Categories
மாநில செய்திகள்

வலுவிழந்தது புரேவி புயல்… இனி எந்த பிரச்சனையும் இல்ல… வெளியான சூப்பர் தகவல்..!!

புரேவி புயல் குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்: “மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த புரேவிப்புயல் இன்று மாலை 5.30 மணிக்கு வலுவிழந்தது. பாம்பன் அருகே புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பாம்பனுக்கு தென் மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக மன்னார் வளைகுடா பகுதிகளில் 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் இல்லையா?… அப்போ கொரோனா வார்டில் பணி… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இனி முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால் கட்டாயம் கொரோனா சிகிச்சை மையத்தில் பணி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி முக கவசம் அணிதல் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி… நாளை சென்னையில் ரத்து… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

புயல் காரணமாக சென்னையில் இருந்து செல்லும் முத்துநகர் விரைவு ரயில் மற்றும் மைசூர் விரைவு ரயில் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேளாண் பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலை… கை நிறைய சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை வகை: கற்பித்தல் உதவியாளர், மூத்த ஆராய்ச்சி, இளைய ஆராய்ச்சி சக தொழில்நுட்ப உதவியாளர் இருப்பிடம்: கோவை, ஆடுதுறை ,குமுலூர் [திருச்சி] வேலை நேரம்: பொதுவான நேரம் சம்பளம்: Rs.12000 – Rs.49000 மொத்த காலியிடம்: 09 நேர்காணல் தேதி: 04.12.2020 முதல் 11.12.2020 வரை தேர்வு செயல்முறை:  TNAU தேர்வு நேர்காணலில் அடிப்படையில் செய்யப்படும். கல்விதகுதி: பி.எஸ்சி / பட்டம் / முதுகலை பட்டம் / […]

Categories
மாநில செய்திகள்

ரஜினியின் புதிய கட்சி… நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது… ட்விட்டரில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ரஜினிகாந்த் துவங்க இருக்கும் புதிய கட்சிக்கு நிர்வாகிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் வரும் 2021 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற, ஆன்மீக […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் படித்தவர்களா நீங்கள்… தமிழகத்தில் இ சேவை மையத்தில் வேலை… விரைவில் முந்துங்கள்..!!

தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனத்தில் (TNeGA) காலியாக உள்ள IT Professionals பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 07.12.2020 இறுதி நாள் என்பதால், உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வாரியத்தின் பெயர் :தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனம் பணிகள் IT Professionals மொத்த பணியிடங்கள்: 21 விண்ணப்பிக்க கடைசி தேதி:  07.12.2020 கல்வி தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய கட்சி… அரசியலுக்கு வருவது உறுதி….ரஜினி அதிகாரபூர்வ அறிவிப்பு…

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டதால் ரசிகர்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த […]

Categories
மாநில செய்திகள்

வேலைநிறுத்தப் போராட்டம்… இந்த தேதிகளில்… பேருந்துகள் இயங்காது… அதிர்ச்சியில் மக்கள்..!!

தமிழகத்தில் அனைத்து போக்குவரத்து கழகங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-வது சம்பந்த சம்பள ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள சம்பளங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் தங்களது பிரச்சனைக்கு வருகிற 17-ஆம் தேதிக்குள் தமிழக அரசும், போக்குவரத்து துறையும் தீர்வுகாண வேண்டும். இல்லையெனில் டிசம்பர் 17ஆம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்… தமிழகத்தில் அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்சாரப் பணியாளர் தொழிற்பிரிவில் உள்ள பயிற்றுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் பெயர்: Employment and Training Electrical Staff வயது: 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்,  / டிப்ளமோ(2 ஆண்டுகள் பணி அனுபவம்) பெற்றிருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி ஊதியம்: ரூ.10,000/- தேர்வு செயல்முறை: Interview விண்ணப்பிக்கும் முறை: 09.12.2020க்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் வேலை…. “இந்தியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி” நீதிமன்றம் அதிரடி….!!

ஹெச்-1பி விசாகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த ஹெச்-1பி விசாகளுக்குகான கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விசா திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த அக்டோபர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில் சம்பளத்தில் கட்டுப்பாடு, சிறப்பு பொறுப்புகளுக்கு கட்டுப்பாடு என அமெரிக்க நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை சந்தித்தனர். இந்த கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் தற்போது ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களே… ஜனவரி 1 முதல்… அனைத்திற்கும் கூடுதல் கட்டணம்… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதிலும் ஜனவரி 1 முதல் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் பணப்பரிவர்த்தனைக்காக மொபைல் செயலிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால் ஜனவரி 1 முதல் செய்யப்படும் பணம் பரிவர்த்தனைக்கு நாடு முழுவதிலும் கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்… கல்லூரிகள் திறப்பு… கவனிக்க வேண்டிய விதிமுறைகள்..!!

தமிழகத்தில் பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது உயர்கல்வி நிறுவனங்கள், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்லூரிகள் இன்று முதல் செயல்பட உள்ளது. ஊரடங்கு காரணமாக மாணவர்கள் இணையதளம் வழியிலும், தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்களைக் படித்து வந்தனர். இருப்பினும் பொறியியல், அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவர்களுக்கு சில சிரமங்கள் இருந்து வந்தது. இதன் காரணமாக கல்லூரிகள் திறக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 8 முதல்… ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… வெளியான அறிவிப்பு..!!

சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய இடங்களில் இருந்து மன்னார்குடி, பாலக்காடு உள்ளிட்ட இடங்களுக்கு மேலும் 8 ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து செங்கோட்டை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.  […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

நெற்பயிரில் பூச்சிகள் தாக்காமல் இருப்பது எப்படி..? வேளாண் அதிகாரி விளக்கம்..!!

பூச்சி தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். காரைக்கால் மாவட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: “கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக வயலில் அதிகமாக தேங்கியுள்ள நீரை வடிகட்டி, தேவையான அளவுக்கு மட்டும் நீரை வைத்திருக்கவேண்டும். தற்போதைய சூழலில் பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. தங்களது நெற்பயிரை அடிக்கடி பார்வையிட்டு இத்தகைய தாக்குதல்களின் நிலவரத்தை அறிய வேண்டும். பயிருக்கு தேவைக்கு […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 7 முதல் கல்லூரிகள் திறப்பு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பதற்கு அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி முதலமைச்சர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த மாதம் முதல்… கொரோனா தடுப்பூசி… மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமெரிக்க மருந்து நிறுவனம் மாடர்னா தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏரளமான உயிர்பலிகளை எடுத்துள்ளது. அதனால் அனைத்து நாடுகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனா மேலும் தீவிரம் அடையாமல் தடுப்பதில் 100 சதவிகிதம் வெற்றியளிக்கும் தடுப்பூசியை தயாரித்க உள்ளதாக அமெரிக்க நிறுவனமான மாடர்னா […]

Categories
உலக செய்திகள்

அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி… மகிழ்ச்சி அறிவிப்பு..!!

கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் முதல் உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமான நிலையை சந்தித்துள்ளது. பொருளாதாரத்திலும் படு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்வேறு உலக நாடுகளில் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் செயல்பட்டு வருகிறது. அதில் மாடர்னா, ஸ்புட்னி வி, கோவாக்சின் என பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கணக்கில் ரூ.500 கட்டாயம்… அரசு அதிரடி அறிவிப்பு… பொதுமக்களே உடனே போங்க…!!!

இந்தியாவின் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் சேமிப்புக் கணக்கில் 500 ரூபாய் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்தியா தபால் அலுவலகம், சேமிப்பு வங்கியில் குறைந்த பட்ச சேமிப்பு கணக்கை உயர்த்தி உள்ளது. மேலும் குறைந்தபட்ச இருப்பு வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் டிசம்பர் 12 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தது 500 ரூபாய் வைத்திருக்க வேண்டும். இந்த குறைந்தபட்ச தொகையை டிசம்பர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் முடிவு செய்கிறேன்… அதுவரை வெயிட் பண்ணுங்க… நடிகர் ரஜினிகாந்த்…!!!

கட்சி தொடங்குவது பற்றி தான் முடிவு எடுக்கும் வரை அனைவரும் பொறுத்திருங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என்று இணையதளத்தில் அறிக்கை ஒன்று வெளியாகியது. ஆனால் அந்த அறிக்கைக்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதனால் அவர் கட்சி திரும்புவாரா? இல்லையா? என்று அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில், அரசியல் நிலைப்பாடு […]

Categories
மாநில செய்திகள்

அடுத்தக்கட்ட ஊரடங்கு… முதல்வர் அறிவிப்பு… என்னென்ன தளர்வுகள் தெரியுமா..?

தமிழகத்தில் பத்தாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் அமலுக்கு வந்தது. பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் மக்கள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார அடிப்படையை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பத்தாம் கட்ட ஊரடங்கு இன்றோடு முடிவுக்கு வருகிறது. தற்போது அடுத்த கட்ட ஊரடங்கு மற்றும் தலைவர்கள் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

இ-பதிவு கட்டாயம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர பிற மாநிலங்களிலிருந்து வரும் அனைவருக்கும் இ-பதிவு கட்டாயம் என முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனையடுத்து புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா தவிர பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பதிவு கட்டாயம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும்கல்லூரி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?… முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அவர் அறிவித்தார். இதனையடுத்தே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

Breaking: டிசம்பர் 7 முதல் கல்லூரிகள் திறப்பு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பதற்கு அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடிச்சிருக்கிங்களா… அப்ப உங்களுக்கான வேலை இதோ… விரைவில் முந்துங்கள்..!!

DAS DPS (DIRECTORATE OF PURCHASE AND STORES)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: junior storekeeper, stenographer காலிப்பணியிடங்கள்: 74 கல்வி தகுதி: டிகிரி, டிப்ளமோ வயது: 18 – 27 சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 27 மேலும் விவரங்களுக்கு https://dpsdae.formflix.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ. 2,199 வாட்ச்… வெறும் ரூ.299 மட்டுமே… அமேசான் நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்..!!

அமேசான் நிறுவனம் வாட்ச்களுக்கு அதிரடியாக சலுகையை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட மணி நேரங்கள் மட்டுமே கிடைக்கும் இந்த ஆமேசான் டீல் விற்பனையில் வாட்சுகள் அசல் விலையிலிருந்து பாதியாக குறைத்து கிடைக்கிறது. இந்த விலையில் வாங்குவது உங்களுக்கு விருப்பமாக இருந்தால் இந்த வாட்ச்களை நீங்கள் வாங்கலாம். 1. Redux Analogue Black Dial Men’s & Boy’s Watch RWS0106S 2,199 அதிகபட்ச விற்பனை (எம்.ஆர்.பி) விற்பனை விலைகொண்ட இந்த வாட்ச் வெறும் 299-க்கு அமேசான் டீல் விற்பனையில் கிடைக்கிறது. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்… மாதம் 50 ஆயிரம்… உள்ளூரிலேயே அரசு வேலை ரெடி..!!

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பஞ்சாயத்து செயலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அரசு சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம் : Kaniyakumari Panjayat Office பணியின் பெயர் : Panjayat Scretary பணியிடங்கள் : 27 வயது வரம்பு : 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை கல்வித்தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் : ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை தேர்வு செயல்முறை ; Interview கடைசி தேதி :10.12.2020 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஜய் மக்கள் இயக்கம்… புதிய அறிவிப்பு… ரசிகர்களுக்கு செம ட்ரீட்…!!!

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடிகர் விஜய் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார். விஜய் தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும் இனி இந்த சேனலில் தான் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நற்பணிகள் அனைத்தையும் இந்த சேனலில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சேனல் தொடங்கப்படுவது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ ரிலீஸ் தேதி… அட்ராசக்க… வெறித்தனம்…!!!

நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் படம் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்து படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் […]

Categories
மாநில செய்திகள்

ஐ ஜாலி ஜாலி… நிலமை சரியாகுற வரைக்கும்… நோ ஆன்லைன் கிளாஸ்..!!

புயலால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை விடுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயலால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது என்று தமிழக பள்ளி, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி… முதல்வர் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2 ஆயிரம் மினி கிளினிக் செயல்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் ஒரு மருத்துவர், நர்ஸ், உதவியாளர் கொண்ட 2 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் படம் கண்டிப்பா இதுலதான் ரிலீஸ்… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்திருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன் மாஸ்டர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் அல்லது அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் இது முற்றிலும் வதந்தி மட்டுமே என தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ, லலித் குமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரையரங்கில் ‘மாஸ்டர்’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளதாக படக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தில் படக்குழு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஓடிடி தளத்தில் இருந்து எங்களை அணுகிய போது, மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினோம். திரையரங்கில் மாஸ்டர் படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8500 காலிப்பணியிடங்கள்… எஸ்பிஐ வங்கியில் வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

பாரத் ஸ்டேட் வங்கி 8500 அப்ரண்டிஸ் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இந்திய பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பட்டதாரி இளைஞர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பணி: apprentice காலிப்பணியிடங்கள்: 8500 தமிழ்நாடு காலியிடங்கள்: 470 உதவித்தொகை: முதலாமாண்டு மாதம் 15,000, இரண்டாமாண்டு மாதம் 16,000, மூன்றாமாண்டு மாதம் 19000 தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் 85 ஆயிரம்…. குடிசை மாற்று வாரியத்தில் வேலை… உடனே அப்ளே பண்ணுங்க..!!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள சமூக மேம்பாட்டு நிபுணர் (எஸ்.டி.எஸ்) எனப்படும் Social Development Specialist (SDS) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாரியத்தின் பெயர் : தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பணியின் பெயர் : Social Development Specialist விண்ணப்பிக்கும் முறை : Offline விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.12.2020 வயது வரம்பு: 1.1.2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். SDS மாத ஊதியம்: […]

Categories
மாநில செய்திகள்

மழை, அடுத்தக்கட்ட தளர்வுகள்… முதல்வர் இன்று ஆலோசனை…!!!

தமிழகத்தில் ஊரடங்கு அடுத்த கட்ட தளர்வுகள் பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய தொடர்புகள் குறித்து இன்று காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா உயிர் இழப்புகள் குறைந்த நிலையில், மழை காரணமாக கொரோனா பரவல் அதிகரிக்க […]

Categories
மாநில செய்திகள்

புரட்டி போட்ட புயல்… மக்களுக்கு நிவாரணம்… முதல்வர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் மற்றும் கனமழையால் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாயும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 6 லட்சம் என மொத்தம் 10 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

புரட்டிப் போட்ட நிவர் புயல்… நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்… என்னென்ன தெரியுமா..?

புயலில் சேதமடைந்த வீடுகள் மனிதர்கள் விலங்குகள் ஆகியவற்றுக்கு நிவாரணம் தருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தது. மேலும் விளைநிலங்கள் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கிய நாசமானது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கூடும் பாதிக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு கரையை கடந்த நிவர் புயல் திருவண்ணாமலை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்… பஞ்சாயத்து செயலாளர் வேலை… கை நிறைய சம்பளம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பஞ்சாயத்து செயலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கம்பெனி : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை வகை: பஞ்சாயத்து செயலாளர்கள் இருப்பிடம்:: கன்னியாகுமரி வேலை நேரம்: பொதுவான நேரம் சம்பளம்:: Rs.15900 வயது எல்லை: வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். மொத்த காலியிடங்கள் :27 கடைசி தேதி :10.12.2020 தேர்வு செயல்முறை: டி.என்.ஆர்.டி தேர்வு நேர்காணல் / […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்து இருந்தால் போதும்… இ-சேவை மையத்தில் வேலை… உடனே விண்ணப்பியுங்கள்..!!

தமிழ்நாடு இ சேவை மைய வேலைவாய்ப்பில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புரோகிராமர், சாப்ட்வேர் புரோகிராமர் மற்றும் ஆபரேட்டிங் சிஸ்டம் அட்மினிஸ்டிரேஷன் (OS), டேட்டாபேஸ் அட்மினிஸ்டிரேஷன் (DB) ஆகிய பணிகளை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி  : பிஇ/பிடெக் /பிசிஏ / எம்சிஏ/ எம்எஸ்சி பட்டம் பெற்றவர்கள் பணி அனுபவம் : 3 ஆண்டுகள் சாப்ட்வேர் புரோகிராமர் அனுபவம் : 2 முதல் 4 ஆண்டுகள் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் டிபி அட்மினிஸ்டிரேஷன் (OS and DB […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 30 முதல் மீண்டும்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு மீண்டும் தொடங்க உள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புயல் காரணமாக மருத்துவ கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் பத்தாம் தேதி வரையில் நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. சென்னை நேரு விளையாட்டு […]

Categories
Uncategorized

இனிமே எல்லாமே தமிழ் தான்… மாணவர்களுக்கு செம்ம அறிவிப்பு… போடு ரகிட ரகிட…!!!

நாடு முழுவதிலும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதிலும் வருகின்ற கல்வி ஆண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிரிடும் நடைமுறை அமலுக்கு வரும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நடைமுறைகளை வகுத்த ஐஐடி மற்றும் சில குறிப்பிட்ட அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அளிக்கும் வழிகாட்டுதல்களின் படி இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி… போடு செம அறிவிப்பு…!!!

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாடுகள் அடிப்படையில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் வேர்ல்டு விஷன் இந்தியா என்ற அமைப்பு மத்திய அரசுடன் இணைந்து நடத்திய ஆய்வில், குழந்தைகள் நல்வாழ்வு குறியீட்டில் தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வகுப்புகள் கட்டாயம்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனாவில் தாக்கம் குறையும் வரையில் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறையும் வகையில் பள்ளிகள் திறக்க சாத்தியமில்லை என தமிழக அரசு கூறியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் முழுவதும் குறையும் வரையில் ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் தொடரும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

பயிர் சேதத்துக்கு உரிய இழப்பீடு… தமிழக முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் விவசாயம் செய்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதனால் விவசாயிகள் அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புயலால் ஏற்பட்ட பயிர் செய்த பற்றி முழுமையாக கணக்கெடுக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

20 வயதுக்கு மேல் உள்ளவர்களா நீங்கள்… அப்ப நீங்க மட்டும் பாருங்க..!!

பதவி: Probationary officer காலியிடங்கள்: 2000 கல்வித்தகுதி: Graduate சம்பளம்: மாதம் ரூ.23,700 – 42,020 வயது: 20 வயதிற்கு மேல் பணியிடம்: இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்படும் முறை: pharse-I;preliminary Examination, pharse -II; main examination(object test & Descriptive test) pharse – III; Group Exercises & Interview விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 750 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 4

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 31 வரை… விமானங்கள் ரத்து… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

கொரோனா பரவலின் காரணமாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது நவம்பர் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. சில முக்கிய வழித்தடங்களில் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று விமானங்களை இயக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றினை விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தை நெருங்கும் அடுத்த ஆபத்து… பெரும் பரபரப்பு… மக்களே உஷார்…!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே இன்று அதிகாலை கரையை கடந்து உள்ளது. இருந்தாலும் அதன் தாக்கம் தற்போது வரை குறையவில்லை. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலப்பரப்பு வழியாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மதியம் 12 மணி முதல் மீண்டும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

புயல் காரணமாக நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கியுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது மழையின் அளவு குறைந்து, நிலைமை சீரடைந்து உள்ளது. இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கையாக […]

Categories
மாவட்ட செய்திகள்

பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும்… அரசு அறிவிப்பு..?

நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பேருந்து இயக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இதையடுத்து இன்று நண்பகல் 12 மணிமுதல் 7 மாவட்டங்களில் மீண்டும் அரசு பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.

Categories

Tech |