Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… பெண்களுக்கு உடனடி வேலை..!!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ப்யூன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி: Peon (Women) காலியிடம்: 2 கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்: நாள் ஒன்றிற்கு ரூ.391 தேர்வு செய்யும்முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: 31.12.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், பெண்கள் அதிகாரமளித்தல் மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் நடை சாத்தப்பட்டது… மீண்டும் நடைதிறப்பு எப்போது?… வெளியான அறிவிப்பு…!!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று மண்டல பூஜை முடிவடைந்ததால் மீண்டும் 30 ஆம் தேதி நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நேற்று நடந்து முடிந்தது. அதனையடுத்து இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்த வருடம் 41 நாள் நடந்த மண்டல காலம் நிறைவடைந்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல காலத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… “புத்தாண்டு நள்ளிரவில்” இப்படி செய்தால் உடனே கைது… காவல்துறை அதிரடி..!!

புத்தாண்டு தினத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகராட்சியின் காவல்துறை அறிவித்துள்ளது. புத்தாண்டு நள்ளிரவு வரை இரவு நேரங்களில் கடும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சில உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். குறிப்பாக மது போதையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களுக்கு… அரையாண்டு தேர்வு நடத்தலாம்… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தி கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரை பள்ளி திறக்கப்படாததால் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிறு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடர் தோல்விக்கு பின்…” இவருக்கு பதில் இவர் விளையாடுவார்”… கிரிக்கெட் வாரியம் அதிரடி..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் கொண்டுவந்துள்ளதாக நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. விரைவில் நடக்க இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நான்கு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டதாக நிர்வாக குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிக மோசமான தோல்வியை இந்திய அணி தழுவியது. இதையடுத்து விரைவில் நடக்கும் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி வீரர்கள் தயாராகி […]

Categories
உலக செய்திகள்

இந்த “7 அறிகுறிகள்” உங்களுக்கு இருக்கா…? அப்ப அலட்சியமாய் இருக்காதீங்க..!!

புதிய வகை கொரோனா, உருமாற்றம் பெற்ற கொரோனா என்று பல தகவல்கள் நமக்கு பீதியை அளிக்கின்றது. இந்த உருமாற்றம் பெற்ற கொரோனாவின் அறிகுறிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு வைரஸ் காலப்போக்கில் அதன் வாழ்வியல் கூறுகளில் மாற்றம் பெற்று உரு மாற்றம் அடைவது இயல்பான ஒன்று என்று மருத்துவ உலகம் கூறுகிறது. கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரையில் 17 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “4726 காலிப்பணியிடங்கள்”… மத்திய அரசு வேலை… உடனே போங்க..!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி:lower Division clerk (LDC),junior secretariat Assistant,Data entry operator(DEO), Data entry operator காலி பணியிடங்கள்: 4,726 தகுதி: பிளஸ் 2 வயது: 18 முதல் 27 சம்பளம்: 81,100 கடைசி தேதி: டிசம்பர் 26 விவரங்களுக்கு https://ssc.nic.in/ என்று இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8-ம் வகுப்பு தேர்ச்சியா..? சென்னையில் அரசு வேலை… இன்னைக்கே அப்ளை பண்ணுங்க..!!

சென்னை மருத்துவ மற்றும் கிராம நல இயக்குநரகத்தில் (DMRHS) இருந்து Office Assistant பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம் : DMRHS Chennai பணியின் பெயர் : Office Assistant மொத்த பணியிடங்கள் : 25 வயது வரம்பு : 30 முதல் அதிகபட்சம் 35 வயதுவரை கல்வித்தகுதி :8வது தேர்ச்சி மாதம் சம்பளம் : ரூ.15,700 /- முதல் ரூ.50,000/- வரை தேர்வுமுறை : Written Exam & Interview கடைசி […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவது எப்படி என அடுத்த வாரம் ஒத்திகை நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

Happy News: மதுரையில் ஹெலிகாப்டர் சுற்றுலா… போடு செம…!!!

மதுரையில் உள்ள சுற்றுலாத் தலங்களை இனி ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே தெற்கு தெரு கிராமத்தில் தனியார் சார்பாக மதுரையில் இருக்கின்ற அனைத்து சுற்றுலா தலங்களையும் ஹெலிகாப்டர் மூலமாக கண்டு ரசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு ஒருவருக்கு 6,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பொறியியல் கல்லூரி மற்றும் கோவையை சார்ந்த ஹெலிகாப்டர் நிறுவனம் இணைந்து இதற்கான ஏற்பாட்டை செய்திருக்கிறது. இந்த அதிரடி சேவை நேற்று முதல் தொடங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வுக்கு விளக்கம்… டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்கள் தேர்வு குறித்து விளக்கம் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஜனவரி 8 வரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குரூப்-1 தேர்வுக்கு விளக்கம் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஜனவரி 8ஆம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி எல்லா வாகனங்களுக்கும்… இது கட்டாயம்… மத்திய அரசு அதிரடி..!!

எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காணொலி காட்சி வாயிலாக நேற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் கட்கரி ஜனவரி 1 முதல் ஃபாஸ்ட்டேக் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் […]

Categories
தேசிய செய்திகள்

“இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்”…இரவு நேர ஊரடங்கு ரத்து… கர்நாடக அரசு அதிரடி..!!

கர்நாடகாவில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று அறிவித்தார். உருமாறியிருக்கும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு போடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் 50,000…” 9 லட்சம் விவசாயிகளுக்கு பயன்”… அரசு அதிரடி அறிவிப்பு..!!

மாநிலத்தில் சுமார் 9 லட்சம் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் ஜார்க்கண்டிலுள்ள ஹேமந்த் சோரன் அரசாங்கம் ஐம்பதாயிரம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி அரசு அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு 2019 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஆளும் கட்சி அளித்த வாக்குறுதியை ஓரளவுக்கு நிறைவேற்றியுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டில் 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே தங்கள் கட்சிக்கு வாக்களித்தால் 2000 […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே இது உங்களுக்காக… கொஞ்சம் கவனிங்க… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தேசிய அளவிலான திறனறி தேர்வு வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளதால் மாணவர்கள் தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தேசிய அளவிலான திறனறி தேர்வு வருகின்ற டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: டிகிரி போதும்… எஸ்பிஐ வங்கியில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Manager, Technical Lead, Engineer, IT security expert. காலிப்பணியிடங்கள்: 452 வயது: 45க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: DEGEREE, BE/ B.TECH . சம்பளம்: ரூ.23, 700 – ரூ.51, 490 பணியிடம்: இந்தியா முழுவதும். தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11. மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in / https://www.sbi.co.in/web/careers#lattest என்ற இணையதளத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களுக்கு செம அறிவிப்பு… இனிமே கட்டணம் கிடையாது… மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டண அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது ரத்து செய்யப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை, திரையரங்கம் 750 […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் வங்கிகள் இயங்காது… உடனே போங்க… முக்கிய அறிவிப்பு…!!!

வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி தேவைகளை உடனே முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே உள்ளன. அதனால் வங்கி தொடர்பான எந்த வேலையையும் நீங்கள் செய்ய திட்டமிட்டிருந்தால், அதை முன்கூட்டியே முடிப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் நாளை முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை, 26 ஆம் தேதி 4வது சனிக்கிழமை விடுமுறை, 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ.1,80,000 சம்பளம்… சென்னை துறைமுகத்தில்… உடனடி அரசு வேலை..!!

சென்னை துறைமுக கழகத்தில் Senior Deputy Director பணிகள் காலியாக உள்ளன. அந்த பணியிடத்திற்கு தகுதியான பட்டதாரிகள் வரவேற்கப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Senior Deputy Director காலியிடம்: 01 வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித் தகுதி: Computer Engineering/ Computer Science/ Maths/ Statistics/ Operational/ Research/ Economics/ Computer Application/ Computer Science/ Information Technology இந்த பிரிவுகளில் டிகிரி முடித்திருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் 31.12.2020 அன்றுக்குள் செயலாளர், […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு… ஜனவரியில் செமஸ்டர் தேர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஏதாவது ஒரு டிகிரி போதும்…”ரூ.1,42,400 வரை சம்பளம்”… கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு..!!

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 2,000 பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: உளவுத்துறை மொத்த காலி பணியிடங்கள்: 2000 பணி:  அசிஸ்டென்ட் ஜெனரல் இன்டல்லிஜன்ஸ் ஆபீசர் சம்பளம்: 44, 900 முதல் 1, 42 ,400 தகுதி:  ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

டோக்கன் இல்லையா அப்போ வராதீங்க… மக்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிக்கெட் இல்லாத பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருப்பதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், இலவச தரிசன டோக்கன் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சொர்க்கவாசல் நாளை திறக்க உள்ள நிலையில், டிக்கெட் இல்லாத […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி… மிஸ் பண்ணாதீங்க..!!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Project Assistants காலிப்பணியிடங்கள்: 76 பணியிடம்: கோவை சம்பளம்: ரூ. 12,000 கல்வி தகுதி: PG Degree in relevant discipline with NET/SET/CSIR-NET/Ph.D.preferred. தேர்வு முறை: நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 28 மேலும் விவரங்களுக்கு https://www.b-u.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்

Categories
மாநில செய்திகள்

பீதியை கிளப்பும் புதிய வகை கொரோனா… ஆபத்தானதா..? சுகாதாரத் துறையின் கருத்து என்ன..?

புதிய கொரோனா குறித்து வெளியாகும் தகவலைப் பற்றி தமிழக சுகாதாரத் துறை தற்போது விளக்கமளித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த 10 மாதங்களாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதனிடையே ஏற்கனவே பரவிவரும் கொரோனா வைரசை விட வேகமாக பரவும் வகையில் புதிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றமடைந்த புதிய வகை வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவுவதால், […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “1306 காலியிடங்கள்”… உள்ளூரில் அரசு வேலை..!!

தேர்வு செயல்முறை: தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் மொத்த காலியிடங்கள்:  1306 கடைசி தேதி 24.12.2020 முதல் 30.12.2020 வரை. வேலை நேரம்: பொதுவான நேரம் கல்விதகுதி: கல்வித் தகுதி வயது வரம்புக்கான விளம்பரத்தை சரிபார்க்கவும். இருப்பிடம்: கிழக்கு கோதாவரி, எஸ்.பி.எஸ்.ஆர் நெல்லூர், அனந்தபூர் விஜயநகரம் [ஆந்திரா] வேலை வகை: கிராம / வார்டு சச்சிவாளயம் தொண்டர்கள் கம்பெனி : ஆந்திர அரசு இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1860907

Categories
தேசிய செய்திகள்

விடுமுறை… இந்த நாட்களில் வங்கி இயங்காது… வெளியான அறிவிப்பு..!!

டிசம்பர் மாதம் வங்கிகள் இந்த நாட்களில் இயங்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது. பண்டிகைகள் காரணமாகவும், சில வாராந்திர விடுமுறை காரணமாகவும் வங்கிகள் செயல்படாது. எந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் ஏன்? எதற்கு தெரிந்துக்கொள்ளுங்கள் இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன. இதனால் வங்கி தொடர்பான எந்த வேலையும் நீங்கள் செய்ய திட்டமிட்டிருந்தால், முன்கூட்டியே முடிப்பது நல்லது. ஏனெனில் நாளை தவிர்த்து டிசம்பர் 25, […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதியில் மூன்று நாட்கள்… அனைத்து சேவைகளும் ரத்து… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

திருப்பதியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதியில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதனால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் இலவச தரிசன டிக்கெட் கொடுப்பது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் அனைவரும் நேற்று போராட்டம் […]

Categories
அரசியல்

அனைவருக்கும் இனி கட்டாயம்… தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முன் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு லட்சக்கணக்கானவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முன்பு தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறை பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியாவின் அதிரடி அறிவிப்பு… வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி…!!!

புதிய கொரோனா வைரஸால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்கு ஏர் இந்தியா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன்படி விமான […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ரூ.18000 முதல் ரூ.56900 வரை சம்பளம்… உடனே விண்ணப்பியுங்கள்..!!

தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) ஆனது Therapeutic Assistant (Male) மற்றும் Therapeutic Assistant (Female) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. வாரியத்தின் பெயர் :தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) பணிகள்: Therapeutic Assistant மொத்த பணியிடங்கள்:76 Therapeutic Assistant (Male) – 38 Therapeutic Assistant (Female) – 38 வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சம் 58 வரை கல்வித்தகுதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று முதல் பொதுமக்கள் பயணிக்கலாம்… சென்னை மக்களுக்கு செம அறிவிப்பு…!!!

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இன்று முதல் பொதுமக்கள் அனைவரும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனையடுத்து சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் முன் களப் பணியாளர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அத்தியாவசிய பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பெண்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயணம் செய்வதற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி எப்போது கிடைக்கும் […]

Categories
உலக செய்திகள்

புனித ஹஜ் பயணம்… விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு…!!!

புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. புனித ஹஜ் பயணிகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி அன்று அல்லது அதற்கு முன் பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உரை தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலையை நகல், முகவரி சான்றிதழ் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டனில் இருந்து வந்தால்… கட்டாயம் குவாரண்டைன்… மத்திய அரசு உத்தரவு…!!!

பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்தால் கட்டாயம் சுய தனிமைப்படுத்தப்  படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: பிப்ரவரி வரை கிடையாது… பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இயலாது என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

விடுமுறை… 14 நாட்கள் செயல்படாது… முக்கிய அறிவிப்பு…!!!

2021 ஆம் ஆண்டில் அஞ்சல்துறைக்கான விடுமுறை நாட்களாக 15 நாட்கள் அறிவிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. நாட்டில் ஒவ்வொரு வருடமும் அரசு பணிகளுக்கான விடுமுறை நாள் அறிவிக்கப்படும். அதன்படி 2021 ஆம் ஆண்டில் அஞ்சல்துறைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஜனவரி 26 குடியரசு தினம், ஏப்ரல் 2 புனித வெள்ளி, ஏப்ரல் 25 மகாவீர் ஜெயந்தி, மே 14 ஈதல் அல் பிதர், மே 26 புத்த பூர்ணிமா, ஜூலை21 பக்ரீத், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு வந்தது எச்சரிக்கை… அய்யய்யோ… அலர்ட்… உஷார்…!!!

மதுரையில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பதற்கு தடை செய்யப்பட்ட போதிலும், அது சில இடங்களில் மறைமுகமாக விற்கப்பட்ட தான் வருகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை லாட்டரி சீட்டு மூலமாக தொலைத்து விடுகிறார்கள். இந்நிலையில் மதுரையில் கோடிக்கணக்கில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கு சிறப்பு வசதி… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்துக் கட்சிகளும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகிறார்கள். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு சேகரிக்க அனைத்துக் கட்சியினரும் திரண்டு செல்கிறார்கள். இந்நிலையில் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 27-ஆம் தேதி முதல்… ஸ்ரைக்… விலை உயரும் அபாயம்…!!!

தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பர் 27-ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். லாரி ஸ்டிரைக் காரணமாக நாளொன்றுக்கு 10 […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதியில் இன்று இரவு முதல் நிறுத்தம்… பக்தர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச டோக்கன் வினியோகம் இன்று இரவு முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அளவுகடந்த […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“உயர்நீதிமன்றத்தில் வேலை”…. அருமையான அறிவிப்பு… மிஸ் பண்ணாதீங்க..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மொத்தம் 4 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. Research Fellow and Research Assistant போன்ற பணிகளுக்காக அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. Recruitment in Chennai Highcourt for the post இதற்கான கடைசி தேதி ஜனவரி 22 ஆகும். சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பின்படி வாய்மொழி தேர்வு மற்றும் உடற்தகுதி போன்ற தேர்வுகள் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் ஓராண்டு காலம் ஒப்பந்த […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“CECRI நிறுவனத்தில் வேலை”… குறைந்தபட்ச கல்வித்தகுதி… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் Central Electrochemical Research Institute (CECRI)என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Apprentices காலிப்பணியிடங்கள்: 53 பணியிடம்: காரைக்குடி சம்பளம்: ரூ.7,574 கல்வி தகுதி : ITI, Diploma in Engeineering விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி படித்திருந்தால் போதும்… சென்னை துறைமுகத்தில் வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

சென்னை துறைமுக கழகத்தில் (DRDO) Senior Deputy Director நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம் : Chennai Port Trust பணியின் பெயர் :Senior Deputy Director வயது வரம்பு : 40 வரை கல்வித்தகுதி : Computer Engineering/ Computer Science/ Maths/ Statistics/ Operational/ Research/ Economics/ Computer Application/ Computer Science/ Information Technology என்ற பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜனவரி 9-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்… ஓபிஎஸ் ஈபிஎஸ் அறிவிப்பு…!!!

சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் ஜனவரி 9ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் ஜனவரி 9ஆம் தேதி காலை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் 35,000 சம்பளம்… உள்ளூரில் அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் காலியிடங்கள்: 15 வயது வரம்பு: 35க்கு மிகாமல் இருக்கவேண்டும். கல்வித் தகுதி: டிப்ளமோ சிவில் முடித்திருக்கவேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.12.2020 விண்ணப்பிக்கும் முறை: விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு), மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 4 முதல் “2500 பொங்கல் பரிசு”… அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!!

பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்க அரசாணையை தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் கார்டுகளுக்கு ரூபாய் ஆயிரம் பணமும் பொங்கல் பரிசு தொகையும் வழங்கப்படும். வழக்கமாக வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய் உயர்த்தி ரூபாய் 2500 ஆக பொங்கலுக்கு வழங்க இருப்பதாக கடந்த 19-ஆம் தேதி தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டார். இதனை எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்தல் இலஞ்சமாக வழங்கப்படும் பணம் என்று விமர்சித்து வந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி… இன்னும் 10 நாள் தான்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“2000 காலிப்பணியிடங்கள்”… அருமையான அரசு வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

மத்திய புலனாய்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Assistant Central Intelligence Officer காலிப்பணியிடங்கள்: 2000 பணியிடம்: இந்தியா முழுவதும் சம்பளம்: ரூ. 44,900 – ரூ. 1,42,400 வயது: 18 – 47 விண்ணப்ப கட்டணம்: ரூ. 600 தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 12 மேலும் விவரங்களுக்கு www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.

Categories
தேசிய செய்திகள்

credit, Debit card இருக்கா… ஜனவரி 1 முதல் உங்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு..!!

credit, Debit card க்களுக்கு ஜனவரி 1 முதல் சிறப்பான சலுகையை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. செல்போனில் உள்ள க்யூ ஆர் கோடு மற்றும் கிரெடிட், டெபிட் கார்ட் மூலம் ஸ்வைப் செய்யாமல் சிப் மூலம் பணம் செலுத்தும் வரம்பை ஜனவரி 1 முதல் ரூபாய் 5000 வரை அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பிரீமியம் தொகை, இஎம்ஐ உள்ளிட்ட கட்டணங்களை தானே பிடித்தம் செய்ய அனுமதிக்கும் e Mandate வரம்பும் ரூ. 5000 வரை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

தினமும் ரூபாய் 160 முதலீடு செய்தால் போதும்… ரூ. 23 லட்சம் கிடைக்கும்… அசத்தல் திட்டம்..!!

எல்ஐசி நிறுவனம் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் தனது எதிர்காலத்திற்கு நல்ல பணத்தை சேமிக்க முடியும். அனைவரும் கவரும் பல கொள்கைகளை எல்ஐசி வழங்குகிறது. சில கொள்கைகள் நீண்டகாலத்திற்கு உள்ள நிலையில் சில குறுகிய கால திட்டங்கள் உள்ளன. சிறிய முதலீட்டில் இருந்து நிறைய வருமானத்தை பெற விரும்பினால் உங்களுக்காக திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எல்ஐசியின் இந்த பணத்தை திரும்பப் பெறும் திட்டம் இணைக்கப்படாத ஆயுள் காப்பீட்டு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“76 காலிப்பணியிடங்கள்”… தமிழக மருத்துவ சேவைகளில் வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணாதீங்க..!!

தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) ஆனது Therapeutic Assistant (Male) மற்றும் Therapeutic Assistant (Female) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. வாரியத்தின் பெயர் :தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) பணிகள்: Therapeutic Assistant மொத்த பணியிடங்கள்:76 Therapeutic Assistant (Male) – 38 Therapeutic Assistant (Female) – 38 வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சம் 58 வரை கல்வித்தகுதி […]

Categories

Tech |