Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக நகர, மாநகர சபை கூட்டம்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கிராம சபை கூட்டத்தை போலவே முதன் முறையாக நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டங்கள் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாளாகிய ஆறு நாட்களின் போது கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய இளம் வாக்காளர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகின்ற நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக முழுவதும் காலை 9:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார். 2024 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

மனநல பிரச்சனையா?….. உடனே இந்த இலவச சேவை எண்ணுக்கு போன் பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மனநல பிரச்சனைகளால் அவதிப்படுவோர் பயன்பெறும் விதமாக இலவச சேவை எண் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் 14416 என்ற இலவச எண் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களது பிரச்சினைகளுக்கு எதுவும் தீர்வு காணலாம். இந்த […]

Categories
உலக செய்திகள்

கத்தார் உலகக் கோப்பை…. சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

கத்தார் உலகக் கோப்பையை முன்னிட்டு மல்டி என்ட்ரி சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் உலகக் கோப்பை ட்ரை டூரிஸ்ட் விசா தொடர்பாக ஓமன் நடத்தும் மல்டி என்று விண்ணப்பங்களை ஏற்க தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் evisa.rop.gov.in என்ற இணையதளத்தில் கத்தார் வழங்கிய ஹய்யாகார்டுகளை வைத்திருப்பவர்களுக்காக சியான் விண்ணப்பிக்க வேண்டும் என்று ராயல் ஓமன் காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் விண்ணப்பத்துடன் விமான டிக்கெட், புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட் நகல் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2, 2A தேர்வு முடிவு…. TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனிடையே தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். வழக்கமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு முடிவுகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதியுடன் மோத ரெடியான தல”…. பொங்கலுக்கு ரிலீசாகும் துணிவு…. செம உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மஞ்சுவாரியர் ஹீரோயின் ஆக நடிக்க, சமுத்திரகனி, மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தமிழக வெளியீடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “விக்ரம்” 100 வது நாள் கொண்டாட்டம்….. எப்போது தெரியுமா?….. வெளியான மாஸ் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி பகத் பாசில், நரேன் சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்தில் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என பழமொழிகளில் சமீபத்தில் வெளியாகி ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அதனை தொடர்ந்து விக்ரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த பகுதிகளில் இன்று கரண்ட் இருக்காது…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

திருப்பூர் உடுமலை அருகே உள்ள ஆலமரத்து துணை மின் நிலையம் பெதப்பம்பட்டி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, ருத்ரப்ப நகர், லிங்கம் நாயக்கனூர், கொங்கல் நகரம், கொங்கல் நகரம் புதூர், எஸ், அம்மாபட்டி நஞ்சை கவுண்டன் புதூர், மூலனூர், விருகல்பட்டி புதூர், பழையூர், அணிகடவு, ராமச்சந்திராபுரம் மரிக்கந்தை, செங்கோட கவுண்டன் புதூர், சிந்துலுப்பு ,எல்லப்ப நாயக்கனூர் ஆலமரத்துர், இலுப் நகரம், சிக்கனூத்து ஆமந்தகடவு ஆகிய பகுதிகளில் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 2023ம் ஆண்டில் 16 நாட்கள் பொதுவிடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!

ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுவிடுமுறை தினங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை தினம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவ்வகையில் புதுச்சேரியில் 2023 ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு பதினாறு நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு பொங்கல், திருவள்ளூர் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டு உட்பட 16 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்சாலைகளுக்கு அக்டோபர் 31 தான் கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வரும் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க, 31ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2023 ஆம் ஆண்டிற்கான உரிமத்தை அக்டோபர் 31ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சபீனா தெரிவித்துள்ளார். dish.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை நிரப்பி உரிய தொகையை செலுத்தி புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
Uncategorized

அண்ணா பல்கலை. 775 பேராசிரியர்கள் நியமனம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 775 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். சென்னை கிண்டியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகளில் இருக்கும் 375 பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 16 உறுப்பு கல்லூரிகளில் விரைவில் 400 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி மொத்தம் 775 பேராசிரியர் பணியிடங்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே உடனே கிளம்புங்க…. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இளைஞர்கள் பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தனர். இதனிடையே நடப்பு ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அவ்வபோது அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில்  சேலம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அக்டோபர் 28ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல் செய்வோர் கவனத்திற்கு….. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வருமானம் மற்றும் கார்ப்பரேட் வரி விவகாரங்களில் அதிகபட்ச முடிவை எடுக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வணிக நிறுவனங்கள் வரி செலுத்துவதற்கான கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தற்போது நவம்பர் 7-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2021-22 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரியை அக்டோபர் 31-ம் தேதிக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் மாதம் வங்கி விடுமுறை நாட்கள்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் இயங்கி வரும் வங்கிகள் பொது விடுமுறை குறித்த அறிவிப்புகள் ஒவ்வொரு மாதமும் முன்னதாகவே ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. பொது மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வங்கிகள் சிறப்பாக வழங்கி வருகின்றன.அது மட்டுமல்லாமல் தொழில் மற்றும் வணிகம் சார்ந்த விஷயங்களுக்கும் வங்கிகள் அவசியமானதாக உள்ளது. அதனால் ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. அதன்படி நவம்பர் மாதத்தில் பண்டிகை தினங்கள் மற்றும் பொது விடுமுறை எதுவும் இல்லாததால் வங்கி விடுமுறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமாரின் ‘நான் மிருகமாய் மாற’…. டிரைலர் எப்போது வெளியீடு தெரியுமா?…. வெளியான மாஸ் அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளராக வலம் வருபவர் சசிகுமார். இவர் முதலில் பாலா, அமீர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் அறியப்பட்டார்.‌ இவர் அடுத்தடுத்ததாக திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நான் மிருகமாய் மாற’. இந்த படத்தின் டைட்டில் போன்று வித்தியாசமான கதை அம்சத்துடன் உருவாகி வருகிறது. சசிகுமாரின் ராஜவம்சம் படத்தை தயாரித்த பிலிம்ஸ் நிறுவனம் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு செம!…. லோகேஷனின் தளபதி 67…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் கார்டு தொடர்பான புகார்களை தெரிவிப்பது இனி ரொம்ப ஈசி…. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்….!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆதார் சேவைகள் தொடர்பான புகார்களை பதிவு செய்ய இந்திய குடிமக்களை அனுமதி அளிக்கிறது. ஆதார் சேவை குறித்த பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் அழைப்பு, மின்னஞ்சல் அல்லது ஆதாரின்‌ அதிகாரப்பூர்வமான இணையதள மூலம் புகார்களை பதிவு செய்யக்கூடிய வழிமுறைகளை UIDAI உருவாக்கி கொடுத்துள்ளது. அதன்படி ஆதார் அட்டைதாரர்கள் 1947 என்கின்ற இலவச எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்‌. UIDAI அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் சேவைகள் குறித்து புகார்களுக்கு விரைவில் பதில் […]

Categories
வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. இந்திய ரயில்வேயில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

இந்திய ரயில்வே துறையின் 3115 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது‌. எலக்ட்ரீசியன், ஃபிட்டர், வெல்டர், வயர் மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பு இது. கிழக்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி எந்த மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும் இந்தியர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்யலாம். இதற்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள் வருகின்ற […]

Categories
பல்சுவை

அப்படி போடு செம!…. ரெட்மி நோட் 12 சீரியஸ் ரிலீஸ் எப்போது தெரியுமா?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!

சியோமி நிறுவனத்தின்‌ ரெட்மி ஸ்மார்ட் போன் பெரும்பாலான மக்கள் அனைவரும் கையில் உள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் சார்பில் ரெட்மி 12 சீரிஸ் வெளியாக உள்ளது. ஆனால் அது எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு பலரிடம் இருந்து வருகிறது. தற்போது அது குறித்து அறிவிப்பை சியோமி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை இன்று அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய 200 MP கேமரா சென்சார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தேர்வை எழுத மாணவர்களுக்கும் கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடைபெற்றது. பத்தாம் வகுப்புக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற்றன . இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி முதல்   அந்தந்த பள்ளிகளிலேயே  […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஐந்து நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கனமழை காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவித்து மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…27)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!!

விருதுநகர் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆர். ரெட்டியப்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சந்தவிர்த்தான், வேப்பங்குளம், வி. புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி, குறிச்சியார் பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன் பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டைமில் முக்கு ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. புதுக்கோட்டை […]

Categories
மாநில செய்திகள்

திருக்குறள் ஓவியப்போட்டி…. 15 படைப்புகளுக்கு ரூ.40,000 பரிசு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் 2021-  2022 ஆம் ஆண்டுக்கான திருக்குறள் ஓவியப் போட்டி உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திருக்குறள் ஓவியக் காட்சி கூட்டத்தின் வழியாக நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் சிறந்த 15 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு படைப்பு ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். போட்டிக்கான விதிமுறைகள் www.tn.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் போட்டி குறித்த கூடுதல் விவரங்களை அறிவதற்கும் இந்த இணையதளத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களை 044-225429 என்ற தொலைபேசி எண் […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. 2022 – 2023 ஆம் கணக்கீடு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய அக்டோபர் 31ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பலரின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 31ஆம் தேதி வரை காலக்கெடு முடிவடைந்த நிலையில் தற்போது நவம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  மேலும் இதுதொடர்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற […]

Categories
மாநில செய்திகள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்றுடன் நிறைவு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,067 எம்பிபிஎஸ், 1,380 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கவுன்சிலிங் இன்றுடன் நிறைவடைகிறது. சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நேரடியாக நடந்து 565 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பொதுப்பிரிவு கவுன்சிலிங் முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்றும் இதனை மாணவர்கள் https://www.tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.net என்ற […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இன்று(அக்…27) இந்த மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது . சிவகங்கை, தேவகோட்டை, இளையாங்குடி, மானாமதுரை, காளையார்கோவில், திருப்புவனம் தாலுகாவில் இன்று  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மருது சகோதரர்களின் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அந்த மாவட்டத்தில் அக்டோபர் 21ம் முதல் வருகின்ற 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு தூதராக நடிகை சுருதிஹாசன் நியமனம்….. வெளியான அறிவிப்பு…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து சலார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகை சுருதிஹாசனுக்கு தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் நடிகை சுருதிஹாசன் வனவிலங்கு பாதுகாப்பு தூதுவராக  நியமிக்கப் பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு WWF (World wildlife fund for nature) என்ற சர்வதேச தொண்டு அமைப்பானது தொடங்கப்பட்டது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிளாக் ஷீப் இளைஞர்கள்”…. youtubers கூட்டணியில் புதிய படம்….. வெளியான மாஸ் அறிவிப்பு….!!!!

சமூக வலைதளமான யூடியூபில் ஒரு சேனலை தொடங்கி இன்று சேட்டிலைட் ஓடிடி என பிளாக் ஷீப் இளைஞர்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளனர். இந்த இளைஞர்களின் பள்ளிக்கூட பருவத்தை மையமாக வைத்து ஒரு புதிய படம் தயா“ராகிறது. இப்படத்தை தமிழ் பேச்சு ராஜ்மோகன் இயக்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் பிளாக் ஷீப் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படம் கோடை காலத்தில் 90’ஸ் கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ்கள் விரும்பும் வகையில் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!… இனி இலவசமாகவே காசி, அயோத்திக்கு செல்லலாம்…. சென்னை ஐஐடி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை ஐஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை ஐஐடி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் நமது சென்னை ஐஐடி மற்றும் பானாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து மத்திய அரசின் காசி தமிழ் சங்கம் என்ற முயற்சிக்கு அறிவு சார் ஒத்துழைப்பு வழங்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே உள்ள அழகான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளி கொண்டு வருவது  இதன் நோக்கமாகும். மேலும் காசி தமிழ் சங்கமம்  நிகழ்ச்சி வருகின்ற நவம்பர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‌ தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு பள்ளிகள் தொடங்கி செயல்பட்டு வரும் நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் துணை தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுதிய மாணவர்கள் தங்களுடைய […]

Categories
மாநில செய்திகள்

TNPSC காலிப்பணியிடங்கள் குறித்து….. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி – சுகாதார அலுவலர் சம்பளம் – 56,900 -2,09, 200 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை….. 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில் மழை பெய்கிறது. அதன் பிறகு கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கோடைகாலங்களில் கூட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் அணைகள் மற்றும் நீர்நிலைகள் போன்றவைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டதோடு சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. […]

Categories
மாநில செய்திகள்

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அசல் மதிப்பெண் சான்றிதழ்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் அனைவருக்கும் பொது தேர்வுகள் நடந்து முடிந்தன. அதன்பிறகு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை அதாவது மதிப்பெண் பட்டியல்களை அக்டோபர் 31ஆம் தேதி முதல் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பாக கல்வி உதவி தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது . இந்நிலையில் இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார.  அதில் அரசு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

முதுகலை மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. ஆண்டுக்கு ரூ.20,000 உதவித்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளை தவிர பல முக்கிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களும் கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருதி பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதாவது வறுமை நிலை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு பல திட்டங்களின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  LIC HFL வித்யாதன் திட்டத்தில்  என்ற திட்டத்தில் முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு வருடத்திற்கு 20,000 ரூபாய்  இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்….. பிக்சட் டெபாசிட்டில் மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.‌‌.‌.. உடனே முந்துங்க….!!!!

இந்தியாவில் பெரும்பாலும் மூத்த குடிமக்கள் தங்களுடைய ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் வர வேண்டும் என்பதற்காக பிக்சட் டெபாசிட் திட்டங்களை தான் அதிக அளவில் விரும்புவார்கள். இதனால் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வட்டி விகிதத்தை அதிகரித்து வழங்குகிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வங்கிகளில் தற்போது பிக்சட் டெபாசிட்டுக்கானா வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 8.4% வரை பிக்சட் டெபாசிட் களுக்கான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

144 தடை உத்தரவு…. நாளை(அக்…27) இந்த மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது . சிவகங்கை, தேவகோட்டை, இளையாங்குடி, மானாமதுரை, காளையார்கோவில், திருப்புவனம் தாலுகாவில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மருது சகோதரர்களின் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அந்த மாவட்டத்தில் அக்டோபர் 21ம் முதல் வருகின்ற 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்த […]

Categories
மாநில செய்திகள்

சுகாதாரத்துறையில் 4,308 காலிப்பணியிடங்கள்….. அமைச்சர் முக்கிய தகவல்….!!!!!

தமிழகத்தைப் பொருத்தவரை சுகாதாரத்துறையில் 4308 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாக சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .அதனால் ஏற்படும் டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்கள் குறித்தும் அதனை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் சுகாதாரத்துறையில் 4308 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதுதொடர்பாக எம்ஆர்பி இடம் அறிக்கை தரப்பட்ட ஒவ்வொரு துறையாக காலி […]

Categories
கல்வி

“பள்ளி மேலாண்மை குழு கூட்டம்”…. நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டிலுள்ள  அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு செயல்பட்டு வருகிறது. இதில்  தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்படும். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் வருகிற 28-ஆம் தேதி கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தை பிற்பகல் 3 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடத்த வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ அதன் […]

Categories
மாநில செய்திகள்

பிரபல இயக்குனர் தான் இந்து மத பாதுகாவலர்…. விருது அறிவித்த நித்தியானந்தா….. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் வசித்து வந்தவர் நித்தியானந்தா. ஆனால் இவர் கர்நாடகம் மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள பிரதியில் ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் கதவை திற காற்று வரட்டும் என்ற ஆன்மீக கட்டுரை மூலம் தமிழகம் முழுவதும் பேமஸ் ஆனார். இதற்கிடையில் பெண் சீடர்களுக்கு மட்டுமில்லாமல் ஆண் சீடர்களுக்கும் பாலியல் தொந்தரவு மற்றும் இளம் பெண்களை கட்டாயப்படுத்தி ஆசிரமத்திற்குள் அடைத்து வைத்து சித்திரவதை என பல்வேறு குற்றசாட்டுகள் நித்யானந்தா மீது கூறப்பட்டதால் சட்ட சிக்கலில் மாட்டினார். இதனால் நித்தியானந்தா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் யசோதா டிரைலர்…. எப்போது வெளியீடு?…. ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்….!!!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். தற்போது மிரட்டலான நடிப்பில் உருவாகி வரும் யசோதா படத்தில் நடித்து வருகிறார். காதல் கதை அம்சம் கொண்ட படத்தில் நடித்து வந்த சமந்தா தற்போது திரில்லர் படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தை ஹரிசங்கர் மற்றும் ஹனீஸ் நாராயணன் இணைந்து இயக்கி வருகின்றனர். இப்படத்தில் சமந்தா கர்ப்பிணி பெண்ணாக நடித்து உள்ளார். கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. ஆசிரியர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கான விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்ப ஏதுவாக அக்டோபர் 25ஆம் தேதி அதாவது நேற்று ஒரு நாள் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. அக்டோபர் 28 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இளைஞர்கள் பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தனர். இதனிடையே நடப்பு ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அவ்வபோது அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது சேலம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அக்டோபர் 28ஆம் தேதி மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ரூ.2000 பணம் இன்னும் வரவில்லையா?…. நவம்பர் 30ஆம் தேதிக்குள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.இந்த பணம் 2000 ரூபாய் விதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 12வது தவணை பணம் அண்மையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் இன்னும் பல விவசாயிகளின் கணக்கில் பணம் வந்து சேரவில்லை.ஒருவேளை உங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்றால் காரணம் என்ன என்பது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(அக்..26) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்……!!!!

மதுரை கொட்டாம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரண மாக இன்று மின்தடை மேற்கொள்ளப்படும் கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பொட்டபட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுபட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார். குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் விவசாயிகளுக்கு…. கலெக்டர் கார்மேகம் வெளியிட்ட முக்கிய அறிக்கை…..!!!!

சேலம் மாவட்டம் கலெக்டர் கார்மேகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சேலம் மாவட்டத்தில் 280 மெட்ரிக் டன் பச்சைப்பயறு, 250 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. இதில் பச்சைப்பயறு கிலோ ஒன்றுக்கு 77.55 ரூபாய், உளுந்து விலை 66 ரூபாய் வீதம் வருகிற டிச., 29 வரை கொள்முதல் செய்யப்படும். அதற்குரிய கிரையத் தொகையானது விவசாயி வங்கிக்கணக்கில் நேரடியாகவே செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார், வங்கிக்கணக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….. உடனே போங்க…!!!!

தமிழகத்தில் அரசு வேலைக்காக பலரும் காத்திருக்கும் நிலையில் ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 164 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு நடத்தப்படாமல் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களில் விண்ணப்பிக்க https://drbmadurai.net என்ற இணையதளம் மூலம் நவம்பர் 14ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதள பக்கத்தில் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் பணிக்கான குறைந்தபட்ச கல்வி, வயதுவரம்பு, […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம், கிராஜுவிட்டி பற்றி…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் பண்டிகைக்கு போனஸ் ஆகியவற்றை வழங்கி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்தது. இந்த சூழ்நிலையில் இப்போது மத்திய அரசு, ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விதித்திருக்கிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் அலட்சியமாக இன்றி கவனமாக பணியாற்ற வேண்டும் எனவும் அவ்வாறு பணிபுரியாதவர்களுக்கு ஓய்வுபெற்ற பிறகு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி ஆகியவை வழங்கப்படாது எனவும் மத்திய அரசு கடுமையாக எச்சரித்து இருக்கிறது. இது தொடர்பாக அண்மையில் மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கிராமப்புற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக ஊரக திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள செய்தியில், கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரகத் திறனாய்வு தேர்வு வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது . […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா?…. காசி, அயோத்திக்கு இலவச சுற்றுலா…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை அறிவித்துள்ளது.அதன்படி மூவாயிரம் சிறப்பு விருந்தினர்கள் காசி மற்றும் அயோத்தியை பார்க்க தமிழகத்திலிருந்து இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளிக்கொண்டுவர இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அதன்படி நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை சங்கமும் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் […]

Categories

Tech |