Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி படித்திருந்தால் போதும்… BEL நிறுவனத்தில் வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: பிராஜக்ட் இன்ஜினியர் மற்றும் ட்ரெய்னிங் ஆபிஸர் காலிப்பணியிடங்கள்: 137 வயது: 25-28 கல்வி தகுதி: B.sc/ B.E / B.Tech விண்ணப்பிக்க கட்டணம் இல்லை விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26 மேலும் விவரங்களுக்கு bel-india.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 4 ஆம் தேதி முதல்… தமிழக மக்களுக்கு மெகா சர்ப்ரைஸ் காத்திருக்கு..!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகையை இரண்டு மடங்காக அதிகரித்து முதல்வர் வெளி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சேலம் எடப்பாடியில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கியுள்ளார். இதையடுத்து பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர் அடுத்த ஆண்டு பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் பணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். துண்டுக் கரும்புகளுக்கு பதிலா […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

SSB நிறுவனத்தில் வேலை… 1522 காலிப்பணியிடங்கள்… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

சாஸ்த்ரா சீமா பால் (SSB ) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20 கடைசி நாளாகும். பணி: கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: 1522 கல்வித் தகுதி: மெட்ரிகுலேசன் பத்தாம் வகுப்பு டிப்ளமோ சம்பளம்: ரூபாய் 21,700 – 69,100 வயது: 27 பணியிடம்: இந்தியா முழுவதும் மேலும் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
மாநில செய்திகள்

டார்ச் லைட் சின்னம் வேண்டாம்… எம்ஜிஆர் மக்கள் கட்சி அறிவிப்பு..!!

டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என அந்த சின்னத்தை பெற்றிருந்த எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி அறிவித்துள்ளது. மேலும் மாற்றுச்சின்னம் வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன் என்று கட்சி தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தும் வகையில் புதிய சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி தலைவர் விஸ்வநாதன் கூறியுள்ளார். தமிழகத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் மீண்டும் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. டார்ச் லைட் சின்னம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் உச்சகட்டம்… கடும் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிவர், புரேவி புயலுக்குப் பின்னர் தமிழகத்தில் மழை குறைந்திருந்தாலும், கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்து வரும் நாட்களுக்கு வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

என்ஐஏ நிறுவனத்தில் வேலை… சூப்பர் அறிவிப்பு… மிஸ் பண்ணாதீங்க..!!

வேலை வகை: பிணைய நிர்வாகி & தரவு நுழைவு ஆபரேட்டர் வயது எல்லை: வயது விவரங்களுக்கு அறிவிப்பை சரிபார்க்கவும். தேர்வு செயல்முறை: தேர்வு நேர்காணல் / சோதனையின் அடிப்படையில் இருக்கலாம் வேலை நேரம்: பொதுவான நேரம் கம்பெனி : தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கல்விதகுதி: முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1841616

Categories
தேசிய செய்திகள்

இனி வீட்டுக்கு மாட்டு சாணத்திலேயே பெயிண்ட் அடிக்கலாம்… மத்திய அரசின் அடுத்த திட்டம்..!!

கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட பெயிண்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள கட்கரி, “காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் மூலம் செய்யப்படும் மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட ‘வேதிக் பெயிண்ட்’ விரைவில் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் சூழலியல் சீர்கேடு இல்லாத வகையிலும், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு போன்ற பண்புகளைக் கொண்டிருக்கும் ‘வேத பெயிண்ட்’ கால்நடை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

50% கட்டண சலுகை… ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு…!!!

ஏர் இந்தியா நிறுவனம் மூத்த மக்களுக்கு முன்னுரிமை கட்டணத்தில் 50% சலுகைகள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கேள்விகளை விமான கட்டணத்தில் 50% சலுகைகளை வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விமான கட்டணத்தில் base fare எனப்படும் அடிப்படை கட்டணத்தில் 50% சலுகையை பெற முடியும். மூத்த பயணிகள் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்வது அவசியம். முன்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் தேதி குறித்து மாநில அரசு வெளியிட்ட முக்கியமான தகவல் பற்றி பார்ப்போம். கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுக் கல்வித் துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர், சுகாதார செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், அதே சமயம் 10 மற்றும் 12ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?… முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையும் போது பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால் கல்லூரி இறுதியாண்டு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஜனவரி 15 முதல்… பள்ளிகளில் வகுப்பு தொடக்கம்… அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி முதல் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால் கல்லூரி இறுதியாண்டு […]

Categories
தேசிய செய்திகள்

செக்யூரிட்டி வேலைக்கு… இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்… மத்திய அரசு அதிரடி..!!

5 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் பெறக்கூடிய செக்யூரிட்டி வேலைக்கு குறைந்த பட்ச ஆங்கில எழுத்துக்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விவசாயம் பொய்த்துப் போய் வேறு வேலைக்கு செல்ல முடியாதவர்கள், செக்யூரிட்டியாக பல்வேறு நகரங்களில் பணிக்கு சேர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு செக்குரிட்டி நிறுவனங்கள் சம்பளமாக சொற்பத் தொகையே வழங்குகின்றன. அதற்கு ஏற்றபடி 50 வயதை கடந்தவர்கள் பெரும்பாலும் இவ்வேளையில் சேருகின்றன. சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் 10,000 வரை வழங்கப்படுகிறது. செக்யூரிட்டி […]

Categories
உலக செய்திகள்

இனி ஏர் இந்தியாவில் இவர்களுக்கு பாதிக் கட்டணம் தான்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

ஏர் இந்தியா நிறுவனம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உள்ளூர் விமான கட்டணத்தில் 50% சலுகை வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விமான கட்டணத்தில் Base Fare எனப்படும் அடிப்படை கட்டணத்தில் 50% சலுகையைப் பெறலாம். மூத்த பயணிகள் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யும்போது பிறந்த ஆண்டுடன் கூடிய வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஏர் இந்தியா வழங்கிய மூத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரியில் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜனவரி மாதம் பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ.35,000… மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. சம்பளம்: 18,000- 35,000 விண்ணப்ப கட்டணம் இல்லை. நேர்காணல் நடைபெறும் தேதி: டிசம்பர் 30 முகவரி: Central Leather Research Institute, Chennai,Tamil Nadu கல்வித்தகுதி: M.E/M.TECH,/B.E/B.Tech/M.sc/Bachelor Degree/Diploma மேலும் விவரங்களுக்கு www.clri.org என்ற இணையதளத்தை பார்க்கவும்

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இந்தியா முழுவதும்… வெளியான சூப்பர் வேலைவாய்ப்பு… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

சம்பளம்: இணை இயக்குநர்- Rs.78800-209200 நிர்வாக இயக்குநர்- Rs.144200-218200 வேலை வகை: நிர்வாக இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் மொத்த காலியிடங்கள் 03 கடைசி தேதி 15.01.2021 நிர்வாக இயக்குநர்: 58 ஆண்டுகள். இணை இயக்குநர்: 56 வயது. தேர்வு செயல்முறை: FSSAI தேர்வு டெஸ்ட் / நேர்காணலின் அடிப்படையில் இருக்கும் வேலை நேரம்: பொதுவான நேரம் கம்பெனி : இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கல்விதகுதி: விண்ணப்பதாரர்கள் ஒத்த பதவிகளை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில்… தமிழகத்தில் அரசு வேலை … மிஸ் பண்ணாதீங்க..!!

சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகம் பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் மொத்த காலியிடங்கள் : 25 கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி கடைசி நாள் : 31.12.2020 மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள்… முடிவெடுக்க முடியாது… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவு எடுக்கப் போவதில்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் தொடர்ந்து நடத்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரபல தமிழ் நடிகர் மகள்… அரசியலில் குதிக்க போகிறார்… வெளியான தகவல்…!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இழந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னத்தை தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இலவச மின்சாரம்” கட்டாயம் தொடரும்… முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத் திட்டம் தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம் மற்றும் புதிய திட்ட பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தடுப்பு ஊசி இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை. வந்தவுடன் தமிழகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

உடனே உங்க வாட்ஸ்அப் Update பண்ணுங்க… வந்துடுச்சி செம அறிவிப்பு…!!!

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் சேவை வழங்க அனுமதி வழங்கிய நிலையில் இந்தியாவில் வாட்ஸ்-அப் பேமெண்ட் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு உரிமையான பிரபல குறுஞ்செய்தி வழங்கக்கூடிய வாட்ஸ்அப் ஆகும். அந்த செயலியை இந்தியா முழுவதிலும் 40 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் மூலமாக பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதியை பற்றி கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வில் 10 லட்சம் பயனாளிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் உட்படுத்தப்பட்டன. இந்நிலையில் யூபிஐ […]

Categories
உலக செய்திகள்

இலவசமாக கைலாசா செல்ல… நித்யானந்தா சூப்பர் அறிவிப்பு… வெளியான வீடியோ…!!!

இலவசமாக கைலாசா செல்ல விருப்பம் உள்ள நபர்கள் தங்கள் முழு விவரங்களை கைலாசா மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் என நித்யானந்தா கூறியுள்ளார். நித்யானந்தா கைலாசம் என்னும் தனி நாட்டை உருவாக்கி விட்டதாக அறிவித்த நாள் முதல் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அதற்கு தகுந்தவாறு அவரும் சர்ச்சையை கிளப்பும் வகையில் புதுப்புது அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரை இவரது கைலாச நாடு எங்கு உள்ளது என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது மர்மமாகவே உள்ளது. ஆனால் கைலாசாவிற்கு என்று […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ் அப்பில் புதிய மாற்றம்… இந்திய மக்களுக்கு அதிரடி அறிவிப்பு…!!!

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் சேவை வழங்க அனுமதி வழங்கிய நிலையில் இந்தியாவில் வாட்ஸ்-அப் பேமெண்ட் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு உரிமையான பிரபல குறுஞ்செய்தி வழங்கக்கூடிய வாட்ஸ்அப் ஆகும். அந்த செயலியை இந்தியா முழுவதிலும் 40 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் மூலமாக பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதியை பற்றி கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வில் 10 லட்சம் பயனாளிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் உட்படுத்தப்பட்டன. இந்நிலையில் யூபிஐ […]

Categories
மாநில செய்திகள்

15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் … அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது கல்லூரி விடுதியில் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள்

இனிமேல் நகர்புற மாணவிகளுக்கு கட்டாயம் “இலவசம்”… தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழக அரசு பெண்களுக்கு நாப்கின் வழங்க 44 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சி அடிப்படையில் நடக்கும் இயற்பியல் மாற்றம் ஆகும். இது சுமார் 3 முதல் 7 நாட்கள் வரை நடைபெறும். மாதவிடாயின் போது பெரும்பாலான பெண்கள் 50 மில்லி வரை உதிரம் இழக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தன் சுற்றத்தை ஊக்குவிக்க பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான ‘மாதவிடாய் சுகாதார திட்டம்’ செயல்பட்டு வருகிறது. அதன் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ரேஷன் கார்டு உள்ள மக்களுக்கு… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் பொங்கல் பண்டிகை உடன் சேர்த்து 2,000 வழங்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சென்ற வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளடங்கிய பரிசு பொருள்கள் தொகுப்பு அதனுடன் கூடிய ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகை […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது நடைபெறும்…? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அறிவிப்புகள் எப்போது வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பாதிப்பின் காரணமாக இந்த ஆண்டு நடைபெற வேண்டிய டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்ற கேள்வி எழுந்து வந்தது. இதை இப்போது அரசு பணியாளர் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா..? இன்னும் ஒரு நாள்தான் இருக்கு… பள்ளிகளை திறக்க… வெளியான அறிவிப்பு..!!

மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படும் தேதி குறித்து மாநில அரசு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனவைரஸ் படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில் பள்ளி கல்லூரி திறப்பதில் ஒருவித பயம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. முக்கியமாக பெற்றோர்கள் பள்ளிக்கு திறப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முதலில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரட்டும், அதன் பின்னர் பள்ளிகள் திறக்கப்படடும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் பொது தேர்வு எழுதும் பத்து மற்றும் பன்னிரண்டு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஆராய்ச்சி உதவியாளர் பதவி… உயர் நீதிமன்றத்தில் வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

உயர்நீதிமன்றத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம்: Rs.30,000 to Rs.45,000 வேலை வகை: ஆராய்ச்சி உதவியாளர் மொத்த காலியிடங்கள் 04 கடைசி தேதி 22.01.2021 வயது வரம்பு: 30 வயது தேர்வு செயல்முறை: எம்.எச்.சி கல்விப் பதிவு, இணை பாடத்திட்ட நடவடிக்கைகளில் சாதனை மற்றும் பொருத்தமான ஆர்வலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்வழி சோதனையில் செயல்திறன் ஆகியவற்றை நடத்தும். வேலை நேரம்: பொதுவான நேரம் கம்பெனி : உயர் நீதிமன்றம், மெட்ராஸ் கல்விதகுதி:  சட்டத்தில் முதுகலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த ஐந்து மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

என்னது திருப்பதியில் லட்டு இல்லையா..? வெளியான பரபரப்பு தகவல்… விளக்கமளித்த தேவஸ்தானம்..!!

ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கொரோனா நெருக்கடி காலத்திலும் பக்தர்கள் சென்று வருகின்றனர். பொதுமக்கள் எந்த வகையிலும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி விடக்கூடாது என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டாய முக கவசம் அணிதல், போதிய இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை அறிவுறுத்தியுள்ளது. இவற்றை பாதுகாவலர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டு வருகின்றது. கொரோனா காலத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத சூழலிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த ஐந்து மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ஜனவரி 4… முதல் பள்ளிகள்… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

வரும் ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் ஆன்லைனில் பாடம் பயின்று வருகின்றனர். பள்ளிகள் திறப்பதற்கு பெற்றோர்களிடையே கருத்து கணிப்பு கேட்ட நிலையில் அவர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புதுகையில் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… “லாரிகள் ஸ்டிரைக்” அத்தியாவசிய பொருட்கள் விலையேறும் அபாயம்..!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. பல்வேறு நிறுவனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகளுக்கும், ஜி.பி.எஸ் கருவிகளுக்கும் அனுமதி அளித்தல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தல், ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர் சம்மேளனம் மாநில தலைவர் எஸ்.எம்.ஆர் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரை பள்ளி திறக்கப்படாததால் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிறு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி […]

Categories
மாநில செய்திகள்

அரியர் மாணவர்களே… “டிசம்பர் 21” வெளியான முக்கிய அறிவிப்பு..!!

அரியர் வைத்திருந்த மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்  என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து பல தரப்பினர் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 21க்குள் அரியர் தேர்வு… மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

இறுதி செமஸ்டர் தவிர பிற செமஸ்டரில் அரியர் வைத்திருந்து தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஆண்டும் ஆன்லைன் வகுப்புகள்… கல்வி அமைச்சர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அடுத்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள் இரண்டுமே கலந்து நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தற்போது வரை கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் மட்டும்தான் நடைபெறுமா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல் ரஜினியை தொடர்ந்து… பிரபல தமிழ் நடிகர் புதிய கட்சி…!!!

கமல் ரஜினியை தொடர்ந்து விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் பார்த்திபன் பரப்பரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அதன் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 24ஆம் தேதி பொது விடுமுறை… அதிரடி அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. அதை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தால் போதும்… அருமையான வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

சம்பளம்: Rs.16000 – Rs.31000 வேலை வகை: மூத்த ஆராய்ச்சி சக தொழில்நுட்ப உதவியாளர் மொத்த காலியிடம் 08 நேர்காணல் தேதி 18.12.2020 & 29.12.2020 தேர்வு செயல்முறை: TNAU தேர்வு நேர்காணலில் நடை அடிப்படையில் செய்யப்படும். வேலை நேரம்: பொதுவான நேரம் கம்பெனி : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கல்விதகுதி: ஸ்.ஆர்.எஃப்: எம்.எஸ்சி. (அக்ரி.) பிபிஜி / மூலக்கூறு இனப்பெருக்கம் / தாவர மரபணு வளங்களில். தொழில்நுட்ப உதவியாளர்: வேளாண்மை / தோட்டக்கலை டிப்ளோமா. இருப்பிடம்: […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியும் கமலும் கூட்டணி… போடு செம… இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்…!!!

தமிழக மக்களுக்காக ஈகோவை விட்டு தந்து நானும் ரஜினியும் ஒன்றிணைய தயாராக உள்ளோம் என பரபரப்பு அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மத்திய அரசில்… சூப்பரான வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணாதீங்க..!!

ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி:Assistant legal Adviser, Medical Physicist, Public prosecutor, Assistant Engineer காலிப்பணியிடங்கள்: 24 கல்வித்தகுதி: Degree in law, Post graduate degree in physics, degree in electrical Engineering வயது : 40க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிசம்பர் 19ஆம் தேதி… நாம் தமிழர் கட்சி… மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்…!!!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டிசம்பர் 19ஆம் தேதி நாம் தமிழர் கட்சியினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர்போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் பாரத் பந்த் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.2000…? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் பொங்கல் பண்டிகை உடன் சேர்த்து 2 ஆயிரம் வழங்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழக அரசு கடந்த ஆண்டு வரை பொங்கல் பரிசு தொகுப்பாக 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், கரும்பு துண்டு அத்துடன் ஆயிரம்  ரொக்கம் வழங்கியது.கடந்த 2019 பாராளுமன்ற பொது தேர்தல் நெருக்கத்தில் கூட இவ்வாறு வழங்கினர். பணம் […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 2000… தமிழகத்தில் விரைவில்… வெளியான அறிவிப்பு..!!

அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் பொங்கல் பண்டிகை உடன் சேர்த்து 2,000 வழங்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழக அரசு கடந்த ஆண்டு வரை பொங்கல் பரிசு தொகுப்பாக 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், கரும்பு துண்டு அத்துடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கியது. கடந்த 2019 பாராளுமன்ற பொது தேர்தல் நெருக்கத்தில் கூட இவ்வாறு வழங்கினர். […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு கொரோனா பரவியதால் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்க பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓலா ஸ்கூட்டர் உற்பத்தி… 10 ஆயிரம் பேருக்கு வேலை… மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் ஓலா நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை விரைவில் அமைக்க உள்ளதால் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. மிகவும் பிரபலமான ஓலா நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை தமிழகத்தில் அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள 2400 கோடி ரூபாயை தமிழகத்தில் முதலீடு செய்யும். அதனால் 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. 2021 ஆம் ஆண்டு உற்பத்தியைத் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முடங்கும் அபாயம்… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் டிசம்பர் 27-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. அதனால் லாரி உரிமையாளர்களின் தினசரி வாழ்வில் பல சிக்கல்கள் உடங்கியுள்ளன. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 27ஆம் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் வேலைநிறுத்தத்தில் குடிநீர், பெட்ரோல், டீசல் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“1004 காலிப்பணியிடங்கள்”… அரசு வேலை… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: அப்பிரேண்டிஸ்ஷிப் காலிப்பணியிடங்கள்: 1004 பணியிடம்: பெங்களூரு, மைசூரு கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ வயது: 15-24 விண்ணப்பக் கட்டணம்: 100 ரூபாய் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 9 மேலும் விவரங்களுக்கு jobs.rrchubli.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |