Categories
தேசிய செய்திகள்

குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

மக்கள் அனைவரும் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி விவரங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியே வங்கிகள் செய்து கொடுத்துள்ளனர். அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விவரம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. கோடக் மகேந்திரா […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி முதல்… வங்கிகளில் புதிய நடைமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஜனவரி முதல் காசோலைகளை பாசிடிவ் பே என்ற பாதுகாப்பு முறையை அமல்படுத்த உள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளது. காசோலை மோசடிகளை தடுக்கும் விதத்தில் வரும் 1ஆம் தேதி முதல் பாசிட்டிவ் பே என்ற புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளது, இதன்படி காசோலையை வழங்குபவர்கள், அதன் எண், தொகை, நாள், காசோலை பெறும் நபர், காசோலையின் முன் பின் பக்கம் ஆகியவற்றை தாம் கணக்கு வைத்துக்கொள் வங்கிக்கு அனுப்ப வேண்டும். 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்கப்படும் காசோலைகளில் […]

Categories
மாநில செய்திகள்

வீடு கட்டணுமா… அப்ப இதெல்லாம் கட்டாயம் தேவை… தமிழக அரசு அதிரடி..!!

சாலை, திறந்தவெளிப் பகுதி, குடிநீர், கழிவு நீர் உள்பட அடிப்படை வசதிக்கு பிறகே மனைகளுக்கு திட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: – தமிழக அரசின் அந்த அரசாணையில். தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளைவெளியிட்டது. இதில், மனை பிரிவுகள், உட்பிரிவுகள் இவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“117 காலிப்பணியிடங்கள்” … தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

தமிழ்நாடு காகித லிமிடெட் ஆணையத்தில் (TNPL) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B), Shift Engineer, Assistant Manager, Plant Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : TNPL பணியின் பெயர் : Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B), Shift Engineer, Assistant Manager, Plant Engineer பணியிடங்கள் : 117 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளையுடன் நிறைவு… மக்களே உடனே போங்க… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் விண்ணப்ப படிவங்களை நேரில் அளிப்பதற்கான நடைமுறை நாளையுடன் முடிவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் குறிப்பிட்ட நாட்களில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே கிளம்பி போங்க…!!!

தமிழகம் முழுவதிலும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நேற்றும் இன்றும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் முகாம் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 14 ஆம் தேதி முதல்… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை புறநகர் ரயில் வெளியில் நாளை முதல் அனைத்து நேரங்களிலும் பெண்கள் அனைவரும் ரயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

யுபிஎஸ்சியில் வேலை… கை நிறைய சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

வேலை வகை: கண்காணிப்பாளர் & புள்ளிவிவர அதிகாரி வயது வரம்பு 30 வயதாக இருக்க வேண்டும். தேர்வு செயல்முறை: யுபிஎஸ்சி தேர்வு டெஸ்ட் / நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். வேலை நேரம்: பொதுவான நேரம் கம்பெனி : யூனியன் பொது சேவை ஆணையம் கல்விதகுதி:: கண்காணிப்பாளர்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம். புள்ளிவிவர அலுவலர்: சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.ஜி பட்டம். இருப்பிடம்:: இந்தியா முழுவதும் இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1818250

Categories
தேசிய செய்திகள்

2021 முதல் நாடு முழுவதும் ஒரே தேர்வு… கல்வித்துறை அதிரடி..!!

வரும் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே தெரிவித்துள்ளார். பல்கலை மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகிய 3 அமைப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்டு புதிய உயர்கல்வி ஆணையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாகவும், மத்திய பல்கலை, நடத்தி வரும் தனித்தனி நுழைவுத் தேவுகள் ரத்து செய்யப்படும் என்றும் மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

பெண்களே ” கல்வி உதவித்தொகை”… வெளியான புதிய உதவித் திட்டம்..!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் பெண்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை m-tech மற்றும் M.E இரண்டு ஆண்டுகள் படிக்கும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 20 பேருக்கு உதவித்தொகை கிடைக்கும்.ஏரோஸ்பெஸ் இன்ஜினியரிங் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், ஸ்பேஸ் இன்ஜினியரிங் மற்றும் ராக்கெட் இன்ஜினியரிங் படிக்கும் மாணவிகளுக்கு இது பயன்பெறும். ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித் தொகை […]

Categories
மாநில செய்திகள்

அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி… தமிழக முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அடுத்த வாரம் வந்திடும்… கவலைப்படாதீங்க… அமெரிக்க சுகாதார அமைச்சர் தகவல்..!!

அமெரிக்காவில் வரும் திங்கட்கிழமை முதல் பைசர் கொரோனா தடுப்பூசி, பயன்பாட்டிற்கு வரும்  என அந்நாட்டு சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அசார் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். பைசர் நிறுவனம் அவசர கால பயன்பாட்டிற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், தரவுகளை ஆய்வு செய்த தடுப்பூசிக்கான வல்லுநர் குழு, 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில்.. அய்யய்யோ… 2 எவிக் ஷன்… வெளியேறுவது யார் தெரியுமா…?

இந்த வாரம் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கமல்ஹாசன் அதிரடியாக தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வெற்றிப் பாதையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது வரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய 2 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர். இதனையடுத்து ஒவ்வொரு வாரமும் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே… அரையாண்டு தேர்வு கட்டாயம் நடக்கும்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தாய்மார்களே… இதை செய்தால் ரூ 45,000… தமிழக அரசு அறிவிப்பு

கர்ப்பப் பையை நீக்கும் அறுவைசிகிச்சை செய்தால் ரூபாய் 45 ஆயிரம் ரூபாய் உதவி தொகை தருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கர்ப்பப்பை என்பது பிறப்பு உறுப்பின் மேல் பகுதியில் காணப்படும் தசையால் ஆன ஒரு உறுப்பு. கர்ப்பப்பைக்குள் குழந்தைகள் உருவாகின்றது. மாதவிடாய், இரத்தப்போக்கு கர்ப்பப்பையில் தான் உண்டாகின்றது. கர்ப்பப்பையை அடிவயிற்று வழியாக நீக்குதல் என்பது அடிவயிற்றில் ஒரு வெட்டு போட்டு கர்ப்பப்பையின் நீக்கும் ஒரு செயல்முறை. அறுவை சிகிச்சைக்கு முன்பு உங்களுக்கு மாதவிடாய் இருந்தால், அறுவை சிகிச்சைக்குப் […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா..? அப்போ இங்க போய் விண்ணப்பம் செய்யுங்கள்..!!

வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்ய விரும்புவோருக்கு நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் வாக்காளர் அட்டையில் முகவரி, பெயர் ஆகியவற்றை திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. மாவட்ட வாரியாக சிறப்பு முகாம்கள் அமைத்து வாக்காளர் அட்டையை சரிபார்க்கப்பட்டு தேவையான திருத்தங்களை செய்து தருகிறது. அதன்படி கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அனைத்து சட்டப்பேரவைத் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஜனவரி மாதம் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மாலை 6 மணிவரை செயல்படாது… மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் இன்று 6 மணி வரை மருத்துவமனையில் அனைத்து சேவைகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாரம்பரிய சிகிச்சை வழங்கும் மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவர்கள் தவிர தனியார் பிற மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

 ‘சீரமைப்போம் தமிழகத்தை’… டிசம்பர் 13 முதல் தேர்தல் பிரசாரம்… கமல்ஹாசன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் டிசம்பர் 13ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனை அடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அனைத்து கட்சி தலைவர்களும் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே… டிசம்பர் 17 முதல் 30 வரை… தேர்வு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கு டிசம்பர் 17ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ளன.இந்நிலையில் தமிழகத்தில் இறுதியாண்டு […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு… அரசு அதிரடி…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ளன. பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

2020 ஆண்டின் கடைசி “முழு சூரிய கிரகணம்” எப்போது தொடங்கி எப்போது முடியும்… வாங்க பாக்கலாம்..!!

2020ஆம் ஆண்டில் கடைசி முழு சூரிய கிரகணம் டிசம்பர் 14ஆம் தேதி நிகழ இருக்கிறது. இந்தப் கிரகணம் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்பதை பார்ப்போம். அம்மாவாசை நாளில் சூரியன் சந்திரன் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு கடந்த ஜூன் 21-ஆம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது. அதன் பின்னர் டிசம்பர் 14ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நிகழ்வதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘Thalapathy 65’ … அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு…!!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை அடுத்து ‘தளபதி 65’ படத்தின் இயக்குனர் யார் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் 64 வது படம் மாஸ்டர். அந்தத் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இதனையடுத்து 65வது படத்தை இயக்குவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இதற்கு முன்னதாக விஜயின் 65ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக தகவல் வெளியாகியது. ஆனால் சம்பள பிரச்சனை காரணமாக அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். அதனால் விஜய்யின் புதிய படத்தை […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில்… பிரதமர் மோடிக்கு 7ஆம் இடம்…!!!

உலக அளவில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட நபர்களின் பட்டியலில் பிரதமர் மோடி 7வது இடத்தை பிடித்து இருப்பது பெருமைக்குரியது. ஒவ்வொரு வருடமும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் அதிக லைக்ஸ், ரீட்வீட், அதிகம் பேசப்பட்டு வருகின்ற விஷயங்கள் என்ன என்பது குறித்து சர்வே எடுப்பது வழக்கம். அதன்படி இந்த வருடம் நடிகர் விஜய் செல்பி படம் ஒன்றை அதிக அளவில்  டுவிட் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட விஜய், […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

சபரிமலைக்கு வரவேண்டாம்… ஐயப்ப பக்தர்களுக்கு… அதிர்ச்சி தகவல்…!!!

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம்  15ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. அதனால் 16ஆம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.இந்நிலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என்று தேவஸ்தனம் போர்டு […]

Categories
தேசிய செய்திகள்

 JustIn: இனி ரயில்களில்… மிக முக்கிய அதிரடி அறிவிப்பு… பயணிகளே கவனம்…!!!

இந்திய ரயில்வே கேடரிங் சேவை தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டிருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தங்களின் அன்றாட செலவுக்கு திண்டாட்டம் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதனால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு படிப்படியாக […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் வட்டி தள்ளுபடி… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனா பேரிடர் காலத்தில் அனைத்து வகை கடனுக்கு வட்டியை தள்ளுபடி செய்யமுடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தங்களின் அன்றாட செலவுக்கு திண்டாட்டம் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதனால் மக்கள் நலனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

Breaking: ‘விடைபெறுகிறேன்’.. கிரிக்கெட் பிரபலம் கொடுத்த ஷாக்…ரசிகர்கள் அதிர்ச்சி…!!!’

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பார்த்திவ் படேல் அனைத்து வகையான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் பார்த்திவ் படெல் தனது 18 ஆண்டு வாழ்க்கையில் இந்தியாவுக்காக 25 டெஸ்ட், 38 ஒருநாள் மற்றும் 2 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மேலும் குஜராத்துக்காக 194 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் கடந்த 2002ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான நாட்டின் ஷாமில் இந்திய அணியில் அறிமுகமானார். அவர் இந்தியாவிற்காக டெஸ்ட் விளையாடிய இளைய […]

Categories
தேசிய செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம்… வெளியான திடீர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரத்தை நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உலகிலேயே மிகவும் உயரமான மற்றும் புகழ்பெற்ற இடமாக எவரெஸ்ட் சிகரம் உள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் மலை ஏறுபவர்கள் அனைவருக்கும் எவரெஸ்ட் சிகரம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை கடந்த சில நாட்களுக்கு முன் நீக்கப்பட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தமிழகத்தில் அரசு வேலை… மாதம் கை நிறைய சம்பளம்… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: CMS & Environment Specialist, community Officer, Animator. காலிப்பணியிடங்கள்: 24 கல்வித்தகுதி: Post graduate, Diploma Holders சம்பளம்: ரூ  50,000 முதல் ரூ  80000 தேர்வு: நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 8 மேலும் விவரங்களுக்கு http://www.tnscb.org/recruitment-2/ என்று இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10 வது படித்தால் போதும்… மணிப்பூர் மாநில கிராமப்புற வாழ்வாதார பணி… உடனே அப்ளை பண்ணுங்க..!!

மணிப்பூர் மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள்:  211 கடைசி தேதி: 11.12.2020 வயது எல்லை : 38 years – 45 years தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு / குழு விவாதம் / ஆளுமை சோதனை அடிப்படையில் தேர்வு செயல்முறை. கம்பெனி : மணிப்பூர் மாநில கிராமப்புற வாழ்வாதார பணி (எம்.எஸ்.ஆர்.எல்.எம்) சம்பளம்:: Rs. 8,000 to Rs. 45,000 கல்விதகுதி: 10 / இளங்கலை […]

Categories
மாநில செய்திகள்

எக்ஸ்ட்ராவா அரசு பேருந்து… அதுவும் 100% இருக்கைகளுடன்… வெளியான ஹேப்பி நியூஸ்..!!

தமிழகத்தில் பேருந்துகள் கட்டுப்பாட்டு விதிமுறைகள் உடன் இயக்கப்பட்டு வந்த நிலையில் புதிய வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கபடாமல் இருந்து வந்தது. இதற்கிடையில் அவசர தேவைக்காக இ பாஸ் வசதி மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தன. இருப்பினும் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

பழைய பஸ் பாஸ்களை பயன்படுத்திக்கலாம்… அமைச்சர் அறிவிப்பு..!!

தமிழக கல்லூரிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பழைய பஸ் பஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் டாக்டர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி முதல் ஆராய்ச்சி மற்றும் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து இன்று முதல் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரி […]

Categories
தேசிய செய்திகள்

சிகரெட் பாக்கெட்டுகளில்… புதிய எச்சரிக்கை… மத்திய அரசு உத்தரவு..!!

புகையிலைப் பொருள்களின் பாக்கெட்களின் மேல் புகைப்படத்துடன் கூடிய புதிய எச்சரிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சிகரெட் மற்றும் மற்ற புகையிலை பொருட்களை காண விதி 2008 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றது. இப்போதும் புகையிலை பொருட்களின் மீது புதிய சுகாதார எச்சரிக்கை வெளியிட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. புகையிலை பொருட்களின் அட்டைகளில் 85% பகுதிகளில் புகைப்படத்துடன் கூடிய சுகாதார எச்சரிக்கையை அச்சிட வேண்டும். இதன் வாயிலாக அவற்றை பயன்படுத்துவதால் உடல் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

நர்சிங் படித்தவர்களுக்கு… அருமையான வேலை… வேகமா அப்ளை பண்ணுங்க..!!

முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மொத்த காலியிடங்கள்: 32 கடைசி தேதி 21.12.2020 தேர்வு செயல்முறை: தேர்வு நேர்காணலின் அடிப்படையில் இருக்கும் கம்பெனி : முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டம் கல்விதகுதி: விளம்பரம் சரிபார்க்கவும் வேலை நேரம்: பொதுவான நேரம் இருப்பிடம்: பெங்களூர் [கர்நாடகா] வேலை வகை: பொறுப்பான அலுவலகம், மருத்துவ நிபுணர், எம்.ஓ, பல் அலுவலர், எழுத்தர், நர்சிங் உதவியாளர், மருந்தாளர், ஆய்வக தொழில்நுட்ப […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸில் சிறுசேமிப்பு திட்டம்… நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்… வேகமா ஜாயின் பண்ணுங்க..!!

போஸ்ட் ஆபீஸ் மூலம் நீங்கள் சுலபமாக ஒரு கோடியை சேமிப்பு மூலம் பெறலாம். அதற்கான ஒரு சூப்பரான திட்டம் வெளியாகி உள்ளது. தபால் நிலைய சேமிப்பு: தபால் துறை சார்பாக தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. நீண்டகால அடிப்படையில் பொது மக்களுக்கு லாபம் தரக்கூடிய வகையில் இந்த சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் சிறு சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றாமல் .வைத்திருப்பதாக சமீபத்தில் […]

Categories
மாநில செய்திகள்

செமஸ்டர் தேர்வு… மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. உயர் கல்வித்துறை அதிரடி…!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுவதால் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று கல்லூரிகள் உட்பட்ட […]

Categories
பல்சுவை

அமேசான் நிறுவனம் அதிரடி அறிவிப்பு… ஒரு நாள் மட்டுமே… மிஸ் பண்ணிராதீங்க…!!!

சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்கக் கூடிய வகையில் அமேசான் நிறுவனம் டிசம்பர் 12ஆம் தேதி அதிரடி விற்பனையை அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் அமேசான் மூலமாக பல்வேறு பொருள்களை வாங்குகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் அமேசான் நிறுவனம் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்க மற்றும் அவர்களின் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த கூடிய வகையிலும் அமேசான் நிறுவனம், டிசம்பர் 12ம் தேதி தள்ளுபடி உடன் கூடிய சிறுதொழில் தின விற்பனையை அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

செமஸ்டர் தேர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்களில் நடப்பு செமஸ்டருக்கனா தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் அனைவருக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்களில் நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ஒரு லட்சம்… உள்ளூரில் அரசு வேலை… வேகமா அப்ளே பண்ணுங்க..!!

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சியில்   காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் :TNRD – Perambalur பணியின் பெயர் : Overseer/Junior Drafting Officer பணியிடங்கள் : 16 கடைசி தேதி : 08.12.2020 வயது வரம்பு: 35 வயது வரை கல்வித்தகுதி : Civil Engineering /Diploma சம்பளம் விவரம் : ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை தேர்வு செயல்முறை : […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களே… செமஸ்டர் தேர்வுகள்… அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

நடப்பாண்டிற்கான செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 14ஆம் தேதி முதல் தேர்வு தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்த பின்பு மற்ற மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. தேர்வு தொடர்பான அட்டவணை இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என்று கூறியிருந்தது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில்… கிராம உதவியாளர் வேலை… வேகமா விண்ணப்பிங்க..!!

திண்டுக்கல்லில் கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளதால் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலை வகை: கிராம உதவியாளர் இருப்பிடம்: வேதசந்தூர், திண்டுக்கல் வேலை நேரம்: பொதுவான நேரம் மொத்த காலியிடங்கள்: 05 கடைசி தேதி 15.12.2020 வயது வரம்பு 21 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும் தேர்வு செயல்முறை: தேர்வு நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். கல்விதகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1789644

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி அரசியல் எண்ட்ரி… கட்சி பெயர், கொடி, சின்னம்… வெளியான பரபரப்பு தகவல்…!!!

ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் அனைத்து அம்சங்கள் பற்றி தமிழருவி மணியன் ஆலோசனை செய்வதாக தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் காட்சிக்கு தேவையான […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

ஃப்ரீ… ஃப்ரீ…2 நாட்கள்… செம அறிவிப்பு… மிஸ் பண்ணாதீங்க…!!!

பிரபல ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ் இன்று மற்றும் நாளை இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. நாட்டில் மிகவும் பிரபலமான ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் இந்திய மக்களிடையே தங்களின் தளத்தை கொண்டு சேர்க்கும் வகையில் இன்று மற்றும் நாளை இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சேவையை இலவசமாக பெற வேண்டும் என்றால் https://www.Netflix.com/in/StreamFest என்ற தளத்திற்குச் சென்று உங்களுக்கான ப்ரோபைலை எந்த தளத்தில் உருவாக்கி, நெட்ப்ளிக்ஸ்-இல் இடம் பெற்றுள்ள திரைப்படங்கள் டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை இலவசமாக கண்டுகளிக்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை இல்லை… மத்திய அரசு அதிர்ச்சி…!!!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்காமல் கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் ஆன்லைன் விளையாட்டால் பெரும்பாலான குடும்பங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி தங்கள் பணத்தை பறிகொடுத்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பணத்தை பறிகொடுத்த விரக்தியில் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு செல்கிறார்கள். அதனால் ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஆன்லைனில் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களை கல்லூரிக்கு அழைத்தால்… உயர் கல்வித்துறை எச்சரிக்கை…!!!

அரசு அனுமதித்த இறுதியாண்டு முதுகலை மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களை கல்லூரிக்கு அழைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் முதுகலை மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்க படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து அரசு அனுமதித்த இறுதியாண்டு முதுகலை மாணவர்களைத் தவிர பிற ஆண்டுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் ஒரு சில வாரம் தான்… கொரோனா தடுப்பூசி தயார்… பிரதமர் மோடி…!!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஒரு சில வாரங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயர் பதவிகளை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் தற்போது வரை ஒரு தடுப்பூசி கூட மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. அனைத்து தடுப்பூசிகளும் சோதனை கட்டத்தில் தான் உள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே வங்கி கடனுக்கு… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

வங்கி கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அதிரடியாக அறிவித்துள்ளார். நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்களின் அவசர காலங்களில் வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். இந்நிலையில் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எவ்வித மாற்றமும் இல்லாமல் 4 சதவீதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். அதனால் வாகனம் மற்றும் வீட்டு கடனுக்கான வட்டியில் மாற்றம் இருக்காது. மேலும் 2021 ஆம் ஆண்டில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இன்று பள்ளி மாணவர்களுக்கு… அரசு செம அறிவிப்பு…!!!

காரைக்கால் மாவட்டத்தில் புயல் காரணமாக இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது புயல் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலை… அதுவும் உள்ளூரில்… வேகமா அப்ளை பண்ணுங்க..!!

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகம் : நாமக்கல், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin) பணி : ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடம் : நாமக்கல் மாவட்டம் கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று ஆய்வகத் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 மாதம் […]

Categories

Tech |