தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக காலை 6 மணி முதல் 7மணி வரையும் இரவு 7 மணி முதல் எட்டு மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு விதிக்க வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பட்டாசு குப்பைகளை அப்புறப்படுத்துவது குறித்து முக்கிய அறிவிப்பு இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், […]
