Categories
சினிமா தமிழ் சினிமா

ரிலீஸ் தேதியை அறிவித்த “வாரிசு”…. அதிரடியாக தொடங்கிய மோதல்…. குட் நியூஸ் சொல்வாரா “தல அஜித்”….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், சாம், சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சூரிய கிரகணம்…. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை அடைப்பு…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சூரிய கிரகணம் மிக சரியாக நேர்கோட்டில் அமைந்தால் நிலவு சூரியனின் முகத்தை முழுமையாக மறைத்து முழு சூரிய கிரகணம் ஏற்படும். சற்று தள்ளி இருந்தால் சூரியனின் பகுதி முகம் மட்டும் மறையும். அதுவே பகுதி சூரிய கிரகணம் எனப்படுகிறது.  அக்டோபர் 25ஆம் தேதி ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா,மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா வடகிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சூரியன் மறைவதற்கு சில […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…25) விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக முழுவதும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பல மக்களும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதலே பேருந்துகள் மற்றும் ரயில்களில் மக்களின் கூட்டம் அலைமோதியது. ஆனால் திங்கட்கிழமை தீபாவளி முடிந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் வேலை நாட்கள் என்பதால் தீபாவளியன்று பலரும் தங்கள் சொந்த ஊர் செல்ல வேண்டும் என கவலையில் இருந்தனர். அதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரசித்தி பெற்ற திருக்கோவில்…. நாளை சூரிய கிரகணத்திலும் பக்தர்களுக்கு அனுமதி….. வெளியான அறிவிப்பு…..!!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அமைந்துள்ளது. ‌ இந்த கோவில் பஞ்சபூத தலங்களில் வாயுத்தலமாக கருதப்படுகிறது‌. அதன் பிறகு கோவிலில் உள்ள மூலவர் சுயம்புலிங்க வடிவத்தில் காட்சி புரிகிறார். இந்நிலையில் நாளை சூரிய கிரகணம் என்பதால் அனைத்து கோயில்களின் நடையும் சாத்தப்பட்டு இருக்கும். ஆனால் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில் மமட்டும்  திறந்தே இருக்கும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கோவிலில் உள்ள மூலவருக்கு சூரியனும், சந்திரனும் கட்டுப்பட்டவர் என்பதால் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு…. நாளை கோயம்பேடு சந்தை இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக கோயம்பேடு சந்தை நாளை(25/10/2022) செயல்படாது என்று காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் அறிவித்து இருக்கிறார். தீபாவளி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் கூலித்தொழிலாளர்களாகப் பணியாற்றிய பல பேரும் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்று இருக்கின்றனர். இந்த நிலையில் ஜி.டி.ராஜசேகரன் பேசியதாவது, விவசாயதொழிலாளர்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் இருப்பதால் நாளை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் லாரி ஓட்டுநர்கள் மற்றும் சுமை தூக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!…. மின் சாதனங்கள் அருகே பட்டாசு வெடிக்காதீங்க…. மின் வாரியம் அறிவுறுத்தல்….!!!!

டிரான்ஸ்பார்மர், மின் விநியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்களுக்கு அருகே பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என பொது மக்களை தமிழக மின் வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து மின்வாரியம் விடுத்த செய்திகுறிப்பில் அகல் விளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளை மின்இணைப்பு கேபிள்களிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும். அதன்பின் உலோக கம்பங்களில் மின் அலங்காரம் விளக்குகள் கட்டுவதை தவிர்க்கவேண்டும். வீட்டு மின்சாதனங்களை ஒரே நேரத்தில் இயக்கி, அதிக மின்பளு ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாதவற்றை அணைக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு!…. 6,852 சிறப்பு பேருந்துகள்….. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழகம் முழுதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வெளி மாவட்டங்களில் வசிப்பவர்கள் தீபாவளியை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம் ஆகும். அவ்வாறு சொந்தஊர் சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னையிலிருந்தும் மற்ற ஊர்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இவர்களுக்காக 17,440 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

“PM‌ கிசான் திட்டம்” 12-வது தவணைத் தொகை வரவில்லையா…. அப்ப உடனே இத செய்யுங்க….!!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ 2-வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளியில் ரயில் முன்பதிவு நேரங்கள் மாற்றம்…. தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதில் குறிப்பாக ஷாப்பிங் மற்றும் சொந்த ஊருக்கு செல்வதற்காக மக்கள் படையெடுக்கின்றனர். பொதுமக்கள் பலரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களுடைய சொந்த ஊருக்கு மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு செல்வதால் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதோடு பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகமும் சிறப்பு ரயில்களையும் இயக்குகிறது. இந்த சிறப்பு ரயில்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! ரஜினிகாந்த்தால் பிரபல நடிகருக்கு அடித்த ஜாக்பாட்.‌‌… முடிவை மாற்றிய ஐஸ்வர்யா….!!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க போவதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது அந்த படத்தில் ஹீரோவாக ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்பது அதன் பின்பு தான் தெரிய வந்திருக்கிறது. இந்த சூழலில் ரஜினி மகள் ஐஸ்வர்யா எழுதியிருக்கும் இந்த கதையில் அதர்வா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்காமல் போனதால் அதர்வா இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் இந்த படத்தில் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே!…. வருகிற 26 ஆம் தேதி…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி கோயிலில் ரூபாய்.300 கட்டண டிக்கெட்டில் தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்காக ஒவ்வொரு மாதமும் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. கொரோனாவுக்கு பின் தினசரி 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் அடிப்படையில் ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டு வந்தது. அத்துடன் ஆன்லைன் தரிசனம் டிக்கெட் இன்றி வரும் பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தினசரி 70 ஆயிரம் முதல் 85 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துகொண்டு செல்கின்றனர். ஆன்லைன் டிக்கெட்டில் தரிசனத்துக்கு போகும் பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டுக்கு திருப்பதி தரிசனம்…. 10.50 லட்சம் ஆன்லைன் டிக்கெட் வெளியீடு…. உடனே புக் செய்யுங்கள்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டணம் டிக்கெட்டில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக மாதம் தோறும் டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. கொரோனா தொற்றுக்குப் பிறகு தினமும் 20,000 பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடிய வகையில் ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் தரிசனம் டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்கள் இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் 70,000 முதல் 85,000 பக்தர்கள் வரை தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர். ஆன்லைன் டிக்கெட்டில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் குறைந்த […]

Categories
மாநில செய்திகள்

நாளை சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாளை திருவாரூர் – காரைக்குடி செல்லும் சிறப்பு ரயிலும், காரைக்குடி மற்றும் திருவாரூர் செல்ல இருந்த சிறப்பு ரயிலும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில் எண் 06197 திருவாரூர் மற்றும் காரைக்குடி டெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் அக்டோபர் 24ஆம் தேதி அதாவது நாளை காலை 8.10 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட இருந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே காரைக்குடி மற்றும் திருவாரூர் எக்ஸ்பிரஸ் சிறப்புரயில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

53-வது சர்வதேச திரைப்பட விழா…. மூன்று தமிழ் படங்கள் தேர்வு…. வெளியான அறிவிப்பு….!!!!

கோவாவில் வருகின்ற நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்படம் மேம்பாட்டு கழகம் சார்பில் 53-வது  இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை அம்சம் கொண்ட 25 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றனர். அதில் தமிழில் ஞானவேல் இயக்கி சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம், எஸ்.கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல் மற்றும் ரா.வெங்கட் இயக்கி மூன்று படங்கள் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

நாளை புயல்…. இந்த மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்….. மாநில ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து  வெளியிட்டுள்ள அறிப்பில், நேற்று அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றலுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றலுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் பிறகு வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வருகின்ற 24-ஆம் தேதி காலை புயலாக வலுப்பெறும். தீபாவளி பண்டிகையான […]

Categories
மாநில செய்திகள்

TNPSC result: குரூப் 2, குரூப் 4 தேர்வர்களுக்கு… தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

அக்டோபர் மாத இறுதியில் குரூப் 2, குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது அதிலும் குறிப்பாக குரூப் 2, குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கைகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றது. அதன்படி குரூப் 2 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி தேர்வு நடைபெற்றுள்ளது இந்த தேர்வை 9 லட்சத்து […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகளே!… ரயிலில் தெரியாம இதை எடுத்துட்டு போயிடாதீங்க…. மீறினால் ஜெயில்…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

இப்போது தீபாவளி மற்றும் சத் பண்டிகையையொட்டி மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு போக ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ரயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில சரக்கு பொருட்ககளுக்கு ரயில்வே தடைவிதித்திருக்கிறது. அப்பொருட்களுடன் பயணிகள் ரயிலில் பயணிக்க முடியாது. எனினும் மீறுவோருக்கு சிறைதண்டனையும், அபராதமும் காத்திருக்கிறது. அதாவது, ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்லக் கூடாது. ரயிலில் எரியக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களை கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். பெட்ரோல், […]

Categories
டெக்னாலஜி

உங்ககிட்ட பழைய மொபைல் இருக்கா?…. இனி இதை யூஸ் பண்ண முடியாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் இடையே மிகவும் பிரபலமாகவுள்ள செயலி எனில் அது வாட்ஸ்அப் தான். அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் பிற ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் பயன்பாடு அதிகளவில் உள்ளது. இச்செயலி பாதுகாப்பானதாகவும், பயன்படுத்த எளிதாகவும் உள்ளது. இதற்கிடையில் அடிக்கடி வாட்ஸ்அப் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களை கவரும் அடிப்படையில் பல வித புதுபுது அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. மென் பொருள் கோளாறால் சில சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. தொழில் நுட்பத்தில் […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை கால சிறப்பு ரயில்கள்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர் .இதனால் மக்களின் வசதிக்காக பல சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு திருச்சி மற்றும் அகமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து அக்டோபர் 27, நவம்பர் 3, 10, 17, 24ஆகிய தேதிகளில் காலை […]

Categories
மாநில செய்திகள்

9ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை…. ஊரகத் திறனாய்வு தேர்வு அறிவிப்பு…!!!!

சென்னை கிராமப்புற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக ஊரக திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள செய்தியில், கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரகத் திறனாய்வு தேர்வு வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது . […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏழு புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் மருத்துவ பாடத் திட்டங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினியை விரைவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நேற்று சிறுநீரகம் மற்றும் இருதயமுள்ளிட்ட ஒன்பது […]

Categories
மாநில செய்திகள்

யோகா, இயற்கை மருத்துவ படிப்பு…. விண்ணப்பிக்க மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) நடப்பு கல்வி ஆண்டிற்கான BNYS மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்ப படிவத்தை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவங்கள் இயக்குனராக அலுவலகத்திலோ அல்லது தேர்வு கூட அலுவலகத்திலோ அல்லது வேறு எங்கும் வழங்கப்படாது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அக்டோபர் 19ஆம் தேதி மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோ நடத்தும் 5 நாள் இலவச பயிற்சி வகுப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

இஸ்ரோ நடத்தும் ஜியோ கம்ப்யுடேஷன் மற்றும் ஜியோ வெப் சேவைகள் தொடர்பான ஐந்து நாள் இலவச பயிற்சி வகுப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் ஜியோ கம்ப்யூடேஷனின் அறிமுகம், ஆன்லைன் புவியியல் தகவல் முறைமை, ஜியோ வெப் சேவைகளின் ப்ரோகிராமிங் வகுப்புகள், பைத்தான் மற்றும் ஆர் மென்பொருளின் அறிமுகம், வெப் ஜிஐஎஸ் சார்ந்த அடுத்தக்கட்ட தகவல்கள், கிளவுட் அடிப்படையில் தரவுகளைப் பயன்படுத்தும் முறை ஆகியவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு அக்டோபர் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி கூட்டம்…. ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.50 ஆக உயர்வு…. பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து செல்கின்றனர்.இதனால் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கு ரயில்வே நடைமேடை டிக்கெட் கட்டணத்தை 50 ரூபாயாக உயர்த்தியுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கு ரயில்வே நடைமேடை டிக்கெட் கட்டணத்தை ஐந்து மடங்கு உயர்த்தி உள்ளது. மும்பை சென்ட்ரல் டிவிஷனில் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விலை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

Jio வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வேற லெவல் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனம் அதன் 5 ஜி வசதியை ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று அறிமுகம் செய்தது. நாடு முழுவதும் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்த நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் 5 ஜி மூலம் 1gb/நொடிஅளவில் முடிவில்லாத 5ஜி டேட்டா பயன்படுத்த முடியும். சென்னையில் 5g சேவையை ஜியோ தொடங்கியுள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே பீட்டா சோதனையின் போது இந்த சேவைக்கான அணுக்களை […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. நாகர்கோவில் TO தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கும், ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிக்கும், ராமேஸ்வரத்திலிருந்து தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி திருச்சியில் இருந்து அக்டோபர் 22-ம் தேதி பிற்பகல் 2:15 மணியளவில் புறப்படும் ரயில் இரவு 7 மணி அளவில் தாம்பரத்தை சென்றடையும். இதனையடுத்து தாம்பரத்திலிருந்து அக்டோபர் 27-ஆம் தேதி இரவு 9:40 மணியளவில் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் திருச்சியை […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசுகளின் சார்பில் தொலைக்காட்சிகளை ஒளிபரப்ப தடை…. மத்திய அரசின் திடீர் அதிரடி அறிவிப்பு ‌…!!!

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் பிறகு ஏற்கனவே இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் சேனல்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பிரசார் பாரதி நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட இருக்கிறது. இதனால் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குள் அரசு சார்பில் இயக்கப்படும் சேனல்களின் ஒளிபரப்பை […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகை…. டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு….. அரசு அதிரடி….!!!!

தீபாவளி பண்டிகை வருகின்ற 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் புத்தாடைகள் போன்ற பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடிய வகையில் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நகரம் முழுவதும் உள்ள மால்கள் மற்றும் சந்தைகள் போன்ற நெரிசலான பகுதிகளில் சீருடை மற்றும் மாற்று உடையில் போல சார் ரோந்து பணியில் தீவிர படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண் காவலர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 20 மாநகராட்சிகளில் புதிய பணியிடங்கள்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளின் மக்கள் தொகைக்கேற்ப அளவுகோல் நிர்ணயம் செய்து ஒரே சீரான புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஏற்கனவே உள்ள பணியிடங்களை மறுசீரமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், பெருநகர் சென்னை தவிர, இதர மாநகராட்சிகளுக்கான ‘தமிழ்நாடு மாநகராட்சி பணி விதிகள் 1996’ உருவாக்கப்பட்டு, அப்பணி விதிகள் கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் போது மாநகராட்சிகளில் […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு…. மீறினால் இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பட்டாசுகளை குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே வெடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7மணி வரையும் இரவு 7 மணி முதல் எட்டு மணி வரை மொத்தமாக 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது […]

Categories
உலக செய்திகள்

வானில் ஒரு அழகிய தீபாவளி…. அக்.25-ல் சூரியகிரகணம்…. மக்களே மறக்காம பாருங்க….!!!

சூரிய கிரகணம் மிக சரியாக நேர்கோட்டில் அமைந்தால் நிலவு சூரியனின் முகத்தை முழுமையாக மறைத்து முழு சூரிய கிரகணம் ஏற்படும். சற்று தள்ளி இருந்தால் சூரியனின் பகுதி முகம் மட்டும் மறையும். அதுவே பகுதி சூரிய கிரகணம் எனப்படுகிறது. வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா,மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா வடகிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சூரியன் மறைவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்….. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாகப்பட்டுள்ளதாக பக்தர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்களின் தகவல்களை சேகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு அவசியம் இல்லை. சபரிமலையில் நவம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு தரிசனத்திற்காக நடை திறக்கப்படுகின்றது. இதனிடையே நிலக்கல் உள்ளிட்ட 12 இடங்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. நிலக்கல்லில் மட்டும் மொத்தம் பத்து கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி ஸ்பெஷல்” கோயம்பேட்டிற்கு செல்ல வேண்டாம்….. கிளாம்பாக்கத்திலேயே பஸ் ஏறலாம்….. கலெக்டர் அறிவிப்பு….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கலெக்டர் ராகுல்நாத் இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு கலெக்டர் ராகுல் நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென்காசி, பாபநாசம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், திருச்சி, […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் வைத்திருப்போருக்கு புது வசதி அறிமுகம்…. அதுவும் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்?… வெளியான சூப்பர் தகவல்…..!!!!

ஆதார் வழங்கக்கூடிய அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) அவ்வப்போது பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பொதுமக்களின் வசதிக்கேற்க ISRO உடனான ஒப்பந்தத்தின்கீழ் புவன் ஆதார் போர்ட்டலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக ஆதார் பயனாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை எளிதாகக் கண்டறியலாம். இந்த புது அம்சத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். இதன் சிறப்பம்சம் என்னவெனில், பயனாளர்கள் ஆதார் மையத்தின் தகவலை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். ஆதார்சேவை மையத்தின் இருப்பிடத்தினை கண்டறிவது […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் கணினி தமிழ் விருது”…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக அரசு முதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப உலகம் முழுவதும் கணினி மொழி தமிழ் வழி பரவ செய்யும் வகையில், கணினி தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருட்களை உருவாக்குபவர்களை ஊக்கப்படுத்துவதற்காக விருது வழங்கப்படுகிறது. 2021-ம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பித்தவர்கள் பட்டியல் பரிசீலனையில் இருக்கிறது. அதன் பிறகு தற்போது கடந்த 2021-ம் ஆண்டுக்கான கூடுதல் விண்ணப்பங்களும், நடப்பாண்டில் தனியார் நிறுவனத்திடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு…. என்னென்னு தெரியுமா?…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

ரேஷன்கார்டு பயனாளர்களுக்கு மத்திய-மாநில அரசுகளானது பலவித சலுகைகளை அறிவிக்கிறது. அண்மையில் மத்திய அரசானது இலவச ரேஷன் எனும் திட்டத்தினை டிசம்பர் மாதம் வரையிலும் நீட்டித்தது. இதையடுத்து மாநில அரசுகளும் ரேஷன் பயனாளர்களுக்கு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பலவித அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் உத்தரபிரதேசம் அரசு, ரேஷன் பயனாளர்களுக்கு தீபாவளிபரிசு வழங்கி இருக்கிறது. தீபாவளியையொட்டி ரேஷன் பயனாளர்களுக்கு இனிப்புகள் தயாரிக்க அரசு சலுகை விலையில் சர்க்கரை வழங்க இருக்கிறது. அம்மாநிலத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் விநியோகமானது […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. NO அபராதம்…. மாநில அரசு அசத்தல அறிவிப்பு….!!!

வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மீறூருக்கு கடுமையான அவதாரத்தை விதிக்கப்பட்டு வருகிறது. அதாவது ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவருக்கு, அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறி வாகனத்தை இயக்குவதற்கு, தலை கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு என அனைத்து குற்றங்களுக்கும் அபதாரம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கிலி கூறியது, தீபாவளி பண்டிகை முன்னிட்டு 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை வாகன ஓட்டிகளிடம் இருந்து குஜராத் […]

Categories
தேசிய செய்திகள்

HDFC வாடிக்கையாளர்களே…. இதை ஆன்லைனில் செய்து முடிக்கலாம்?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

கிரெடிட்-டெபிட் கார்டுகளிலுள்ள 4 இலக்க PIN மற்றும் சிப் அமைப்பு, அவற்றின் வாயிலாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையை பாதுகாக்கவும், வாடிக்கையாளர் தரவைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த PIN சிஸ்டம் முறை உங்களது கார்டுடன் நடத்தப்படும் அனைத்து பரிவர்த்தனைகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது. ஆன்லைன் (அ) ஆப்லைனில் எந்த ஒரு பரிவர்த்தனைக்கும் கார்டைப் பயன்படுத்தும்போது கார்டுதாரர் பின்னை உள்ளிடவும். கார்டு பின் என்பது வாடிக்கையாளர் அட்டையைப் பாதுகாக்க வங்கிகள் எடுக்கும் முன்னெச்சரிக்கை ஆகும். ஆகையால் பின்னை ஒருபோதும் யாருக்கும் தெரிவிக்கக் […]

Categories
தேசிய செய்திகள்

‘இன்று நள்ளிரவு விண்ணில் பாயும் GSLV மார்க் 3″…. பார்வையாளர்களுக்கு அனுமதி…. இஸ்ரோ அறிவிப்பு….!!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இஸ்ரோ ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது. இங்கிருந்து இன்று நள்ளிரவு 12:7 மணி அளவில், ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Network access associated limited நிறுவனத்திற்கு ஒப்பந்தமான 36 பிராண்ட் பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவைகள் பூமியில் குறைந்த அளவு சுற்றுப் பாதையில் நிலை நிறுத்த உதவுகிறது. இந்நிலையில் ராக்கெட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடிதூள்” ஜப்பான் மொழியில் ரிலீசான RRR….. புதிய அறிவிப்பால் வியப்பில் ரசிகர்கள்….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன ஆர்ஆர்ஆர் 1000,கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இப்படத்தை உலகம் முழுதும் உள்ள பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் தற்போது ஜப்பான் மொழியிலும் ஆர்ஆர்ஆர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்களே…. “வாத்தி” டிசம்பருக்கு வராதாம்…. கவலையில் ரசிகர்கள்‌…..!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் தனுஷ் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் மற்றும் வாத்தி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் வாத்தி திரைப்படத்தை வெங்கி அட்லூரி தயாரிக்கிறார். இப்படத்தில் சம்யுக்தா ஹீரோயினாக […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான கணினி தேர்வு வருகின்ற நவம்பர் மற்றும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பரங்கிமலை மாணவி கொலை வழக்கு…. நேரில் பார்த்தவங்க தகவல் தெரிவிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. சிபிசிஐடி அறிவிப்பு….!!!!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யா கொல்லப்பட்ட வழக்கில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் கொடுக்க விரும்பினால் சிபிசிஐடி போலீஸ் அரை அணுகலாம் என சிபிசிஐடி அறிவித்துள்ளது. அதன்படி துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் 9498142484, காவல் ஆய்வாளர் ரம்யா 9498104698, சிபிசிஐடி கட்டுப்பாட்டு அறை 044-28513500 ஆகிய எண்கள் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

TET தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வெளியீடு…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1, கணினி வழி தேர்வாக அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை இரு வேலைகளில் நடைபெற்றது. இந்நிலையில் தேர்வர்கள் தங்களின் வினாத்தாள் மற்றும் விடைகளை http://trb.tn.nic.in/என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பதிவிறக்கம் செய்வது எப்படி? முதலில்  https ://cgpvtrbtet2022.onlineregistrationform.org/ObjectionTrackerPortalWeb/loginPage.isp என்ற பக்கத்தை சென்று , பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்வோர் கவனத்திற்கு…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி துறை வாரியம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட வரி செலுத்துவோருக்கு மாதாந்திர ஜிஎஸ்டி வரி ரிட்டன்  செலுத்துவதற்கு அக்டோபர் 20 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் போது இணையதளத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டதாக தற்போது பல்வேறு தரப்பிலிருந்து புகார் எழுந்துள்ளது. அதோடு ஒரு நாள் கூடுதலா கால அவகாசம் தரவேண்டும் என வரி செலுத்துவோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே ராக்கெட்டில் 36 செயற்கைக்கோள்களை செலுத்தும் இஸ்ரோ‌….. எப்போது தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜி.எஸ்‌.எல். வி மார்க் 3 ராக்கெட் மூலம் 36 செயற்கை நாளை மறுநாள் இரவில் விண்ணில் ஏவ உள்ளது. ஆந்திர ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 வது தளத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்த வகை ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எயந்திரங்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்ட ராக்கெட் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ் வடிக்கையாளர்களுக்கு…. இனி இந்த வசதியும் வந்துட்டு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தபால் நிலையத்தில் புது விதிமுறையானது நடைமுறைபடுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, தற்போது தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மின்னணு நிதிபரிமாற்றத்தையும் செய்யலாம். NEFT மற்றும் RTGS போன்ற வசதிகள் அஞ்சல் துறை வாயிலாக துவங்கப்பட்டுள்ளது. தபால் நிலையத்தில் NEFT வசதியானது மே 18ம் தேதி முதல் துவங்கப்பட்ட நிலையில், RTGS வசதியும் மே 31ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தபால்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, இனிமேல் தபால் நிலைய வாடிக்கையாளர்களுக்கு RTGS வழியாகவும் பணம் அனுப்பும் வசதியானது கிடைக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

“விளம்பர கட்டுப்பாட்டு மையம்”…. கூகுள் வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!

விளம்பரங்களை வெகுவாகக் கட்டுப்படுத்தக்கூடிய மை ஏட் சென்டர் எனும் கட்டுப்பாட்டு அமைப்பை கூகுள் அறிமுகப்படுத்துகிறது. உலகம் முழுதும் உள்ள பயனர்கள் விரைவில் கூகுள் தேடல், யூடியூப் மற்றும் டிஸ்கவர் போன்றவற்றில் பார்க்கும் விளம்பரங்களின் வகைகளை நிர்வகிக்க விளம்பர கட்டுப்பாட்டு மையத்தைப் பயன்படுத்த முடியும் என நிறுவனம் தன் வலைப்பதிவு இடுகையில் தெரிவித்து உள்ளது. அதன்படி கூகுள் இணையதளம் மற்றும் செயலிகளில் இனிமேல் பயனாளர்கள் தாங்கள் பார்க்கும் விளம்பரங்களை கட்டுப்படுத்தும் வசதியைப் பெறுவர். இது தொடர்பாக கூகுள் கூறியிருப்பதாவது, […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி ஸ்பெஷல்…. மதுரையில் இருந்து 2 ஏற்பாடு…. தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் இப்போது இருந்தே  ரயில்களில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதோடு, சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரை ரயில்வே கோட்டம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. தாம்பரத்திலிருந்து அக்டோபர் 22-ஆம் தேதி இரவு 10:20 மணிக்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், […]

Categories
மாநில செய்திகள் விவசாயம்

தமிழக விவசாயிகளே!…. உடனே இதை செய்து முடிங்க…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக  பல நலத்திட்டங்களை உள்ளடக்கி 2022-23ம் வருடத்தில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2வது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், நீடித்த நிலையான வருமானத்துக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் எனும் தலைப்பில் பயிர்சாகுபடியுடன், கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக்கோழிகள், தீவனப்பயிர்கள், மரப்பயிர்கள், தேனீ வளர்ப்பு, மண் புழு உரத் தயாரிப்பு, ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம் ஆகிய வேளாண் குறித்த பணிகளையும் சேர்த்து மேற்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு தொகுப்பிற்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் […]

Categories

Tech |