் மாதத்திற்குள் 75 ஆயிரம்இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பரத் நடிப்பில் உருவாகும் மிரள் திரைப்படம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!!

இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மிரள் இந்த படத்தில் வாணி போஜன், கே எஸ் ரவிக்குமார் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவியா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கீத், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். ஆக்செஸ்ஃபிலிம்ஃபேக்டரி தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரசாந்த் எஸ் என் இசையமைத்துள்ளார். ஸ்லாஷர் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. பத்ம பூஷன் விருதைப் பெற்ற மைக்ரோசாப்ட் சிஇஓ…. வெளியான முக்கிய தகவல்….!!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ அடுத்த ஆண்டு இந்தியா வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம பூஷன் விருதுகள் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சாதனை படைத்த 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 4  பத்ம பூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 17 […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….. பண்டிகை கால தள்ளுபடி…. ரயில் ரெசிபி அசத்தல் அறிவிப்பு….!!!!

ரயில் ரெசிபி என்ற உணவு விநியோகம் நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கு 50% சிறப்பு விழா கால சலுகை அறிவித்துள்ளது. இந்த விழா கால சலுகையானது அக்டோபர் 21ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை அதாவது 14 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள பயனாளர்கள் ரயில் ரெசிப்பியின் இணையதளம் அல்லது செயலி பதிவிறக்கம் செய்தோ அல்லது 844-844-0386 என்ற எண்ணில் அழைத்தோ […]

Categories
தேசிய செய்திகள்

மூத்தகுடிமக்களுக்கான வட்டி விகிதம் உயர்வு…. எஸ்பிஐ வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

மிகப் பெரிய பொதுத்துறை வங்கி ஆன பாரத ஸ்டேட் வங்கி ரூபாய். 2 கோடிக்குக் குறைவான பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்குரிய வட்டி விகிதங்களை 10-20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த புது விகிதங்கள் அக்டோபர் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த அதிகரிப்பால் மூத்தகுடிமக்களுக்கு அதிக நன்மைகளானது கிடைக்கப்போகிறது. அவர்களுக்கு அதிகபட்சம் 7.65 சதவீதம் வரை வட்டி விகிதம் கிடைக்கும். SBI மூத்தகுடிமக்களின் 5-10 வருடங்கள் வரையிலான எப்டி-களுக்கு அதிகபட்சம் 6.65% வட்டிவிகிதத்தை தருகிறது. முன்னதாக […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை என்றாலே அது தீபாவளி பண்டிகை தான். பள்ளி, கல்லூரிகள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டு விடும். இதனால் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களை காண்பதற்கு வெளியூர்களுக்கு அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வார்கள். இதனால் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் கூட்டம் அலைமோதும். இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக மக்களின் பயண வசதிக்காக அரசு கூடுதலாக சிறப்பு பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று முதல் தமிழகம் முழுவதும் அமல்…. இனி இதற்கெல்லாம் அபராதம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.இதன்படி லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை, தலைக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய், சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு 500 முதல் 1500 ரூபாய், பொது இடங்களில் வாகனங்களை ஆபத்தான முறையில் நிறுத்திவிட்டு சென்றால் ஆயிரம் முதல் 100 ரூபாய் வரை,அதிகாரிகளிடம் தவறான தகவலை அளித்தால் 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு […]

Categories
டெக்னாலஜி

நீங்க ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா?…. அப்போ தீபாவளிக்கு முன்பே போங்க…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் இப்போது பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பெரும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் வாயிலாக இந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. ஆகவே மொபைல்கள், ஸ்மார்வாட்ச்கள் ஆகிய சாதனங்களை வாங்க இதுவே சிறந்தநேரம் என்பதால், அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போதைய பண்டிகைக்காலங்கள் நிறைவடைந்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் மிகப் பெரிய அதிர்ச்சியை அளிக்க இருப்தாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக வெளியான தகவலில், இந்தியாவில் பண்டிகைகாலங்கள் நிறைவுபெற்றதும் ஸ்மார்ட் […]

Categories
மாநில செய்திகள்

தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.அவ்வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது  தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், தாம்பரம் மற்றும் நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.அதன்படி தாம்பரம் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் அமல்…. இனி இதற்கும் வாடகை செலுத்தணும்…. ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

இன்றைய காலத்தில் பலரும் அவசரக்கால கடனை பெறுவதற்கு மட்டுமல்லாமல் பல முக்கிய நோக்கங்களுக்காகவும் கிரெடிட் கார்டு சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது ஆன்லைன் ஷாப்பிங் முதல் டிக்கெட் முன்பதிவு செய்வது வரை அனைத்திற்கும் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாடகையும் செலுத்த தொடங்கிவிட்டனர். இதரிடையே ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடகை செலுத்துபவர்களில் ஒருவராக இருந்தால் கிரெடிட் கார்டு மூலமாக வாடகை செலுத்துவதற்கு வங்கி தற்போது ஒரு சதவீதத்தை கட்டணமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…20)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது….. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!

திருப்பூர் உடுமலை துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட மானுப்பட்டி பீடர், பெதப்பம்பட்டி பீடர், கணபதிபாளையம் பீடர்களுக்கு உட்பட்ட ராகல் பாவி சுண்டக்காம்பாளையம், போடிபட்டி, பள்ளபாளையம், அண்ணா நகர், குறிச்சிக்கோட்டை, கொங்கலக்குறிச்சி, விஜி ராவ் நகர், குறிஞ்சேரி, புக்குளம், கணபதிபாளையம், வெனசபட்டி, தொட்டம்பட்டி, ராகல் பாவி பிரிவு ஆகிய பகுதிகளில் 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். சேலம் சங்ககிரியை அடுத்துள்ள தேவூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தேவூர், அரியங்காடு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மோசடி மன்னனிடம் பரிசு பொருள் பெற்ற பிரபல நடிகை” வங்கதேசத்தில் நடன நிகழ்ச்சிக்கு தடை…. காரணம் என்ன…..?

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நேரா பதேகி. இவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசு பொருட்களை வாங்கியவர். மொரோக்கோ மற்றும் கனடா வம்சா வழியைச் சேர்ந்த நேரா கடந்த 2014-ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் வங்காள தேசத்தில் பெண்கள் லீடர்ஷிப் கார்ப்பரேஷன் என்ற அமைப்பு நடிகை நேராவின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் திடீரென அந்நாட்டு அரசு நேராவின் நடன நிகழ்ச்சிக்கு தடை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு நேரடி முறையில் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இதனால் தற்போது நடப்பு கல்வி ஆண்டுக்கான (2022-2023) மேல்நிலை 2ஆம் ஆண்டு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக அரசு தேர்வு இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். இவற்றில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின் படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் தங்களது பகுதிக்குட்பட்ட பள்ளிகளுக்கு தெரிவிக்குமாறு அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 110 விதி கீழ்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்புகள்….!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர், தமிழகத்தை வளமான, வலிமையான மாநிலமாகவும் அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றவும் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சமூகம் மேம்பாட்டிலும், தனிமனித வளர்ச்சியிலும் கவனம் செலுத்தக்கூடிய வகையில் நாள்தோறும் பல திட்டங்களை தீட்டி வருகிறோம். அனைவரின் நலனை முன்னிறுத்தியே திட்டங்கள் தீட்டப்படுகிறது. இதுவரை 3,337 அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். அறிவிப்புகளின் நிலை கண்காணிக்கப்பட்டு உரிய […]

Categories
மாநில செய்திகள்

“செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயில் சேவை” ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திண்டுக்கல்-மதுரை விரைவு ரயில் செங்கோட்டை முதல் மயிலாடுதுறை நீட்டிப்பு ரயில் சேவையாக செயல்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த ரயில் சேவை அக்டோபர் 24-ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 25-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயில் மஞ்சத்திடல் பகுதியில் நின்று செல்லும். இந்நிலையில் மயிலாடு துறையில் இருந்து காலை 11:30 மணியளவில் புறப்படும் விரைவு ரயில் […]

Categories
சினிமா

‘பொன்னியின் செல்வன்’ வசூல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. மொத்தம் இத்தனை கோடியா….????

உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

சேமிப்பு கணக்கு டெபாசிட்டுக்கு வட்டி உயர்வு… பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

பாரத் ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கு டெபாசிட் மீதான வட்டியை  உயர்த்தி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரூபாய் 10 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட இருப்பு தொகைகான வட்டி 0.30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 கோடிக்கு உட்பட்ட இருப்பு தொகை கான வட்டி விகிதம் 2.70% அதில் மாற்றமில்லை. இந்த நிலையில் இந்த வட்டி உயர்வானது அக்டோபர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தீபாவளி சிறப்பு ரயில்கள்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை என்றாலே அது தீபாவளி பண்டிகை தான். பள்ளி, கல்லூரிகள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டு விடும். இதனால் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களை காண்பதற்கு வெளியூர்களுக்கு அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வார்கள். இதனால் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் கூட்டம் அலைமோதும். இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக மக்களின் பயண வசதிக்காக அரசு கூடுதலாக சிறப்பு பேருந்து […]

Categories
கல்வி

“MBBS, MDS” படிப்புகளுக்கு இன்று முதல் கலந்தாய்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று முதல் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு கூட்டமானது சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவ மனையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறும் நிலையில், நாளை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து பொது கலந்தாய்வுக் கூட்டம் இன்று முதல் 25-ஆம் தேதி வரையிலும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு கூட்டம் அக்டோபர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விமல், யோகி பாபு நடிக்கும் புது படம்…. டைட்டில், பர்ஸ்ட் லுக், ஆடியோ எப்போது வெளியீடு?…. வெளியான தகவல்….!!!!

விஜய் நடித்த தமிழன் மற்றும் துணிச்சல், டார்ச் லைட் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் அப்துல் மஜீத். இப்போது இவர் விமல், யோகிபாபு நடிக்க புது படமொன்றை தயாரித்து, இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இன்று உலகமே புரோக்கர் மயமாகி விட்டது. அவற்றில் சில புரோக்கர்கள் தன் சுயநலத்துக்காக வியாபாரத்திலும், தொழில்ரீதியாக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனர். இதன் காரணமாக மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். அந்த பாதிப்பிலிருந்து கதாநாயகன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்… வட்டி இல்லா கடன்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!!

தமிழகத்தில் வேளாண் தொழிலுக்கு உதவும் விதமாக விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பயிர் கடன் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர் தற்போது மழைக்காலம் தொடங்கியதை தொடர்ந்து விவசாயிகள் மழையை நம்பி விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் விவசாயிகள் அரசின் வட்டியில்லா பயிர் கடன்களை பெற்று பயனடையுமாறு அழைப்பு விடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(அக்…19)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

ரியோடு குண்டாம்பட்டி, வெல்லம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூர், சவடகவுண்டன்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, சித்தூர், காமனம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்னிறுத்தம் அமலில் இருக்கும் எனவும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். பாலக்கோடு, சர்க்கரை […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. உங்களுக்கு இன்னும் 2000 ரூபாய் பணம் வரவில்லையா…. அப்போ உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?….. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் அனைத்தும் நடைபெற்றன . இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி நடத்தி உள்ள 12 வகை தேர்வுகளில் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என உத்தேச அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டி என் பி எஸ் சி நடத்தும் போட்டி தேர்வுகளில் முடிவுகள் ஒவ்வொரு மாதமும் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் . அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தியுள்ள 12 வகை தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில்…. இன்று முன்பதிவு…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு பண்டிகை காலங்களின் போதும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.அவ்வகையில் தற்போது தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 20ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மேலும் இந்த ரயில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இனி நீங்கள் மற்றவர்களின் whatsapp ஸ்டேட்டஸை அவர்களுக்கு தெரியாமல் பார்க்கலாம்…. வெளியான முக்கிய டிரிக்….!!!!

வாட்ஸ் அப்பில் ஒரு வித்தியாசமான டிரிக்  உள்ளது. மக்கள் இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் உள்ளிட்ட பல செயலிகள் இருப்பது போலவே whatsapp செயலிலும் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியும். ஆனால் வாட்ஸ்அப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ்கள் அடுத்த நாள் அதே நேரம் வரும் பொழுது மறைந்து விடும். இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் தொடர்புகளில் உள்ளவர்கள் மட்டுமே அவர்களின்  whatsapp   பயன்படுத்தி பார்த்துக்கொள்ள முடியும். இந்நிலையில் தனிப்பட்ட விழாக்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதற்கு பதிலாக தங்களது […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி!…. மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. அரசு வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு….!!!!

தீபாவளிக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக பரிசுகளை அரசு வழங்கி இருக்கிறது. இதனால் ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றமிருக்கும். சில தினங்களுக்கு முன்பு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வந்ததை அடுத்து, இப்போது பயணப்படியும் (TA) அதிகரித்து இருக்கிறது. அகவிலைப்படி உயர்வால் ஊழியர்களின் DAஉயர்வு ஏற்பட்டது. இருப்பினும் இப்போது டிரேவலிங் கிரேட் உயர்த்தப்பட்டு உள்ளது. ராஜ்தானி மற்றும் துரந்தோ எக்ஸ்பிரஸ் தவிர்த்து தேஜஸ் ரயில்களில் பயணிக்க மத்திய ஊழியர்களுக்கு தற்போது வாய்ப்பு கிடைக்கும். அண்மையில் […]

Categories
மாநில செய்திகள்

“பி.எட் மற்றும் எம்.எட் கல்லூரிகள்” மாணவர்கள் சேர்க்கைக்கு தடை…. ஆசிரியர்கள் கல்வியியல் பல்கலை.ம் அறிவிப்பு….!!!!

பி.எட் மற்றும் எம் எட் கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கல்வியியல் பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்புக்கு விண்ணப்பிக்காத பி.எட் கல்லூரிகள் மாணவர்களை சேர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள பிஎட் மற்றும் எம்எட் பட்டப்படிப்புகள் நடத்தும் கல்லூரிகள் ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும். மேலும் இணைப்புக்கு விண்ணப்பிக்காத கல்லூரிகள் […]

Categories

Tech |