Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா…. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன….???

வடகிழக்கு பருவமழை 29ஆம் தேதி தொடங்கியது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதில், நவம்பர் 9ஆம் தேதி இலங்கையை ஒட்டியிருக்க தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது வருகின்ற 10, 11 ஆம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை மகாதீபம்…. தமிழகம் முழுவதும் 2,692 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. பின்னர் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மழை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக 2692 சிறப்பு பேருந்துகள் மூலம் 6500 நடைகள் இயக்கப்பட உள்ளன.மகா தீபத்தன்று பரணி தீபம் மற்றும் […]

Categories
ஆட்டோ மொபைல்

புதுசா கார் வாங்க போறீங்களா?…. கம்மி விலையில் வாங்க அட்டகாசமான ஆஃபர்…. இதோ பாருங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நவம்பர் மாதத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. அதன்படி இந்த மாதத்தில் மாருதி சுசுகி ஆல்டோ கே 10 கார் வாங்கினால் 57 ஆயிரம் வரை உங்களால் சேமிக்க முடியும். அதில் 35 ஆயிரம் ரொக்க தள்ளுபடியும், கார்ப்பரேட் போனஸ் 7000 ரூபாய் மற்றும் எக்சேஞ்ச் போனஸ் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் மாருதி சுசுகி செலிரியோ கார் வாங்கினால் 56 ஆயிரம் ரூபாய் வரை […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க புதிய வசதி…. அரசு அதிரடி….!!!!

ஓய்வூதியத்தாளர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அப்படி செய்தால் மட்டுமே பென்ஷன் முறையாக வந்து சேரும். இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை நேரடியாக வந்து சமர்ப்பிப்பதில் இருக்கும் சிக்கலை தவிர்க்கும் விதமாக ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக சென்னை துறைமுக ஆணையம் புதிய ஏற்பாடை செய்துள்ளது. அதன்படி ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் ஆயுள் சான்றிதழை கணினி மூலமாக மின்னணு முறையில் பதிவு செய்யலாம். அதற்காக www.jeevanpraman.gov.in  […]

Categories
தேசிய செய்திகள்

சட்ட பல்கலையில் சேர கிளாட் நுழைவு தேர்வு…. நவம்பர் 13ஆம் தேதிக்குள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வருகின்ற டிசம்பர் மாதம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டின் 22 தேசிய சட்டப் பல்கலைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் எல் எல் பி மற்றும் எல் எல் எம் படிப்பில் சேர கிளாட் என்ற நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் தேசிய சட்ட பல்கலையில் சேர்வதற்கான நுழைவுத் […]

Categories
மாநில செய்திகள்

தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. ரயில்கள் ரத்து…. நேரம் திடீர் மாற்றம்….!!!!

தென் மாவட்டங்களில் முக்கிய ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது ரயில் பாதைகள் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 7ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை மதுரை மற்றும் செங்கோட்டை இடையே ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதனைப் போலவே மதுரை மற்றும் விழுப்புரம் விரைவு ரயில் நவம்பர் 8,10,12, 28, 39 ஆகிய தேதிகளில் மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்கோடு மற்றும் திருச்செந்தூர் இடையே […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் கடந்த மாதம் 5 கிலோ சமையல் சிலிண்டர்களின் விற்பனை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல மாநிலங்களிலும் ரேஷன் கடைகளில் இருந்து ஐந்து கிலோ எடையுள்ள சோட்டு சிலிண்டர்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்கள் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சிலிண்டர்களை நுகர்வோர்கள் ரேஷன் கடைகளில் நிரப்பிக் கொள்ள முடியும். இந்நிலையில் கேரளாவில் ரேஷன் கடைகள் மூலம் சோட்டு ஐந்து கிலோ எல்பிஜி சிலிண்டர்களை விற்பனை செய்வதற்கு இந்தியன் ஆயில் […]

Categories
தேசிய செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 4000 பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக நவம்பர் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பதாரர்கள் மிக கவனமுடன் சரியான விவரங்களை வழங்க வேண்டும். இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மட்டும் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்…. மாற்றுப்பாதை இதுதான்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் பொதுவாக மக்கள் தொகை அதிகம் என்பதால் எப்போதும் பொது இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.நிலையில் முக்கிய பகுதிகளில் சாலை போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த ரயில்களில் நாள்தோறும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இன்று முதல் சென்னையில் போக்குவரத்து பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி கவிஞர் பாரதிதாசன் சாலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியில் இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் அரசு அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்.இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க கூடிய மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் மூலமாக சுமார் 5,000 மேற்பட்டவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட உள்ளது.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் ஆரஞ்சு பால் விலை லிட்டருக்கு ரூ.12 அதிகரிப்பு….. தமிழகத்தில் இன்று முதல் அமல்….!!!!!

ஆவின் ஆரஞ்சு பால்  பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவினில் பசும் பால் லிட்டருக்கு 32 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் லிட்டருக்கு 41 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 44 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் இந்த விலை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உடனே கிளம்புங்க…. இன்று 200 இடங்களில் இலவச மருத்துவ முகாம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் மக்களின் நலனை கருதி முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.அவ்வகையில் இன்று சென்னையில் உள்ள 200 வார்டுகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மழைக்கால நோய்கள் வருவதை தடுப்பதற்கு இந்த சிறப்பு முகாம் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசி…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சத்தீஸ்கரில் மக்களுக்கு பம்பர் அளவில் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. நவம்பர் மாதத்தில் மாநிலத்தின் பிபிஎல் குடும்பங்களுக்கு 45 கிலோ -135 கிலோ வரை அரிசி கிடைக்கும். இது தவிர்த்து மாநிலத்தின் முன்னுரிமை ரேஷன் அட்டைதாரர்களுக்கு 15 கிலோ -150 கிலோ வரை அரிசி வழங்கப்படும். இவற்றில் சிறப்பான விஷயம் என்னவெனில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த அரிசியானது முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இங்கு அக்டோபர் மாதம்வரை, பிபிஎல் குடும்பங்கள் ஒரு ரூபாய்க்கும், ஏபிஎல் ஒன்று கிலோ 10 ரூபாய்க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை பற்றி…. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்று வந்திருக்கிறது. அதாவது, 18மாதம் அகவிலைப்படி நிலுவைத்தொகை பாக்கி பற்றி கூடியவிரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஊழியர் சங்கம் கொடுத்த அழுத்தத்தின்படி, இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க அமைச்சரவை செயலர் காலஅவகாசம் அளித்துள்ளார். நவம்பர் மாதம் இறுதியில் மத்திய அரசு 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கக்கூடும் என கூறப்படுகிறது. DA நிலுவைத்தொகை குறித்து கலந்து ஆலோசிக்க அமைச்சரவை செயலாளருடனான சந்திப்புக்கு […]

Categories
பல்சுவை

அமேசான் பயனர்களுக்கு இலவசம்…. இதை செய்தால் மட்டும் போதும்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

அமேசான் நிறுவனம் இசை ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அமேசான் நிறுவனம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு spotify பிரீமியம் சப்ஸ்கிரைப்ஷன் இலவசமாக வழங்குகிறது . இதனை நீங்களும் இலவசமாக பெற வேண்டும் என்றால் அமேசான் இணையதளத்தில் மொபைல், டேப், லேப்டாப்,ஸ்பீக்கர் மற்றும் ஹெட் போன் போன்ற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் வாங்க வேண்டும்.இருந்தாலும் spotify பிரீமியம் பெறுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலில் அமேசான் இணையதளத்தில் இமெயில் ஐடி பதிவு செய்ய வேண்டும்.மேற்கு கூறிய ஏதாவது […]

Categories
மாநில செய்திகள்

பென்சன் தொகை அதிரடி உயர்வு…. யாருக்கெல்லாம் கிடைக்கும்?…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அண்மையில் அகலவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தின் பயனாளிகளான ஓய்வூதியதாரர்களுக்கு அகல விலை நிவாரணத்தை 15 சதவீதம் மத்திய அரசு உயர்த்தி உள்ளது.அதன்படி பங்களிப்பு பென்ஷன் திட்டத்தின் பயனாளிகளுக்கு அகல விலை நிவாரணம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தொகை அடிப்படை கருணை தொகையில் 381% விழுக்காட்டில் இருந்து 396 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.1960 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே ரெடியா?….. சேலத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த நிலையில் மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் அரசு பல வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இது குறித்து அறிவிப்பு அவ்வபோது வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி: அரசு ஊழியர்களுக்கு WORK FROM HOME…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை தொடர்ந்து காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் காற்று மாசு மிக மோசமாக இருந்து வரும் நிலையில் டெல்லி அரசு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் 50 சதவீதம் அரசு ஊழியர்கள் […]

Categories
கல்வி

TNPSC: நில அளவையர் மற்றும் வரைவாளர் தேர்வு…. விண்ணப்பதாரர்களுக்கு கலெக்டரின் முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது சர்வேயர் பணிக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது. சர்வேயர் பணியில் நில அளவையர், வரைவாளர் பணிகளும், தமிழக நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணிகளும் அடங்கும். இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 6-ம் தேதி காலை மற்றும் மதியம் என இரு சுழற்சிகளில் நடைபெற […]

Categories
வேலைவாய்ப்பு

ரெப்கோ பேங்கில் காலிப்பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சென்னை ரெப்கோ பேங்கில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் Officer on Special Duty மற்றும் Temporary Translator/ Typist பதவிக்கு என 8 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. காலிப் பணியிடங்கள் # Officer on Special Duty (OSD)-Credit-2 பணியிடங்கள் # Officer on Special Duty (OSD)-Inspection-3 பணியிடங்கள் # Officer on Special Duty (OSD)-IR & Vigilance- 1 பணியிடம் # Temporary […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயம் என்றஆணையத்தின் முடிவு மண்டல பூஜை காலத்தில் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது .41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜைக்காக சபரிமலையில் நவம்பர் 11ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.கட்டாயம் ஆன்லைன் தரிசனம் முன்பதிவு நடைமுறைக்கு வரும்போது பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப தங்கள் யாத்திரையை திட்டமிட முடியாது. தற்போது தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதை தேவசம்போர்டு கட்டாயமாகியுள்ளது. ஆனால் புதிய விதி பக்தர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மம்முட்டியுடன் இணையும் விஜய் சேதுபதி…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாக வலம் வரும் விஜய்சேதுபதி எந்த தயக்கமும் இன்றி  பிற நடிகர்களுடன் இணைந்து நடித்துவருகிறார். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்றோர் படங்களில் வில்லனாக வந்தார். இதற்கிடையில் அவருக்கு தெலுங்கு, மலையாளம், இந்தி பட வாய்ப்புகளும் வருகிறது. காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம், மாமனிதன் போன்ற படங்கள் விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து திரைக்கு வந்துள்ளது. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியுடன் விடுதலை படத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். அத்துடன் இந்தியில் ஷாருக்கானின் ஜவான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட் செக் பண்ணிக்கோங்க….!!!!

திருப்பூர் ஆண்டிப்பாளையம் துணைமின் நிலையம் மற்றும் சி. ஜி. புதூர் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையங்களுக்குட்பட்ட கோழிப்பண்ணை, குள்ளேகவுண்டன்புதூர், குளத்துப்புதூர், செந்தில் நகர், ஜான் ஜோதி கார்டன், ராஜகணபதி நகர், சின்னாண்டிபாளையம், சின்னியக்கவுண்டன்புதூர், சுல்தான்பேட்டை, முத்துநகர், லிட்டில் பிளவர் நகர், இடுவம்பாளையம், மகாலட்சுமி நகர், வஞ்சிபாளையம், கார்த்–திக் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகளுக்கு இதை கட்டாயப்படுத்தி வழங்கக் கூடாது….. அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

விவசாயிகளுக்கு உரங்களுடன் இணைபொருட்களை கட்டாயப்படுத்தி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.உரங்கள் அரசு விற்பனைக்கு நிர்ணயம் செய்த விலையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் உர கட்டுப்பாட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மானிய விலையில் பி ஓ எஸ் இயந்திரங்கள் மூலமாக பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்களை விவசாயிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும். அதேசமயம் உரங்களின் இருப்பு […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டர் நிறுவனத்தில் பாதியாக குறையும் பணியாளர்கள்…? எலான் மஸ்கின் அதிரடி திட்டம்…!!!!!

புகழ்பெற்ற சமூக வலைதள நிறுவனமான twitter நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க எலான் மஸ்க் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை இந்திய மதிப்பில் 352000 கோடிக்கு எல்லாம் மஸ்க் வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து அவர் ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனே அதன் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க் ட்விட்டர் மதிப்பீட்டு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. வருகிற 6 ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை…. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் கடந்த ஓரிரு தினங்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி சென்னையில் மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது‌. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீரை தேங்காமல் பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 6 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய விதிகளில் மாற்றம்?…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

7வது சம்பளம் கமிஷனின்கீழ் ஊதியம் பெறக்கூடிய மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. மத்திய பணியாளர்கள் மீதான அபராதம் மற்றும் தண்டனை நடவடிக்கை தொடர்பாக பணியாளர்துறை விளக்கமளித்துள்ளது. சமீபத்திய புதுப்பிப்புகளை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். போனஸ், அகவிலைப்படி அதிகரிப்பு ஆகிய மகிழ்ச்சியான செய்திகளுக்கு மத்தியில் மத்திய அரசு, ஊழியர்களுக்கு புது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பணியாளர் அமைச்சகத்தின் கீழ்வரும் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை (DoPT), ஒரே நேரத்தில் 2 (அல்லது) அதற்கு அதிகமான அபராதம் விதிக்கப்படுவது பற்றி […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்கள் சம்பளத்தில் கைவைத்த இன்ஃபோசிஸ்…. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!

இந்திய ஐ.டி சேவை நிறுவனங்கள் எதிர்வரும் ரெசிஷன்-ஐ சிறப்பாகக் கையாண்டு வருகிறது என்று ஒருபக்கம் கூறப்பட்டாலும், நாளுக்கு நாள் புது வர்த்தகத்தைப் பெறுவதற்கான சூழ்நிலை கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் விப்ரோ சென்ற காலாண்டில் வெளியிட்ட அறிவிப்பைப் போலவே இன்போசிஸ் இப்போது அறிவித்துள்ளது. அதாவது செப்டம்பரோடு முடிந்த காலாண்டில் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய Variable Payயில் 60% மட்டுமே இன்ஃபோசிஸ் வழங்க இருகிறது. மொத்த சம்பளத்தில் அதிகபட்சம் 20 சதவீதம் Variable Pay ஆக இருக்கும். அதேநேரம் மூன்லைட்டிங்கிற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. கால அவகாசம் நீட்டிப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக எஸ் எஸ் பி ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.தகுதியான மாணவர்கள் பள்ளி படிப்புக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரையும் பள்ளி மேற்படிப்புக்கு இந்த மாதம் அக்டோபர் 31ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்… “இங்க கல்யாணம் பன்னா வளைகாப்பிற்கு மண்டப கட்டணம் இல்லை”..? இணையத்தில் வைரலாகும் வித்தியாசமான விளம்பரம்…!!!!!

கடந்த சில வருடங்களாகவே தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே தற்போது விற்கப்படும் பொருட்களின் சலுகைகள் மட்டுமே அதனை வாங்கும் பொது மக்களின் நோக்கமாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகளோ தாங்கள் ஆட்சியை பிடிக்க நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு உபயோக பொருட்களை இலவசமாக வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதிகளாக அழித்து வருகின்றனர். மேலும் வலைதளங்களில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு மக்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்திற்கும் சலுகைகளை அறிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்… சிஆர்பிஎஃப் பெண் அதிகாரிகள்… முதல் முறையாக ஐ.ஜி.யாக நியமனம்…. வெளியான அறிவிப்பு….!!!

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப்படையான சிஆர்பிஎஃப்-யில் பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு கடந்த 1987 ஆம் ஆண்டில் முதல் முறையாக பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிஆர்பிஎப் அதிவிரைவு படை ஐ.ஜி.யாக பெண் அதிகாரி ஆனி ஆப்ரஹாம், பீகார் பிரிவு ஐ.ஜி.யாக சீமா துந்தியா ஆகியோர் நியமிக்கப்பட்டனர் என்று அந்தப் படையின் தலைமை அலுவலகம் வெளியிட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிவிரைவு படைக்கு பெண் ஐ.ஜி தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும்.  இந்த இருவரும் 1987 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி… அதுவும் யார் இயக்கத்தில் தெரியுமா?… வெளியான மாஸ் தகவல்…!!!

தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகர்கள் லிஸ்டில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர், காந்தி டாக்கீஸ் படங்கள் வெளியாக உள்ளது. இதற்கிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கம் விடுதலை படத்திலும் […]

Categories
மாநில செய்திகள்

“விவசாயிகளுக்கு மானியம்”… எந்தெந்த பயிர்களுக்கு எவ்வளவு தொகை….? தமிழக அரசு சொன்ன தகவல் இதோ….!!!!!

தமிழகத்தில் பழங்கள், மலர்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றின் சாகுபடியை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசானது மானியம் வழங்கி வருகிறது. இதுக்கு தொடர்பான பல்வேறு திட்டங்களை கடந்த 2 வருடங்களாக வெற்றி கரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் பிறகு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சுவை தாளித பயிர் ஊக்குவிப்போம், மலர் சாகுபடி மூலம் தினசரி வருமானம், உயர்தொழுநுட்ப முறையில் தோட்டக்கலை சாகுபடி போன்றவற்றில் சாகுபடி பரப்பினை அதிகரிப்பதற்கு 202-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலர்களுக்கு உள்ளூர் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!!

தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா நேற்று தொடங்கிய நிலையில் இன்று பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெற உள்ளது. சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேற்று பெரிய கோவில் வளாகத்தில் மங்கல இசை கனிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் சதய விழா தொடங்கியது. இன்று இரண்டாவது நாள் சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் மூன்றாம் […]

Categories
Tech

ஆப்பிள் கொண்டு வரும் அதிரடி மாற்றம்…. இனி இப்படித்தான்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இனி வரும் ஆப்பிள் சாதனங்களில் டைப் சி போர்ட்டுகளே வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனையாகும் எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்திலும் டைப் சி போர்டை கட்டாயமாகும் சட்டத்தை ஐரோப்பிய ஆணையம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் 2024 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ள நிலையில் பெரும்பாலான ஆண்ட்ராய்டு சாதனங்கள் டைப் சி போர்டுக்கு மாறியுள்ளன.ஆப்பிள் மட்டும் இது தொடர்பாக எதுவும் விளக்கம் அளிக்காமல் இருந்த நிலையில் இனி வரும் ஐ […]

Categories
Tech

அனைவருக்கும் 5G…. ஏர்டெல் பயனர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு சேவையை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு 5g சேவையை தொடங்கிய airtel நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதுவரை 5g சேவையில் 10 லட்சம் பயனர்களைக் கடந்துள்ள ஏர்டெல் மிக விரைவில் அனைவருக்கும் 5G சேவையை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக முக்கிய பெரு நகரங்களான டெல்லி, மும்பை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(நவ…3) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க……!!!

திருச்சி முசிறி கோட்டத்தில் குணசீலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஏவூர், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம், வாத்தலை, மாங்கரப்பேட்டை, நெய்வேலி, கொடுந்துறை, மணப்பாளையம், நாச்சம்பட்டி , வீரமணி பட்டி , தின்ன கோணம், சித்தாம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருகிற இன்று காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது . சமயபுரம் சமயபுரம்துணை மின் நிலையத்துக்குட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, […]

Categories
மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் அண்ணா நூற்றாண்டு நூலகம்…. குட்டீஸ் முதல் இளசுகள் வரை…. வெளியான மாஸ் தகவல்….!!!!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு ரூ.6.2லட்சம் புத்தகங்கள், மூவாயிரம் இ-புத்தகங்கள் உள்ளது. இங்கு தினசரி 2000 முதல் 2500 வாசகர்கள் வந்து செல்கின்றனர். மேலும் மாணவர்கள் மற்றும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகும் நபர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. இந்த நூலகம் கடந்த அதிமுக ஆட்சியில் பராமரிப்பு இன்றி காணப்பட்டது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் புத்துணர்ச்சி பெற […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ மாணவர் சேர்க்கை… “உளவியல் பரிசோதனை கட்டாயம்”…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹால்த்வானி பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவ படைப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையின் போது பொது பரிசோதனை மட்டுமே நடத்தப்படுவது வழக்கமாக இருந்தது. அத்துடன் இஎன்டி, கண் பரிசோதனை, கதிரியக்க பரிசோதனை நோயியல் பரிசோதனை ஆகியவை மட்டுமே செய்யப்பட்டது. ஆனால் தற்போது மாணவர் சேர்க்கைக்கு உளவியல் பரிசோதனை கட்டாயம் என மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் “கைதி”…. ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை அமலாபால்…. வெளியான புதிய அப்டேட்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்தார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் தமிழில் வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், இப்படத்தை போலோ என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் ஹீரோவாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!… டைட்டில் பார்க் டூ கொடாம்பட்டி பஸ் ஸ்டாண்ட்…. வேற லெவலுக்கு மாறப்போகும் மதுரை…!!!!

சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மதுரையில் மிக வேகமாக வளர்ச்சி காணும் நகரமாக ‌திகழ்கிறது. இந்நிலையில் மதுரை மக்களவைத் தொகுதி சிபிஎம் கட்சி எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் “மதுரையின் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்களான டைட்டில் பார்க், புதிய தொழில்நுட்ப பூங்கா, வண்டியூர் கண்மாய் பூரண அமைப்பு திட்டம், கோடாம்பட்டியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் மதுரை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக முதல்வர், செயலர்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. பொங்கலுக்கு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடையும் விதமாக ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது.இதற்கு முன்னதாக ரேஷன் கடைகள் மூலம் நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க திட்டமிட்டு எந்தெந்த தேதிகளில் யார் யாருக்கு விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பும் டோக்கன் மூலமாக விநியோகிக்கப்பட்டது. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

“வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்”….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தேவிதாஸ் துல்ஜபுர்கார் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் வங்கி நிர்வாகம் தனியாக முடிவெடுத்து நடவடிக்கை எடுப்பதாகவும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஆலோசனை நடத்துவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு மத்திய அரசின் தொழிலாளர் நல வாரியம் பிறப்பிக்கும் உத்தரவுகளையும் வங்கி நிர்வாகம் கடைபிடிப்பதில்லை. இது போன்ற நடவடிக்கைகளில் கனரா வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, சோனாலி வங்கி, பெடரல் […]

Categories
உலக செய்திகள்

14 விமான சேவைகள் திடீர் ரத்து….. வெளியான அறிவிப்பு…. பயணிகள் வசதி…..!!!!

சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் 7 விமானங்களும் அந்த மாநிலம் இருந்து சென்னைக்கு தினமும் ஏழு விமானங்களும் இயக்கப்பட்டு வந்த நிலையில் அந்தமான் விமான நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணி மற்றும் அங்கு நிலவிவரும் படுமோசமான வானிலை காரணமாக இந்த 14 விமானங்களும் வருகின்ற நான்காம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வம்பர் 4-ஆம் தேதிக்குப் பின்னர் வானிலை நிலவரத்தை பார்த்து விமானத்தை மீண்டும் இயக்கும் அறிவிப்பு வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!…. ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்…. என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை செய்து இருக்கிறது. இது கோடிக் கணக்கான சந்தாதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கப்போகிறது. ஓய்வூதியம் நிதி அதன் சந்தாதாரர்களை 6 மாதங்களுக்குள் ஓய்வுபெறும் ஊழியர்களின் இபிஎஸ் 95ன் கீழ் வைப்புத் தொகையை திரும்பப்பெறுவதற்கு அனுமதித்து உள்ளது. பிடிஐ செய்தியின் படி, தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கை வாயிலாக இத்தகவல் பகிரப்பட்டுள்ளது. மத்திய அறங்காவலர்குழு அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் 6 மாதங்களுக்கும் குறைவான சேவைக்காலம் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி காத்துக் கிடக்க வேண்டாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் மக்கள் கோவிலுக்கு தினம்தோறும் வருகை தருவதால் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் இலவச டோக்கன் மற்றும் 300 ரூபாய் கட்டண டோக்கன் வழங்கி தரிசனத்திற்கு அனுமதி வழங்கி வருகிறது. இந்நிலையில் திருமலை மற்றும் திருப்பதி தேவஸ்தானம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரண பக்தர்களுக்கு தேதி மற்றும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் சுரங்கப் பாதைகள் மூடல்…. போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.அதனால் இரண்டு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டதாகவும் ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .சென்னையில் மழை நீர் அதிகம் தேங்கியுள்ள கணேசபுரம் மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை இரண்டும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்துக்காக மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்க பாதைக்கு பதிலாக பொதுமக்கள் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியே செல்லலாம். மேலும் கணேசபுரம் சுரங்கப்பாதையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று சென்னை போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ரயில் டிக்கெட் தொலைஞ்சுட்டா?…. அப்போ பயணிப்பது எப்படி?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

முன் பதிவு செய்த ரயில் டிக்கெட்டைத் தொலைத்து விட்டால் என்ன செய்வது..? பயணம் செய்தே தீரவேண்டும், பணமும் செலவழிக்க முடியாது? என்ற நிலையிலும் கூட பயணத்தைத் திட்டமிட்டபடி தொடருவதற்கான மாற்றுவழிகள் இருக்கத்தான் செய்கிறது. ரயில்வே உடைய அதிகாரபூர்வமான இணையமான irctc.co.in எனும் இணையதளத்தில் முன் பதிவு செய்தோ (அ) நேரடியாக டிக்கெட் பெற்றோ ரயிலில் பயணிக்கலாம். எனினும் ஆன்லைன் வசதி இருந்தும் இன்னும் ஏராளமான மக்கள் நேரில்சென்று டிக்கெட்டை முன் பதிவு செய்வதைத்தான் வழக்கமாகக் கொண்டு இருக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தொங்கு பாலம் விபத்து…. உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தொகை…. வெளியான அறிவிப்பு….!!!

குஜராத் மோர்பி நகரில் தொங்கு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் தனியார் நிறுவனம் கடந்த 6மாதங்களாக புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனால் பாலம் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து பாலம் புனரமைப்பு பணிகள் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்த பாலத்தில் கடந்த 30 ஆம்‌ தேதி மக்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகமானோர் பாலத்துக்கு வந்திருந்தனர். பொதுமக்களின் எடை தாங்காமல் தொங்கு பாலம் மாலை அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள், […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி நில அளவையர், வரைவாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு…. பதிவிறக்கம் செய்வது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

789 நிலஅளவையர், 236 வரைவாளர், 55 சர்வேயர்கள் என மொத்தம் 1089 பணியிடங்களை TNPSC நிரப்ப இருக்கிறது. இதற்குரிய எழுத்துத்தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது. இதன் முதல்தாள் காலை 9:30 மணியிலிருந்து மதியம் 12:30 வரையும், 2ஆம் தாள் மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரை 2 பிரிவாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டை TNPSC தன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (tnpsc.gov.in) வெளியிட்டு உள்ளது. இந்த […]

Categories

Tech |