Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…. நவம்பர் 15 ஆம் தேதிக்குள் நெல் பயிருக்கு காப்பீடு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏக்கருக்கு பிரீமியம் தொகை 559.50 காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமரின் இந்த திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது இ சேவை மையம் மூலமாக உரிய பிரிமியம் தொகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அண்மையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தாள் 1 தேர்வு கணினி மூலமாக நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து இரண்டாம் தாள் தேர்வு நடைபெற உள்ளது.இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் இருக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு முன்பாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஆசிரிய ர் தகுதி பெறவில்லை […]

Categories
தேசிய செய்திகள்

EPFO ஊழியர்களே… இன்னும் ஓய்வு பெற 6 மாத காலம்தான் இருக்கா?… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

EP-95 திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெறும் விதிமுறைகளில் EPFO வாரியம் தளர்வு செய்து இருக்கிறது. அந்த அடிப்படையில் இன்னும் ஓய்வு பெற 6 மாத காலமே உள்ள ஊழியர்கள், அவர்களது பணத்தை எடுத்துக்கொள்ள வழிவகை செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி EPFO வாரியம் இந்த திட்டத்தில், 34 வருடங்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு அதற்கான ஓய்வூதிய பலன்களை வழங்குவதற்கு அரசிடம் பரிந்துரை செய்து இருக்கிறது.

Categories
Tech

கூகுள் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த கவலை வேண்டாம்….. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் கூகுள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனிடையே கூகுள் நிறுவனம் அதன் பயனர்களுக்கு அவர்களின் போட்டோஸ் மற்றும் இதர தகவல்களை இலவசமாக சேமித்து வைக்க தற்போது 15 ஜிபி வரை அளித்து வருகின்றது.அது மிகவும் குறைவாக இருப்பதாகவும் இன்னும் அதிகமாக இடம் தேவைப்படுவதாகவும் பயனர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் 15 gp டிரைவ் சேமிப்பை 1 டிபியாக மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வணிகர்கள் மற்றும் தனிநபர்கள் என அனைவருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக நில அளவர், வரைவாளர் தேர்வர்களுக்கு…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நிலஅளவர், வரைவாளர் காலி பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவு சீட்டுகள் தயாராகி உள்ளது என்று அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் கட்டுப்பாடு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சார்நிலைப் பணியில் அடங்கிய நில அளவர், வரைவாளர், தமிழக நகர் ஊரமைப்பு துறையில் அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை கடந்த ஜூலை 29ஆம் தேதி […]

Categories
பல்சுவை

நீங்கள் Flipkart இல் அடிக்கடி பொருள் வாங்குவீர்களா?….. அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…..!!!

தற்போது உள்ள காலகட்டத்தில் ஷாப்பிங் என்றாலே அது ஆன்லைனில் தான். ஆன்லைன் ஷாப்பிங்கிற்காக அமேசான், ஃப்லிப்கார்ட் மீசோ என பல ஆப்கள் உள்ளது. இதில் ஆடைகளுக்கு மட்டுமில்லாமல் நம் வீட்டில் பயன்படுத்தப்படும் சமையலறை பொருட்கள் முதல் பர்னிச்சர்ஸ் வரை எல்லாவற்றையும் ஆன்லைனில் தான் தற்போது ஆர்டர் செய்து வாங்குகிறார்கள். இந்த ஆர்டர்களை வாலிபர்கள் மட்டுமே ஷாப்பிங் செய்திருந்த நேரத்தில் ,தற்போது பாட்டி தாத்தா குழந்தைகள் வரை அனைவருமே ஆன்லைனில் பொருட்களை வாங்க தொடங்கி விட்டனர். அதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

டெட் தேர்வு…. இவர்கள் தேர்ச்சி பெற அவசியம் இல்லை…. கல்வித்துறை வெளியிட்ட புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

2010 ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு முன் வாரிய விளம்பரங்கள் வெளியிடப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவசியம் இல்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது . 2009 /2010 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ள அவர்களுக்கு தனியே பணி வரன்முறை செய்ய வேண்டியதில்லை. டெட்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்மையில் உயர் நீதிமன்ற முத்தரவிட்டிருந்த நிலையில் இவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இன்று முதல் மீண்டும்…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!!!

திருப்பதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் பக்தர்களுக்கான டோக்கன் வழங்கப்படாமல் நேரடியாக சுவாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.அதனால் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் டைம்ஸ் லாட் டோக்கன் வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பக்தர்களுக்கு தேதி மற்றும் நேரத்தை அறிவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

இன்று(நவ…1) முதல் அமல்…. வாகனங்களுக்கு பேன்சி நம்பர்…. இரு மடங்காக உயர்ந்த கட்டணம்….. ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி நம்பர் என்ற ராசி எண்களை பெறுவதற்கு 8 லட்சம் ரூபாய் வரை கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. வாகனம் வாங்குவோருக்கு ஒதுக்கப்படும் பதிவு எண்ணுக்கு பதிலாக செல்வந்தர்கள்,தொழிலதிபர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் உள்ளிட்டோர் தங்களின் ராசிக்கு உகந்த எண்கள் அல்லது தங்களுக்கு பிடித்த மாணவர்களின் பிறந்தநாள் குறித்த எங்களை கேட்டு பெறுகிறார்கள். அதற்கு 40 ஆயிரம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கட்டணத்தை இரு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இன்று முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்…. கட்டாயம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க…..!!!

வருடத்தில் ஒவ்வொரு மாதமும் பல புதிய விதிமுறைகள் மற்றும் விலை ஏற்றம் இரக்கம் உள்ளிட்ட பல மாற்றங்கள் அமலுக்கு வந்து கொண்டிருக்கின்றன.இவை அனைத்தும் சாமானிய மக்களுடன் தொடர்புடைய விதிமுறைகளாக உள்ளன.அதன்படி இன்று  முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் குறித்து இதில் பார்க்கலாம். சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலையில் ஏதாவது திருத்தம் செய்யப்படுவது வழக்கம்.அவ்வகையில் இன்று  சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலிண்டர் டெலிவரி: இனி கேஸ் சிலிண்டர் […]

Categories
மாநில செய்திகள்

“10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு”…. இந்திய உணவு துறையில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

இந்திய உணவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய உணவு துறையில் காலியாக உள்ள எம்டிஎஸ் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு  ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் வாலிபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறலாம். 1. பணி: security assistant/ executive – 1521 சம்பளம்: 21,700-69,100 வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும். 2. பணி: multi Tasking/ General -150 […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்கள் கவனத்திற்கு”…. இனி ஓய்வு பெறும் வயது இதுதான்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக முதலில் இருந்தது. கடந்த 2020- ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு  ஓய்வு பெறும் வயது  59  ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு  60 ஆக நிர்ணயித்து அரசாணை வெளியிட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் அரசு வேலைக்காக காத்திருக்கும் நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரித்து அவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

வேற லெவல் அறிவிப்பு!!… இனி தமிழ் மொழியிலேயே MBBS படிக்கலாம்…. அமைச்சர் தகவல்….!!!!

 தமிழ் வழியில் மருத்துவ படிப்பு தொடங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நவீன மருந்து உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் ஸ்டாலின் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  அவர் கூறியதாவது. […]

Categories
பல்சுவை

ஆஃபரோ ஆஃபர்!…. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியானா அசத்தல் அறிவிப்பு….!!!

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனம் அதன் புதிய ரிசார்ஜ் திட்டங்கள் குறித்து அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு இந்த திட்டங்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1198, ரூ.439, ரூ.269, ரூ.769 ஆகிய புதிய ரீசார்ஜ் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது புதிய ரீசார்ஜ் திட்டங்களை‌ பற்றி பார்ப்போம். அதன்படி ரூ.1198 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் ஒரு நாளைக்கு 3GB‌ டேட்டா, 300 நிமிடம் காலிங் வசதி, 300 […]

Categories
Tech டெக்னாலஜி

என்னாது! “Good morning” மெசேஜ் அனுப்புனா தடையா….? “Whatsapp Ban”…. மெட்டா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….!!!!!

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் வாட்ஸ் அப்பை தகவல்களை பரிமாற்றிக் கொள்வதற்காக மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் மெட்டா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் அடிக்கடி குட் மார்னிங் என்ற மெசேஜை அனுப்பினால் வாட்ஸ் அப்பில் இருந்து தடை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தடை செய்யப்பட்ட எண்களை பயன்படுத்துதல் மற்றும் தடை செய்யப்பட்ட நபர்களுடன் பேசுதல் அதிகப்படியான விளம்பரங்களை அனுப்புதல், போன்றவைகளில் தொடர்ந்து ஈடுபட்டாலும் […]

Categories
மாநில செய்திகள்

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங் தொடக்கம்… சென்டாக் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் சுகாதார அமைச்சகம் சார்பில் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட கவுன்சில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த முதுநிலை மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கவுன்சிலிங் இன்று முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடம் கிடைத்த மாணவர்கள் 2 ஆம் தேதிக்குள் சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட கவுன்சிலிங் 4 ஆம் தேதி 7ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு…. தேர்வில்லாத வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

NIEPMD வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது அதில் காலியாக உள்ள Software consultant மற்றும் Jr.consultant பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் பார்ப்போம். அதாவது, Software consultant மற்றும் Jr.consultant பணிக்கென 2 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் […]

Categories
உலக செய்திகள்

“ட்விட்டரில் போலி கணக்குகளை நீக்க அதிரடி மாற்றம்”… என்ன தெரியுமா…? வெளியான தகவல்…!!!!

ட்விட்டரில் போலி கணக்குகளை நீக்கம் அதிரடியான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் வந்த நிலையில் போலியான கணக்குகளை நீக்க அதிரடியான மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி ட்விட்டரின் கணக்குகளை சரிபார்க்கும் செயல்முறை புதுப்பிக்கப்படும் எனவும் எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த நிலையில் ட்விட்டரில் தற்போது அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வத் திட்டம் கணக்குகளில் ப்ளூடூத் பயன்படுத்துகின்றார்கள். இந்த ட்விட்டர் கணக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…. வெள்ளம் பற்றி புகார் அளிக்க இந்த எண்ணுக்கு போன் பண்ணுங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் இரண்டாம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நவம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திர மற்றும் வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான பம்பர் ஊதியம் உயர்வு?…. விரையில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்…. இதோ முழு விபரம்….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்ந்துள்ளது. அவர்களுக்கு தற்போது 38% ஊதியம் வழங்கப்படுகிறது. எனினும் சென்ற பல வருடங்களாக மத்திய அரசு ஊழியர்களின் பிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்கவேண்டும் எனும் கோரிக்கை இருந்துவருகிறது. இது கவனிக்கப்படாமல் இருந்த சூழ்நிலையில், இப்போது மத்திய அரசு இதில் கவனம்செலுத்தி வருகிறது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்சம் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எனவே அவர்களை மகிழ்ச்சிப்படுத்த மாற்றுவழிகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பிட்மெண்ட் பாக்டர் அதிகரிக்கப்படக்கூடும் […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி – மைசூரு இடையே சிறப்பு கட்டண ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மற்றும் மைசூர் இடையே சிறப்பு கட்டண ரயில் மூன்று நாட்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி மைசூர் மற்றும் தூத்துக்குடி சிறப்பு கட்டண வகையில் வருகின்ற நவம்பர் 4, 11, 18 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மைசூரிலிருந்து மதியம் 12.5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறு மார்க்கத்தில் தூத்துக்குடி மற்றும் மைசூரி சிறப்பு கட்டண ரயில் நவம்பர் 5, 12,19ஆகிய சனிக்கிழமைகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை […]

Categories
தேசிய செய்திகள்

வேலை தேடுவோருக்கு குட் நியூஸ்…. 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு….. பிரதமர் மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….

குஜராத் மாநிலத்தில் நேற்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் விரைவாக முன்னேறி வருகின்றது. குஜராத் மாநிலத்தில் அண்மைக்காலங்களில் பத்தாயிரம் இளைஞர்களுக்கு பணிநீயமான கடிதங்கள் வழங்கப்பட்டது மட்டுமல்லாமல் அடுத்த ஓராண்டில் 35 ஆயிரம் இடங்களை நிரப்ப இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இங்கு ஏராளமான வேலை வாய்ப்புகளும் சுய வேலை வாய்ப்புகளும் உருவாவதற்கு மாநிலத்தின் புதிய தொழில் துறை கொள்கை தான் மிக முக்கிய காரணம். அதாவது அனுபந்தம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெண்களே…. இன்று(அக்…31) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. உடனே கிளம்புங்க…..!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. இந்த முகாம் இன்று அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது. அண்மையில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம். கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வயது வரம்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…..மறந்துராதீங்க….!!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் கல்வி உதவித்தொகை திட்டம். ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை காண விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் scholarships.gov.inஎன்ற தேசிய கல்வி உதவித்தொகை திட்ட இணையதளத்தில் அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்சாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்றே(அக்….31) கடைசி நாள்…. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் வரும் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க, 31ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2023 ஆம் ஆண்டிற்கான உரிமத்தை அக்டோபர் 31ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சபீனா தெரிவித்துள்ளார். dish.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை நிரப்பி உரிய தொகையை செலுத்தி புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோ நடத்தும் இலவச பயிற்சி வகுப்பு…. இன்று முதல் 5 நாட்களுக்கு… மிஸ் பண்ணிடாதீங்க….!!!

இஸ்ரோ நடத்தும் ஜியோ கம்ப்யுடேஷன் மற்றும் ஜியோ வெப் சேவைகள் தொடர்பான ஐந்து நாள் இலவச பயிற்சி வகுப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் ஜியோ கம்ப்யூடேஷனின் அறிமுகம், ஆன்லைன் புவியியல் தகவல் முறைமை, ஜியோ வெப் சேவைகளின் ப்ரோகிராமிங் வகுப்புகள், பைத்தான் மற்றும் ஆர் மென்பொருளின் அறிமுகம், வெப் ஜிஐஎஸ் சார்ந்த அடுத்தக்கட்ட தகவல்கள், கிளவுட் அடிப்படையில் தரவுகளைப் பயன்படுத்தும் முறை ஆகியவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு இன்று […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு சார்பில்…. இவர்களின் குழந்தைகளுக்கு ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…..!!!!

இந்தியாவில் மத்திய அரசு சார்பாக பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2022-2023 ஆம் நிதி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்காக மாணவர்கள் கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஒன்னு […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கி யான இந்தியன் வங்கி பிக்சர் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 29ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்சட் டெபாசிட்டுகளுக்கு மட்டும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசனுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படும். புதிய வட்டி: 7 – 14 நாட்கள் : 2.80% 15 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாய நிலம் வாங்க 5 லட்சம் மானியம்…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தினர் விவசாய நிலம் வாங்குவதற்கு 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிலம் வாங்கும் இந்த திட்டத்தின் கீழ் நஞ்சை மற்றும் புஞ்சை விவசாய நிலம் வாங்க திட்ட தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தாட்கோ திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் […]

Categories
உலக செய்திகள்

நான் இதற்காகத்தான் டுவிட்டரை வாங்கினேன்…. எலான் மஸ்க் தகவல்….!!!!

எலான் மஸ்க்   டுவிட்டரை வாங்கியுள்ளார். உலகில் பெரும் பணக்காரராக விளங்குபவர் எலான் மஸ்க். இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக விமர்சனம் செய்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இவர் டுவிட்டரை  வாங்கப் போவதாக அறிவித்தார். இது தொடர்பாக நடந்த பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் 44 மில்லியன் டாலருக்கு டுவிட்டரை வாங்க  ஒப்பந்தம் செய்தார். ஆனால் டுவிட்டரை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில் டுவிட்டரில் இருக்கும் போலி கணக்குகள் குறித்த தகவல்களை நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் கல்வி உதவித்தொகை திட்டம். ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை காண விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் scholarships.gov.inஎன்ற தேசிய கல்வி உதவித்தொகை திட்ட இணையதளத்தில் அக்டோபர் […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 1 முதல் திருப்பதியில் மீண்டும்…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் பக்தர்களுக்கான டோக்கன் வழங்கப்படாமல் நேரடியாக சுவாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.அதனால் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் டைம்ஸ் லாட் டோக்கன் வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பக்தர்களுக்கு தேதி மற்றும் நேரத்தை அறிவதற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெண்களே ரெடியா இருங்க…. அக்டோபர் 31ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. இந்த முகாம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது. அண்மையில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வயது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மருமகன்”….. போக்சோ வழக்கில் கைதானதால் எடுத்த திடீர் அதிர்ச்சி முடிவு…..!!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் சங்கர். இவர் தற்போது தெலுங்கில் ராம்சரனுடன் ஒரு படம் மற்றும் தமிழில் கமல்ஹாசனை‌‌ வைத்து இந்தியன் 2 போன்ற படங்களை இயக்கி வருகிறார். இயக்குனர் சங்கரன் 2-வது மகள் அதிதி விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் தற்போது ஹீரோயின் ஆக அறிமுகமாகியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ரோகித் தாமோதரனுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் முடிந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை போக்குவரத்து பிரிவு போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாளை தேவர் ஜெயந்தி  விழாவை முன்னிட்டு    நந்தனம் அண்ணா சாலையில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் தேவர்  சிலைக்கு  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதிக அளவில் அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் திரண்டு வருவதால் அந்த பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழக வேளாண் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் வேளாண்மை உழவர்-நலத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் வேளாண் பெருமக்களின் உயர்விற்காக பல்வேறு சீரிய முயற்சிகளை வேளாண்மை உளவுத்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 79 லட்சம் வேளாண் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கான தனியாக வேளாண் நிலை அறிக்கை 2019 ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில் பயணிகளுக்கு இது இலவசமாக கிடைக்கும்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றன. அப்படி தைரியம் பயணிக்கும் போது பலரும் இந்த சிரமத்தை சந்திப்பார்கள்.அதாவது ரயில் தாமதமாக வருவதால் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி இருக்கும். இதனால் முதியவர்கள் மற்றும் பெண்கள் மற்றும் உடல் முடியாதவர்கள் என பலரும் சிரமப்படுகின்றனர்.இப்படிப்பட்ட நேரத்தில் ரயில்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.. ரயில் தாமதமாக வந்தால் ஐ ஆர் சி டி சி உங்களுக்கு சில சேவைகளை இலவசமாக வழங்குகின்றது.ஒருவேளை நீங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

EPFO திட்ட பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. ஓய்வூதியம் விதிமுறைகள் இதுதான்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியாவில் EPFO ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களைப் போல தனியா நிறுவன ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பின்னர் மாதம் தோறும் ஓய்வூதிய தொகையை வழங்குகின்றது. இதில் ஒவ்வொரு EPFO ஊழியரும் EPS திட்டத்தில் உறுப்பினராக சேர்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 10 வருடங்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும். அதேசமயம் இந்தத் திட்ட உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதும் கட்டாயம்.அந்த நபர் பணி ஓய்வு பெற்ற பிறகு அவரின் 58 வயதை எட்டும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை மது கடைகள் மூடல்…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் தேவர் ஜெயந்தி முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் ஏங்கி வரும் அனைத்து அரசு மதுபான கடைகளும் மது கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். மதுபான விற்பனை, மதுபானங்களை கடத்தல்,அவற்றைப் பதுக்கி வைத்தல் போன்றவற்றை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“புதுமைப்பெண் திட்டம்”…. ரூ.‌ 1000 உதவித்தொகை பெற கடைசி நாள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் 6 முதல்10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தொழில் படிப்பு மற்றும் மேல் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தில் 1.13 லட்சம் மாணவிகள் உதவித்தொகையைப் பெற்று பயன் அடைந்துள்ளனர். இந்நிலையில் உதவி தொகையை பெறுவதற்கு தற்போது முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி https://www.pudhumwipenn.tn.gov.in‌ என்ற இணையதள முகவரியில் சம்பந்தப்பட்ட கல்வி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தேனி பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெரியகுளத்தில் உயரழுத்த மின்பாதை மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் மாற்றிகளை இடம் மாற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது. எனவே, 29ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகுளம் வடகரை, மதுரை சாலை, அம்பேத்கா் சிலை, பழைய பேருந்து நிலையம், பட்டாபுளி தெரு, காயிதேமில்லத் நகா், கீழ வடகரை காந்திநகா், பங்களாபட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. அடுத்த மாதம் 4 நாட்கள்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தணி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்காக நவம்பர் 9ஆம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து ஒரு மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி நடைபெறும். நவம்பர் மாதம் 12, 13 , 26, 27ஆகிய நாட்களில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் […]

Categories
மாநில செய்திகள்

பீஸ் கட்ட முடியாத இன்ஜினியரிங் மாணவர்களுக்கு கட்டணம்…. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு….!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டணங்களை செலுத்த உதவி செய்யப்படும் என துணைவேந்தர் வேல்ராஜ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,பொறியியல் படிப்பில் மாணவர்கள் தேர்வு செய்த பாடப்பிரிவில் மட்டுமல்லாமல் தங்களுக்கு விருப்பமான மற்ற பாடப்பிரிவில் உள்ள பாடங்களையும் கூடுதலாக படிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களால் கட்டணம் செலுத்த முயலவில்லை என்றால் அவர்களுக்கு முன்னால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு! செம மாஸ்…. “PS-1” ஓடிடி ரிலீஸ்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….. குஷியில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற நாவலை மையமாக வைத்து‌ எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் உலக […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

விவசாயிகளிடமிருந்து 19% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு தமிழக நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கிய நடப்பு கொள்முதல் சீசரின் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய வாணிபக் கழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் பல மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லில் ஈரப்பதம் அதிகரித்தது. இதனால் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”…. அடுத்தடுத்த படங்களில் கமிட்டான சூப்பர் ஸ்டார்….. லைகா நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த படத்திற்குப் பிறகு ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினியின் 170-வது திரைப்படத்தை டான் […]

Categories
தேசிய செய்திகள்

“369 அடியில் எழுப்பப்பட்ட உலகின் உயரமான சிவன் சிலை”….. நாளை திறப்பு விழா….. வெளியான அறிவிப்பு…..!!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்வாரா பகுதியில் விஸ்வாஸ் ஸ்வரூபம் என்று அழைக்கப்படும் உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் சுமார் 351 அடி ஆகும். கடந்த 10 வருடங்களாக சிவன் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த சிலை நாளை திறக்கப்பட இருக்கிறது. இந்த சிலையை முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ஆன்மீக போதகர் மொராரி பாபு திறந்து வைக்கிறார். இதேபோன்று குஜராத்தில் இந்தியாவின் இரும்பு […]

Categories
உலக செய்திகள்

இதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா?…. பிரபல நாட்டில் “ஓய்வு பெறும் வயதை 3 ஆண்டுகள் உயர்த்த முடிவு”….. ஜனாதிபதி தகவல்….!!!!

பிரபல நாட்டில் ஓய்வு பெறும் வயதை மூன்று ஆண்டுகள் உயர்த்த முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் 2  தொலைக்காட்சிகளுக்கு பேட்டி  அளித்துள்ளார். அதில் இளைய தலைமுறை என்பதை நீண்ட காலம் வேலை செய்ய ஊக்குவிப்பதற்காக ஓய்வூதிய சீர்திருத்தங்களை தொடர உறுதியளித்தார். இது ஓய்வூதிய வயதை படிப்படியாக 65 -ஆக உயர்த்தும். இருப்பினும் தொழிற்சங்கங்களுடன் ஓய்வு பெறும் வயது குறித்து விவாதிக்கவும், திருத்தமும் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு”…. இனி இத்தனை சதவீதம் வரை ஈரம் பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படும்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

பலரின்  கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் அளவை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு  மழையில் நனைந்ததமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நெல்லை  22 சதவீத வரை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள்  தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகளின் கவலையை போக்கும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 22 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தல்…. இனி யாரும் தப்பிக்க முடியாது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிக அளவு அரங்கேரி கொண்டிருக்கின்றன.இதனை தடுப்பதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக அரிசி கடத்தால் வெகுவாக குறைந்துள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கடத்தால் தடுப்பு நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டதன் காரணமாக கடந்த ஆட்சியின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது மூன்று மடங்கு அளவிற்கு அரிசி பறை முதல் செய்யப்பட்டுள்ளதோடு அதிகமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அரிசி ஆலைகளில் திடீர் சோதனை நடத்தியதில் […]

Categories

Tech |