Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும்… வங்கிகள் வேலைநிறுத்தம்… என்ன காரணம்?…!!!

இந்தியா முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் இந்தியா முழுவதிலும் உள்ள 10 யூனியன்களை சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்களவையில் தொழில்களைச் சுலபமாக்குவதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. அந்த சட்டம் முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவே உள்ளது. மேலும் அந்த சட்டத்தினால் 75 சதவீத […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நிவர் புயலில் ஏற்பட்ட சேதம்… அரசு வெளியிட்ட அறிக்கை… 3 பேர் பலி..!!

நிவர் புயலில் சேதம் குறித்து அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மூவர் பலியாகியுள்ளனர் நிவர் புயல் நேற்று இரவு 10.30 மணி அளவில் புதுவைக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் கரையை கடக்க துவங்கியது. இன்று காலை 2.30 மணி அளவில் புயல் முழுவதும் கரையை கடந்தது. கடந்த இரண்டு நாட்களாக புயலின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய அதிகாரிகள் ஆய்வு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டிசம்பர் 1ஆம் தேதி கல்லூரிகளை திறக்க அனுமதி… அரசு உத்தரவு…!!!

டிசம்பர் 1ஆம் தேதிக்கு முன்னரே மருத்துவக் கல்லூரிகளை திறக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு முடிவடைந்து, மருத்துவ கலந்தாய்வில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்தே டிசம்பர் 1ஆம் தேதிஅல்லது அதற்கு முன்பாக மருத்துவ கல்லூரிகளை திறக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கல்லூரிகள் திறக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலியால் விடுமுறை… மாற்று பணி நாள்… அரசு அறிவிப்பு…!!!

புயல் எதிரொலியால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இருந்தாலும் பல்வேறு இடங்களில் புயலின் தாக்கம் குறையாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் புயலின் எதிரொலியால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். இதற்கு மாற்றுப் பணி […]

Categories
மாநில செய்திகள்

இன்று காலை 9 மணி முதல்… முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை விமான நிலையத்தில் புயல் காரணமாக முடக்கப்பட்ட விமான சேவை இன்று காலை 9 மணி முதல் தொடங்குகிறது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலை…. கை நிறைய சம்பளம்… விரைவில் முந்துங்கள்..!!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில்  Manager, Secretary, Executive & Technician பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாரியத்தின் பெயர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிறுவனம் பணிகள் Manager, Secretary, Executive & Technician மொத்த பணியிடங்கள் : 12 காலிப்பணியிடங்கள்: Manager (Schemes) – 01 Deputy Manager – 01 Private Secretary – 01 Junior Executive – 03 Technician – 06 […]

Categories
Uncategorized

நிவர் புயல் எப்படி நகர்கிறது… வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்..!!

நிவர் புயல் எப்படி நகர்கின்றது என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்துள்ளது. கடலூருக்கு தென்கிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னை தென் கிழக்கில் 250 கிலோ மீட்டர் தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் புயல் தீவிரம் அதிகமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. புயல் நாளை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதிலும் அரசு விடுமுறை விடப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் நிலைமைக்கு ஏற்றவாறு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது […]

Categories
மாநில செய்திகள்

புயல் அவசரத்துக்கு… உடனே நோட் பண்ணுங்க…!!!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களுக்கு அவசரகால தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து தீவிர நிவர் புயலாக மாறியுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு, சென்னை மட்டும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், 24 மணி நேர புயல் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் உதவி எண்களை […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 15 முதல்… முக்கியமான தளர்வு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் கலாசார நிகழ்வுகளை நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தொடர்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் கலாசார நிகழ்வுகளை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அரசியல் மற்றும் மதம் தொடர்பான கூட்டங்கள் நடத்துவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. கலாச்சார நிகழ்வுகளில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜனவரியில் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2021 ஜனவரியில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியை பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்பதால் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை தொடர முடிவு செய்துள்ளது. மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் அமலுக்கு வருகிறது… தமிழகத்தில் புதிய அறிவிப்பு…!!!

சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க அனைவருக்கும் அனுமதி வழங்கப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு காரணமாக பயணிகள் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதன்பிறகு பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று சிறப்பு ரயில்கள், அத்தியாவசிய அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்காக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க மாணவர்கள், விளையாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 2ஆம் அலை… இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு… மக்கள் கவலை…!!!

கொரோனா இரண்டாம் அலை தொடங்கியுள்ளதால் இந்தியாவின் சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்து வருகிறது. சில நாடுகளில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

பெரியாா் பல்கலை மாணவா்களுக்கு… முக்கிய அறிவிப்பு… உடனே கிளம்புக…!!!

பெரியாா் பல்கலைக்கழகத்தில் பயின்ற முன்னாள் மாணவா்கள் தங்கள் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவு செய்யுமாறு துணைவேந்தா்  தெரிவித்துள்ளாா். பெரியாா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழந்தைவேலு இன்று வெளியிட்ட செய்தியில், “பெரியாா் பல்கலைக்கழகத்தில் 2015-ஆம் ஆண்டில் இருந்து 2020- ஆம் ஆண்டு வரை பயின்ற முதுநிலை பட்ட மாணவா்கள், ஆய்வியல் நிறைஞா்கள், முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள் அனைவரும் தங்களின் தற்போதைய விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும். பெரியாா் பல்கலைக்கழக இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தங்களின் தற்போதைய […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்மஸுக்கு முன்னரே வருகிறது கொரோனா தடுப்பு…!!!

ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகங்கள் கிறிஸ்துமஸுக்கு முன்பே தொடங்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஜெர்மன் மருந்து நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அமெரிக்காவின் நிறுவனம் பக்கவிளைவுகளற்ற கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்தகவல் உலக நாடுகள் அனைத்தையும் திரும்பிப்பார்க்க வைத்தது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா இதற்கான அவசர கால அங்கீகாரத்தை வழங்கினால், கொரோனா வைரஸ் தடுப்பூசி கிறிஸ்மஸுக்கு முன்பு வரலாம் என்று பயோஎன்டெக் அறிவித்தது. பைசர் மற்றும் பயோஎன்டெக் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளி கட்டணம்… அமைச்சரின் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தி கல்வி கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் நடப்பு கல்வி ஆண்டுக்கான கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீதத்தை பிப்ரவரி மாதத்துக்குள் வசூலித்துக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ கல்லூரிகளில் உடனே சேர வேண்டும்… மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!!

 மருத்துவ இடத்தை பெற்ற மாணவர்கள் அனைவரும் நாளையே மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கலந்தாய்வில் கலந்துகொண்டு மருத்துவ இடத்தை பெற்ற மாணவர்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் நாளையே சேர வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதனால் மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி அவர்கள் ஊருக்குச் செல்ல முடியாத நிலையில் தவித்து வருகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

இனி நீட் தேர்வு கிடையாது… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!!!

முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு முறையில் மத்திய அரசு விலக்கு அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இருந்தாலும் அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. அதனால் மாணவர்களின் உயிர்கள் பறிபோனது. இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முறையில் குறிப்பிட்ட கல்லூரிகளுக்கும் சிலவற்றுக்கு மட்டும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வேலைவாய்ப்பு

இந்தியா முழுவதும்- ஒரு அரிய வாய்ப்பு… யூஸ் பண்ணிக்கோங்க…!!!

இந்தியா முழுவதிலுமுள்ள பட்டதாரிகளுக்கு அமேசான் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் இந்தியா முழுவதிலும் 20000 டெலிவிரி நபர்களை பணிக்கு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அந்தப் பணிக்கு பள்ளி அல்லது கல்லூரி தேர்ச்சி சான்றிதழ் கட்டாயம். மேலும் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். இந்தப் பணிக்கு விருப்பமுள்ளவர்கள் https://logistics.Amazon.in/applynow […]

Categories
மாநில செய்திகள்

10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வை விரைவில் நடத்தி முடிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும், அதற்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு… வெளியான முக்கிய அறிவிப்பு… மாணவர்கள் ஆர்வம்…!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கூட்டம் விரைவில் தொடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் 50 லட்சம் நோயாளிகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் 108 ஆம்புலன்ஸ் கான ஆண்ட்ராய்டு செயலி வெளியிடப்படும். தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்விற்கு 34,424 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து மொத்தம் 4,061 இடங்களுக்கு கவுன்சிலின் நடத்தப்பட உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விட இது தான் பெரிய அச்சம்… ஊசலாடும் எடப்பாடி அரசு… கிண்டலடித்த ஸ்டாலின்… கதிகலங்கிய அதிமுக…!!!

முன் யோசனைகள் இல்லாமல் செயல்பட்டு பின்வாங்குவது தமிழக அரசின் பழக்கம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பள்ளிகளை திறக்கும் தேதியை அறிவித்துவிட்டு பிறகு ஒத்தி வைப்பது எடப்பாடி அரசின் ஊசலாட்டம் மனநிலையைக் காட்டுகிறது. அது மட்டுமன்றி முன் யோசனைகள் இல்லாமல் அறிவித்து விட்டு பிறகு பின்வாங்குவது தமிழக அரசின் வழக்கமாகிவிட்டது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ரத்து… முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறியுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

 10,12 ஆம் வகுப்பு மாணவர்கள்… பொதுத்தேர்வு ரத்து… அனைவரும் தேர்ச்சி… முதலமைச்சர் அறிவிப்பு…!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மேலும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது மட்டுமன்றி நாடு முழுவதிலும் கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு மத்திய […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு… கொரோனா பரவும் அச்சம்… முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒரே வருடத்தில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் பற்றி ஆய்வு நடத்திய முதலமைச்சர், அதன்பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “எனக்கு விவசாயம் தெரியும், ஸ்டாலினுக்கு என்ன தெரியும். விவசாயி என்ற சான்றிதழை அவர் எனக்கு தரவேண்டிய அவசியமில்லை. நான் விவசாயம் என்னும் தொழில் செய்கிறேன். ஸ்டாலினுக்கு என்ன தொழில் இருக்கிறது.நான் முதலமைச்சராக இருக்கும் போதிலும் விவசாயத்தைத் தொடர்ந்து செய்து வருகிறேன். நான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு 335 கோடி… இனிமே கவலை வேண்டாம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக அரசிற்கு 15 வது நிதி குழு பரிந்துரையை ஏற்று 335 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து மாநிலங்களிலும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை சமாளிக்கும் வகையில் 13 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு 15வது நிதிக்குழு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து தமிழக அரசுக்கு 335 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கேரள மாநிலத்திற்கு 1,276 கோடியும், இமாச்சல பிரதேசத்திற்கு 952 கோடியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்கள் நலனே முக்கியம்… தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூடாது… முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகின்ற 16ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்க தடை விதிப்பது பற்றி அம்மாநில அரசு பரிசீலனை செய்து வந்துள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு இராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ் 2 பொது தேர்வு நடத்தப்படுமா?… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இந்த வருடம் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்வது பற்றி அரசு தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, ” நடப்பாண்டில் 10, 11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்வது பற்றி அரசு தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. அரசின் அனைத்து செயல்களையும் குறை சொல்வதை மட்டுமே எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக […]

Categories
சற்றுமுன் சினிமா மாநில செய்திகள்

தந்தை எஸ்ஏசிக்கு நடிகர் விஜய் மறைமுக எச்சரிக்கை….!!

நடிகர் விஜயின் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமுமில்லை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். விஜய் பெயரில் ஒரு கட்சி பதிவாகியுள்ளதை அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்ததை தொடர்ந்து நடிகர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய தந்தை தொடங்கியிருக்கும் கட்சிக்கும், எனக்கும்  எந்த தொடர்பும் இல்லை. இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இந்த கட்சிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த அவர்கள் செயல்படுத்தக்கூடிய எந்த விஷயமும் நம்மை கட்டுப்படுத்தாது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் டிசம்பர் 11-ஆம் தேதி வரை நீட்டிப்பு …!!

நாடு முழுவதும் அஞ்சல் துறை சார்பாக பாமரமக்களுக்கு சேமிப்பு பழக்கத்தை கொண்டு வருவதற்கு, பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பலரும் அஞ்சல் சேமிப்பையே நாடியுள்ளனர். வங்கிக்கு செல்ல முடியாத பலரும் அஞ்சல் சேமிப்பால் பலனடைந்தவர்கள் ஆகவே இருக்கின்றனர். இந்த நிலையில்தான் அஞ்சல் சேமிப்பு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஞ்சல் சேமிப்பில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூபாய் 500 ஆக உயர்த்திக்கொள்ள டிசம்பர் 11ம் தேதி வரை கால […]

Categories
அரசியல்

மக்களுடன் மட்டுமே கூட்டணி… ஆனால் அனைவரும் உழைக்க வேண்டும்… கமல்ஹாசன் வெளியிட்ட அறிவிப்பு…!!!

வருகின்ற சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையம் மக்களுடன் தான் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் மக்கள் நீதி மையம் கட்சியில் உள்ள மாவட்ட செயலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடந்தது. அதில் பேசிய கமல்ஹாசன், “வரப்போகும் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி மக்களுடன் தான் கூட்டணி வைத்துக் கொள்ளும். கூட்டணி என்பது என் வேலை மற்றும் வெற்றிக்கு எல்லோரும் உழைக்க வேண்டும்”என்று அவர் கூறியுள்ளார். மேலும் திமுகவுடன் கமல்ஹாசன் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரூ.50 கட்டணம் செலுத்தணும்….! வங்கியின் திடீர் முடிவால்… திணறும் வாடிக்கையாளர்கள் ..!!

வங்கி நேரங்களைத் தாண்டியும் விடுமுறை நாள்களிலும் ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தி பணம் டெபாசிட் செய்தால் ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. கொரோனா  அச்சம் காரணமாக வங்கிக்கு செல்ல அஞ்சும் மக்கள் முடிந்தவரை தங்களின் பணபரிவர்தனையை ஏடிஎம் இயந்திரங்களிலேயே மேற்கொள்கின்றனர். இந்நிலையில், வங்கி நேரங்களைத் தாண்டியும் விடுமுறை நாள்களிலும் ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தி பணம் டெபாசிட் செய்தால் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஐசிஐசிஐ வங்கி கடந்த மாதம் அறிவித்தது. இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிப்பு ….!!

கொரோனா பொது முடக்கம் அமல் படுத்தப் பட்டதில் இருந்து பள்ளி, கல்லூரி நிலையங்கள் மூடப்பட்டன. 7 மாதங்கள் ஆகியும் இன்னும் பள்ளி – கல்லூரி திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் மாணவர்களின் கல்வி சார்ந்த நடவடிக்கை பாதிக்கக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆன்லைன் வழியில் கல்வி சார்ந்த நிகழ்வுகளை மேம்படுத்தி உள்ளனர். மாணவர்களின் மாணவர்களின் கல்வி எந்த சூழலிலும் பாதித்து விடக்கூடாது என்பதற்காக தேர்வுகள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் இன்று முதல் – பிரதமர் மோடி மாஸ் அறிவிப்பு …..!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார சிக்கல், மக்களின் வாழ்வாதாரத்தை சரி செய்வதற்கு மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், சலுகைகளை வழங்கி வருகிறது. ஏற்கனவே மத்திய அரசு சார்பாக பல நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று ஒரு திட்டத்தை அறிவிக்கின்றார். நாடு முழுவதும் உள்ள 300000 சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமர் மோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் அடிப்படையில் பயனாளர்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிப்பு – வகுப்புகள் ஆரம்பம்

கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டன, மாணவர்கள் வீட்டிலேயே இருந்த நிலையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகியும் கல்வி நிலைய திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் மக்கள் மாணவர்கள் கல்வி நலன் பாதிக்கக் கூடாது என்று அரசு அவ்வப்போது உள்ள பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு உத்தரவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளிக்கு ஓகே…! களமிறங்கும் மூக்குத்தி அம்மன்”…. மாஸ் அப்டேட் …!!

ஆர். ஜே . பாலாஜி அவர்கள் மூக்குத்தி அம்மன் படத்தின் ரிலீஸ் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் கொடுத்துள்ளார். பிரபல லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படமானது  மூக்குத்தி அம்மன் ஆகும்.இந்த படத்தின் திரைக்கதை, கதை, வசனம் எழுதிய  ஆர்.ஜே . பாலாஜி அவர்கள்  இயக்குனர் சரவணன் உடன் இணைந்து இயக்கியுள்ளார்.  முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிவரும் இந்த படத்திற்காக நடிகை நயன்தாரா48 நாட்கள் விரதமிருந்து நடித்திருந்தார். வேல்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி புதிய மாவட்டங்கள்… தொகுதிகள் இன்று அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் தற்போது புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகள்: சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம்: ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய  தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் பணம் செலுத்தினால் -நவம்பர் 1முதல் – அதிர்ச்சி அறிவிப்பு…

நாட்டில் உள்ள வங்கிகள் பணப்பரிவர்த்தனையில்  மிகப்பெரிய மைல் கல்லாக இருந்து வருகிறது சாமானியர் முதல் பெரிய பெரிய நிறுவனங்கள் வரை வங்கியை சார்ந்தே பண பரிவர்த்தனையை செய்து வருகின்றனர். வங்கிகள் செயல்படாத போது  ஏடிஎம் மிஷின் மூலம் ரொக்கப் பணத்தை செலுத்துவதற்கு  வசதிகள் இருந்து வந்தது. இந்நிலையில் தனியார் வங்கிகள் தற்போது ஒரு புதிய நடைமுறையை அறிமுகம் படுத்தி உள்ளன அதன்படி விடுமுறை நாட்கள், மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரையிலான வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

வீடு இல்லாத மக்கள்… அனைவருக்கும் இனி வீடு… எடியூரப்பா புதிய அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் வீடுகள் இல்லாத அனைத்து மக்களுக்கும் வீடு கட்டி தருவதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹெலிகாப்டர் மூலமாக சிவமொக்கா சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். அதன்பிறகு பேசிய அவர், ” கர்நாடக மாநிலத்தில் வீடு இல்லாத அனைத்து மக்களுக்கும் வீடு […]

Categories
தேசிய செய்திகள்

நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்… 10 கிலோ அரிசி இலவசம்… கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர்…!!!

நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் ஏழை மக்கள் அனைவருக்கும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவேன் என கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையா, தனது தொகுதி பாதாமியில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்பிறகு பேசியவர், “ஏழை மக்கள் எவரும் உணவு இன்றி பசியால் வாட கூடாது. அவர்கள் அனைவரும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும். வெள்ளம் மற்றும் வறட்சி எது வந்தாலும் மக்கள் வயிறு […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் காலியாகும்… 11 பதவிகள்… தொடங்க போகும் தேர்தல்… தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

உத்திரப் பிரதேசத்தில் 11 பாராளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாராளுமன்ற மேலவையின் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.அதில் உத்திரபிரதேசத்தில் 10 இடங்கள் மற்றும் உத்தரகாண்டில் ஒரு இடம் காலியாகும். அந்த பதவிக்கான இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நோபல் பரிசு… இன்று வெளியான அறிவிப்பு… இடம் பிடித்த 2 பேர்…!!!

இந்த வருடத்திற்கான பொருளாதார நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியலில் இரண்டு பேர் இடம் பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இவ்வருடத்தின் இயற்பியல் துறையில்  பெறுபவர்களில் ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு ஜென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 பேருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா… இந்த ஆண்டு நடக்குமா?… முதல்-மந்திரி எடியூரப்பா விளக்கம்…!!!

மைசூரு தசரா விழாவில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகை ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு பத்து நாட்கள் தொடர்ந்து கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த விழாவில் மிகவும் புகழ்பெற்ற ஜம்பு சவாரி ஊர்வலம் நடத்தப்படும். அதில் யானைகள் அணிவகுத்து சென்று, அலங்கார ஊர்திகள், கலைக்குழுவினர், போலீஸ் குழுவினர் மற்றும் குதிரைப் படைகள் அந்த ஊர்வலத்தில் கட்டாயம் இடம்பெறும். அந்தக் […]

Categories
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட் இன்று முதல்… தினம் தோறும் 40 வழக்குகள்… வெளியான அறிவிப்பு…!!!

கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டு முழுமையாக செயல்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் சுப்ரீம் கோர்ட்  அனைத்து வழக்குகளையும் காணொலிக் காட்சி மூலமாக விசாரணை செய்து வருகிறது. இருந்தாலும் மொத்தம் உள்ள 12 அமர்வுகளில் 5 அமர்வுகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன.அந்த அமர்வுகளில் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் மட்டுமே இருந்ததால் தினந்தோறும் 20 வழக்குகள் மட்டுமே விசாரணை செய்யப்பட்டு வந்தன. […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில்… பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு… பெற்றோர்கள் அச்சம்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை இன்னும் குறையாத பட்சத்தில் ஊரடங்கு உத்தரவை முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தாலும் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் புதுச்சேரியில் மழைக்‍கு வாய்ப்பு …!!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளதால் தமிழக புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு பூங்கா… இவர்கள் மட்டும் வரக்கூடாது … சுகாதாரத் துறை எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் பொழுதுபோக்கு பூங்கா திறப்பதற்கான வழிகாட்டு முறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதிலும் வருகின்ற 15ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பொழுதுபோக்கு பூங்காக்களில் திறப்பதற்கு வழிகாட்டு முறைகளை சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை, “பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல் குளம் செயல்படக் கூடாது.பொழுதுபோக்கு பூங்காவில் இருக்கின்ற உணவுக் கூடங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே உணவு அருந்த அனுமதி அளிக்க வேண்டும். அங்கு வரும் அனைவரும் கட்டாயம் […]

Categories
தேசிய செய்திகள்

 பண்டிகைகளை எப்படி கொண்டாடுவது?… கண்டிப்பா பாலோவ் பண்ணனும்… மத்திய அரசு… வெளியிட்டுள்ள அறிவிப்பு…!!!

அடுத்த மூன்று மாதங்களில் வரவிருக்கும் பண்டிகைகளை எப்படி கொண்டாடுவது என்று மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு பொருளாதாரம் மற்றும் மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊரடங்கு தொடர்புகளை 5 கட்டங்களாக அறிவித்து நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பண்டிகை காலம் தொடங்க உள்ளது. இந்த மாதம் துர்கா பூஜை, தசரா மற்றும் விஜயதசமி, […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா வரும் இவர்களுக்கு…. கொரோனா பரிசோதனை கட்டாயம்… மந்திரி சுதாகர்… அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவக் கல்வித் துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார். குடகு மாவட்டத்தை பார்வையிடுவதற்கு நேற்று மருத்துவக் கல்வித் துறை மந்திரி சுதாகர் சென்றிருந்தார். அங்கு மடிக்கேரியில் இருக்கின்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில் குடகு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் […]

Categories
உலக செய்திகள்

 இயற்பியல் துறை… இந்த வருடத்தின்… நோபல் பரிசு அறிவிப்பு வெளியீடு…!!!

இந்த வருடத்தின் நோபல் பரிசுக்கான பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் இடம் பெற்றுள்ளனர். உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இவ்வருடத்தின் இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவ்வகையில் […]

Categories

Tech |