Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்டம்: ரூ.2,000 வரலையா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க?…. விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் சென்ற 2019ஆம் வருடத்தில் பிரதமர் மோடியால் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக நாடு முழுதும் உள்ள அனைத்து விவசாய குடும்பங்களுக்கும், விவசாய நிலத்துடன் வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூபாய்.6000 என 3 மாத தவணையாக தலா ரூபாய்.2000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலமாக லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு பல பேரும் பயன்பெற்று வரும் நிலையில், சில விவசாயிகள் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!… ரிசர்வேஷன் சார்ட் ரெடியான பிறகும் ரீஃபண்ட் பணம் கிடைக்குமா?…. ரயில்வே அதிரடி அறிவிப்பு…..!!!!!

கடந்த வருடங்களில் ரயில்வேயின் பல்வேறு விதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அத்தகைய நிலையில் முன்பதிவு தகவல்களை வைத்து இருப்பது மிகவும் முக்கியம் ஆகும். அதேபோன்று பல்வேறு சமயங்களில் அவசரதேவை காரணமாக ரிசர்வேஷன் சார்ட் ரெடியான பின்பும் டிக்கெட்டை ரத்துசெய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் ரீபண்ட் பணத்தைத் திரும்பப்பெற முடியுமா? என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்துக்கொள்வோம். இதுகுறித்து விளக்கமளித்துள்ள இந்திய ரயில்வே, சார்ட் தயாரிக்கப்பட்டபின் ஏதேனும் காரணத்திற்காக டிக்கெட்டை ரத்துசெய்தால் உங்களுக்கு கட்டாயம் ரீஃபண்ட் கிடைக்கும் என கூறியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய டெல்லி…. இன்று முதல் பள்ளிகள் திறப்பு… வெளியான அறிவிப்பு…!!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி தீபாவளி பண்டிகை முன்னிட்டு காற்று மாசு அதிகரித்தது. அதிலும் வியாழக்கிழமை முதல் காற்றின் தரக்கூடிய 450 வரை எட்டி, சுவாசிக்க தகுதியற்றவை என்ற நிலையை அடைந்தது. காற்று மாசினை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகின்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. நடிகர் கார்த்தியின் 25-வது படம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அதன் பிறகு இவர் தமிழ் பட உலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவரது நடிப்பில் இந்த வருடம் அடுத்தடுத்து வெளி வந்த விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்துள்ளது. பொன்னின் செல்வன் 2 பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் மாத வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

சுகாதாரத் துறையில் காலி பணியிடங்கள்…. நவம்பர் 19ஆம் தேதிக்குள்…. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 12 அலுவலர்களுக்கான பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ் பட்டத்துடன் பொது கலந்தாய்வில் டிப்ளமோ […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. மாநில அரசு அதிரடி….!!!!

செப்டம்பர் மாதம் மத்திய அரசானது லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அதிகரித்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து ஊழியர்களுக்கு நல்ல செய்தி வந்த வண்ணம் இருக்கிறது. அதாவது பல்வேறு மாநில அரசுகள் ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரித்து வருகிறது. மத்திய அரசை அடுத்து பீகார், ஜார்கண்ட், பஞ்சாப், இமாச்சலபிரதேசம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, ஊழியர்களின் அகவிலைபப்டியை 38% […]

Categories
மாநில செய்திகள்

12 வருடங்களுக்குப் பிறகு….. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் CUMTA கூட்டம்….. மகிழ்ச்சியில் ஆணைய நிர்வாகிகள்….!!!!!

தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தின் போது CUMTA எனப்படும் ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சென்னை மாநகராட்சி, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், மாநகரப் போக்குவரத்து கழகம், சிஎம்டிஏ, மாநில போக்குவரத்து துறை, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதி போன்றவைகள் அடங்கும். இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை அதிமுக ஆட்சி காலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய ரேஷன் விதிமுறைகள்: கார்டுதாரர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

இலவசரேஷன் விநியோகம் செய்யும் காலத்தினை டிசம்பர் மாதம் வரையிலும் அரசு நீட்டித்திருக்கிறது. மற்றொருபுறம் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமானது நாடு முழுதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆப் சேல் சாதனம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் அரசின் இம்முடிவின் விளைவும் தற்போது தெரிகிறது என்பது மிக முக்கியமான விஷயம் ஆகும். அதாவது, உண்மையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு சரியான அளவு […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் விண்ணில் ஏவப்படும் முதலாவது தனியார் ராக்கெட்”….. இஸ்ரோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்.‌…!!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ விண்வெளி ஏவுத்தளம் அமைந்துள்ளது. இங்கிருந்து முதன்முதலாக தனியாருக்கு சொந்தமான ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இந்த ராக்கெட் நவம்பர் 12 முதல் 16-ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் பிறகு ராக்கெட்டுக்கு விக்ரம் எஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு விண்ணில் ராக்கெட் செலுத்துவதற்கு தனியாருக்கு திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது தான் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டு தொலைந்து விட்டதா?…. E- Aadhaar கார்டு பதிவிறக்கம் செய்வது ரொம்ப ஈஸி…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளதால், இந்த ஆதார் கார்டை பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே ஆதாரில் உங்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுவதால் ஒருவேளை உங்களின் ஆதார் கார்டை நீங்கள் தொலைத்து விட்டால் கவலைப்பட வேண்டாம். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!!

மதுரை மதுரை மாவட்டத்தில் சமயநல்லூர் மின் வாரியத்திற்குட்பட்ட விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்புளிச்சான்பட்டி, நடுவூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, மலையூர், நடுமுதலைக்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று சமயநல்லூர் மின்பொறியாளர் தெரிவித்துள்ளார். நரசிம்மம்பட்டி துணை மின் நிலையப் பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை முத்துப்பட்டி, சிதம்பரம் பட்டி, […]

Categories
மாநில செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த உதவித்தொகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ […]

Categories
உலக செய்திகள்

15ஆம் தேதி பெரிய அறிவிப்பு…! ட்ரம்ப் எடுத்த முடிவு… உற்றுநோக்கும் உலக நாடுகள் ..!!

நவம்பர் 15ஆம் தேதி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2016 முதல் 2020 ஆம் வருடம் வரை நான்கு வருடங்கள் அமெரிக்காவின் அதிபராக இருந்த டெனால்டு ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். இவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலகட்டத்தில் வடகொரியா உடன் நட்பு, இஸ்ரேல் அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதே சமயம் 2020 ஆம் வருடம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வுகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….. நீங்களும் மாதிரி தேர்வு எழுதலாம்…. மாவட்ட ஆட்சியர் அசத்தல்‌ அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்ட சேர்ந்த தேர்வர்களுக்கு இலவச மாதிரி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 பணிகளுக்கு தேர்வு வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இலவச மாதிரி தேர்வு வருகின்ற 11ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!….. தமிழகத்தில் ரேஷன் கடை காலி பணியிடங்கள்…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கூட்டுறவு சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக பயிர் கடன் அளவு ரூ.10,000 கோடியை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும்…. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்…. உறுதி அளித்த மத்திய அமைச்சர்….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் 5 ஜி இணைய வேகத்தை அடைந்துள்ள நிலையில் நாட்டில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கிராமங்களில் தற்போது வரை 4ஜி சேவைக்கான தேடல் சென்று கொண்டிருக்கின்றது. நாட்டின் 13 முக்கிய நகரங்களில் 5g சேவை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளும் 5ஜி  சேவை பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம்,நாகலாந்து மற்றும் திரிபுரா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4-வது சுற்று பொறியியல் கலந்தாய்வு…. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான 3 கட்ட கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது 4-வது கட்ட கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்வு கூட்டம் நவம்பர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அதன் பிறகு 3 சுற்றுகள் கலந்தாய்வுக் கூட்ட முடிவில், 89,585 மாணவர்கள் பொறியியல் படிப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் 80 ஆயிரத்து 383 பேர் சேர்ந்திருந்த நிலையில், நடப்பாண்டில் 10,000 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் இளைஞர்களே ரெடியா இருங்க…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. அவ்வகையில் சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள படித்த பட்டதாரிகள் மற்றும் வேலை தேடும் நபர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும் என தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

6,503 காலி பணியிடங்கள்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் ஆய்வுக் கூட்டத்தில் ரேஷன் கடைகளில் உள்ள 6,503 காலி பணியிடங்களை பொங்கலுக்குள் நிரப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முழுவதும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 578 விற்பனையாளர்கள் மற்றும் 925 கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நவம்பர் 14 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவி தொகை…. சென்னை ஐஐடி நிறுவனத்தின் புதிய திட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!!

சென்னை ஐஐடி நிறுவனம் சார்பில் ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை ஐஐடி நிறுவனத்தின் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக என்பிடிஇஎல் என்ற ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் சேரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவி தொகை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 18 மாநிலங்களில் உள்ள 160 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவி தொகையானது வழங்கப்படும். இந்த உதவி தொகை 10,000 மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. நவம்பர் 10 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த உதவித்தொகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நவம்பர் 11, 25 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.வருகின்ற நவம்பர் 11 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில் கலந்து கொள்ள குறைந்தபட்ச கல்வி தகுதியாக எட்டாம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நவம்பர் 13ஆம் தேதி குரூப் 1 இலவச மாதிரி தேர்வு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு வருகின்ற நவம்பர் 13ஆம் தேதி ஏற்காடு அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மெஷின் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499059410 என்ற […]

Categories
உலக செய்திகள்

மக்களே…. இன்று முழு சந்திரகிரகணம்…. எங்கெல்லாம் தெரியும்?….. இதோ முழு விவரம்….!!!!

சந்திர கிரகத்தின் போது நிலவின் ஒரு பகுதியில் முழு நிழல் பகுதி படியும். முழு நிழல் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படிவதில்லை. நிலவின் ஒரு பகுதி அதிக இருளாகவும் மற்ற பகுதிகள் குறைந்த இருளாகவும் இருக்கும். பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காண முடியும். இன்று  இந்திய நேரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முழு சந்திர கிரகணம் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஸ்மார்ட்போன் தொலைஞ்சுட்டா?… அப்போ உடனே இதை செய்யுங்க… மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நம்மிடமுள்ள பொருட்களில் மிகவும் அத்தியாவசியமான பொருளாக ஸ்மார்ட்போன் மாறிவிட்டது. ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போனில் நமக்கு தேவையான அனைத்து விஷயங்களும் இருக்கும். புகைப்படம், வீடியோக்கள், குடும்பவிபரம், வங்கிகணக்கு விவரங்கள் என பல்வேறு வசதிகள் இப்போது வரும் ஸ்மார்ட் போன்களில் கொடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் திடீரென தொலைந்து போய்விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் பயப்படுகின்றனர். ஏனெனில் ஸ்மார்ட் போன்களை தொலைப்பவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனை வங்கி கணக்கில் இருந்து பணத்தை இழப்பது தான். ஆகவே வங்கிக் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் தரவுகளை பாதுகாக்கணுமா?…. அப்போ அதை லாக்/அன் லாக் செய்வது எப்படி?…. இதோ எளிய வழிமுறைகள்…..!!!!

நம் நாட்டில் ஆதார் கார்டு என்பது அனைத்து அத்தியாவசிய தேவைகளிலும் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக அரசின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார்கார்டு முக்கியமான ஆவணமாக இருக்கிறது. ஆதார்கார்டு வைத்திருப்போர் தன் கார்டிலுள்ள தகவல்களை எப்படி பாதுகாப்பாக வைத்து இருப்பது என்பது பற்றி கட்டாயம் தெரிந்து வைத்திருக்கவேண்டும். இந்நிலையில் ஆதார் தரவுகளை பாதுகாப்பதற்கு அதனை லாக்/அன் லாக் செய்வது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம். # முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.uidai.gov.in-க்கு செல்லவேண்டும். # அதன்பின் […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கடன் வசதி…. உடனே அப்ளை பண்ணுங்க… வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் மற்றும் சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன்,கைவினை கலைஞர்களுக்கான கடன் மற்றும் கல்வி கடன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கைவினை காவலர்களுக்காக விராசத் கடன் என்ற திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம், அவர் புறமாக இருந்தால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளேயும், கிராமப்புறமாக இருந்தால் 98 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…. “இதை மட்டும் செய்யாதீங்க”…. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விவசாயத்திற்காக துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழகத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், ரசாயன உரங்களை மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் போதுமான அளவு இருப்பு வைத்து விவசாயிகளுக்கு காலத்தே விநியோகம் செய்ய வேண்டும் என்று தமிழகம் முதல்வர் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பயிர் சாகுபடிக்கு சாதகமான சூழ்நிலை கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாத வரை தென்மேற்கு பருவகாலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்!… விப்ரோ ஊழியர்களுக்கு டபுள் ஜாக்போட்….. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ தனது ஊழியர்களுக்கான வேரியபிள் தொகை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் காலாண்டுக்கு ஊழியர்களுக்கு 100% வேரியபிள் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நவம்பர் மாதத்திற்கான சம்பளத்துடன் சேர்த்து வேரியபிள் பே தொகையும் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் நவம்பர் மாதத்தில் விப்ரோ ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் தான் கூறப்படுகிறது. இருப்பினும் டீம் லீடர் அளவிலான பொறுப்புகளில் இருக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே 100% வேலை கிடைக்கும். A முதல் B3 […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை இலவசம்…. அசத்தல் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொடர்ந்து வரும்.எனவே ஓய்வூதியதாரர்கள் எளிதாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் வகையில் தபால் துறையும் பல்வேறு வங்கிகளும் நேரடியாக ஓய்வூதியதாரர் வீட்டில் வாழ்நாள் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளனர். மேலும் டிஜிட்டல் வாழ்நாள் சாலைகளை சமர்ப்பிக்கும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஓய்வூதியதாரர்கள் தங்கள் வீட்டில் இருந்தே […]

Categories
மாநில செய்திகள்

10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை இன்று வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார் . அதிலும் குறிப்பாக பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

“குடும்ப பாசம், உறவுகளை முற்றிலும் துறக்கிறேன்”…. என் வாழ்க்கையில் இனி துறவு மட்டுமே….. உமா பாரதி அறிவிப்பு…..!!!!!

தேசிய அளவிலான அரசியலில் பாஜகவின் எழுச்சியை தூண்டியவரும், ராமர் கோவில் இயக்கத்தின் மிக முக்கியமான தலைவராகவும், அரசியல்வாதியாகவும் இருப்பவர் உமா பாரதி. இவர் தற்போது டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 1992-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி நான் தீட்சை வாங்கி சன்னியாசம் பெற்றேன். என்னுடைய குரு ஜெயின் முனி ஆச்சார்யா வித்யாசாகர் மகராஜ். இவருடைய அறிவுறுத்தலின் பேரில் நான் 30 வருடம் ஆன்மீகத்தில் இருந்ததன் காரணமாக என்னுடைய குடும்பம் வந்த பாசங்கள் போன்றவற்றை துறக்கிறேன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… 3 நாளில் இத்தனை கோடி வசூலா?…. அதிரடி கலெக்ஷனில் லவ் டுடே….!!!!!

தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பால் விலை உயர்வு எதிரொலி….. திடீரென அதிகரித்த தேநீர் விலை….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள காபி மற்றும் டீ வர்த்தக சங்கத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சங்கத்தின் மாவட்ட நிர்வாகி மீனாட்சி சுந்தரேஸ் பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் ஆவின் பால் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆவின் நிறுவனம் ஒரு அரசு சேவை நிறுவனம். அதை தனியார் நிறுவனங்களோடு ஒப்பிட்டு விலையை உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிலையில் பால் விலை அதிகரிக்கப்பட்டதால் இம்மாவட்டத்தில் காபி மற்றும் டீயின் விலையை […]

Categories
தேசிய செய்திகள்

டெங்கு காய்ச்சல்…. இன்று முதல் 5 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு…..!!!

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக திபு நகரில் தீவிர டெங்கு காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தீவிர டெங்கு காய்ச்சல் பரவலால் தடுப்பு நடவடிக்கையாக திபு மாநகராட்சி வாரியம் மற்றும் திபு பெருநகர பகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட […]

Categories
தேசிய செய்திகள்

சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18ல் கிளாட் நுழைவுத் தேர்வு…. நவம்பர் 13க்குள் விண்ணப்பிக்கலாம்….!!!!

சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18ஆம் தேதி கிளாட் நுழைவு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர கிளாட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.அதன்படி அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை காண தேர்வு வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் நவம்பர் 13 ஆம் தேதிக்குள் https://consortiumofnlus.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ஆசிரியர்களுக்கு பண்பாடு, கலாச்சாரம் குறித்து பயிற்சி…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 1460 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழர் பண்பாடு குறித்து தொல்லியல் துறை மூலமாக பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் விதமாக அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து ஒவ்வொரு மாதமும் பல வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அவ்வகையில் ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறை மூலமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. தமிழக முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு…. கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து பூர்த்தியான இடங்களை பொறுத்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு இந்த வாரம் இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது கலந்தாய்வு இணைய வழியில் நடைபெற்ற நிலையில் 5,647 எம்பிபிஎஸ் இடங்களும், 1,389 பி டி எஸ் இடங்களும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு மாணவ மாணவிகளுக்கு இறுதி ஒதுக்கீடு ஆணை  வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து முதல் […]

Categories
மாநில செய்திகள்

இந்த வழித்தடங்களில் ரயில் சேவை மாற்றம்…. தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தென் மாவட்டங்களில் முக்கிய ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது ரயில் பாதைகள் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 7ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை மதுரை மற்றும் செங்கோட்டை இடையே ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதனைப் போலவே மதுரை மற்றும் விழுப்புரம் விரைவு ரயில் நவம்பர் 8,10,12, 28, 39 ஆகிய தேதிகளில் மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்கோடு மற்றும் திருச்செந்தூர் இடையே […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மாவட்டத்தில் டீ, காபி விலை உயர்வு… வர்த்தக சங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

மதுரை மாவட்டத்தில் டீ, காபி விலை உயர்வதாக வர்த்தக சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவாக ஒரு கிளாஸ் டீ விலை பத்து ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்ந்திருப்பதால் நடுத்தர மக்களை கவலையடைய செய்திருக்கின்றது. மேலும் பால் விலை, டீத்தூள், காபித்தூள், சர்க்கரை போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஆவின் பால் விலை உயர்வு எதிரொலியாக […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலைய முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம்கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.எனவே இதில் தனிப்பட்ட நபரின் அனைத்து பயோமெட்ரிக் தகவல்களும் சரியாக இருக்க வேண்டும்.குறிப்பாக தொலைபேசி எண் என்பது எப்போதும் அப்டேட்டாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஆதாரில் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்களுக்கு வரும் ஓடிபி எண்களை வைத்து தான் எந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

‘கிளாட்’ நுழைவுத்தேர்வு எப்போது?…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

நாடு முழுவதும் உள்ள 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வருகின்ற டிசம்பர் மாதம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டின் 22 தேசிய சட்டப் பல்கலைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் எல் எல் பி மற்றும் எல் எல் எம் படிப்பில் சேர கிளாட் என்ற நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்நிலையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான தேர்வு டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதிகள் வழியாக சிறப்பு ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா பகுதியில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் வழியாக செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு வாராந்திர சிறப்பு ரயிலானது நவம்பர் 21, 28 மற்றும் டிசம்பர் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி 2, 9, 16 போன்ற தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரம்….. வலுவடையும் தாழ்வு பகுதி…. வெளியான புதிய எச்சரிக்கை….!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் வருகின்ற 9 ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைய சாதகமான நிலை உள்ளது. தாழ்வு பகுதி உருவானதில் இருந்து அடுத்து 48 மணி நேரத்தில் வலுவடைந்து வட மேற்கு திசையில் தமிழக, புதுச்சேரி கரையை நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அடுத்த 3 மணி நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழகத்தில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தமிழக வீரர்களுக்கு மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அசோக் சிகாமணி புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,பள்ளி மற்றும் கல்லூரி அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அணி ராஞ்சி கோப்பையை வெல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் தமிழகத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்கு மாதம்தோறும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா உங்களுக்கு தான் நஷ்டம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்த விலையில் இனி சிலிண்டர் வாங்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ சூப்பரான சலுகை….!!!!

எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யும்போது 70 ரூபாய் கேஷ்பேக் வெல்வதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதாவது டிஜிட்டல் பேமென்ட் வசதியை வழங்கும் பஜாஜ் பின்சர்வ் ஆப் மூலம் மொபைல் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ்,பில் பேமண்ட்களில் வாடிக்கையாளர்கள் 10 சதவீதம் கேஷ் பேக் பெறலாம் . இந்த செயலி வங்கி அல்லாத நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் மூலம் இயங்கி வருவதால் சிலிண்டர் புக்கிங் […]

Categories
மாநில செய்திகள்

ஜிம்பர் மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள்…. இப்படி தான் விண்ணப்பிக்க வேண்டும்…. வெளியான தகவல்….!!!!

ஜிம்பர் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில்  ஜிம்பர் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்து அறிக்கை ஒன்றை  மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் தற்போது காலியாக உள்ள 4 33 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பவர்கள் பி.எஸ்சி நர்சிங் மற்றும் டிஜிஎல்எம்  முடித்து நர்சிங் கவுன்சிலின் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2  ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும். இவர்கள் வருகின்ற […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!… நீங்கள் வைத்திருக்கும் ஆதார் உண்மையானதா?…. கண்டுபிடிப்பது எப்படி?… வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!

அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றான நம்மிடம் உள்ள ஆதார் கார்டு உண்மைதானா என்று இதுவரையிலும் யோசித்தது உண்டா? தற்போது நம்மிடம் உள்ள ஆதார் கார்டு உண்மையானது தான்  என்பதை கண்டுபிடிக்க சில வழிகள் இருக்கிறது. அதை பின்பற்றுவதன் வாயிலாக ஆதார் கார்டின் நம்பகத்தன்மையை அறியலாம். இ-ஆதாரில் உள்ள கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாக ஆதார் கார்டின் நம்பகத்தன்மையை தெரிந்துக்கொள்ளலாம். முன்னதாக இ-ஆதாரிலிருந்த கியூ ஆர் குறியீடு ஆதார் ண் வைத்திருப்போரின் மக்கள் தொகைத் தகவல்களை மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!…. ராணுவத்தில் ஆசிரியர் பணி…. நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!

இந்திய ராணுவத்தில்  128 மத போதகர் பணியிடங்களள் நிரப்பப்பட உள்ளது என்றுஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதியானவர்களிடம் இருந்து நாளை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி: Religious மொத்த காலியிடங்கள்: 128 பணி: pandit, pandit(Gorkha) காலியிடங்கள்: 121 தகுதி: சமஸ்கிருத மொழியில் ஆச்சார்யா பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கரம் கந்த் சமய பாடப்பிரிவில் ஒரு ஆண்டு டிப்ளமோ முடித்து சாஸ்திரி தகுதி பெற்று இருக்க வேண்டும். பணி: Maulvi காலிபணியிடங்கள்: 3 தகுதி: அரபிக் […]

Categories

Tech |