Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” மாதம் 1,77,000 சம்பளம்”… சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை… இன்றே அப்ளை பண்ணுங்க..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: personal Assistant & Personal Clerk காலிப்பணியிடங்கள்: 77 சம்பளம்: 20,600 – 1,77,500 கல்வித்தகுதி: Degree in Science, Arts,Commerce, Engineering, Medicine. வயது: 18 – 30 விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 2 மேலும் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:”மாதம் 20,000 சம்பளம்”… ஏதேனும் ஒரு துறையில் பட்டம் போதும்… உடனே போங்க..!!

அரசாங்கத்தின் கீழ் இயங்கிவரும் வருமான வரித்துறை சார்பில்  காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிர்வாகம் : வருமான வரித்துறை காலி பணியிடங்கள்: 38 செயல்முறை:  ஜனவரி 5-ம் தொடங்கி ஜனவரி 17 வரை வயது வரம்பு: 18 முதல் 25 காலியிடங்கள்: உதவியாளர்- 16 வருமான வரி இன்ஸ்பெக்டர் – 12 மல்டி டாஸ்கிங் பணியாளர் -10 கல்வி தகுதி: 10ம் வகுப்பு, மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினாவில் 900 ஸ்மார்ட் கடைகள்… போடு செம நியூஸ்…!!!

சென்னை மெரினாவில் 90 ஸ்மார்ட் கடை ஒதுக்கீடு செய்ய குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. பல்வேறு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு மெரினா கடற்கரை திறப்பதற்கு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “358 காலியிடங்கள் “… இந்திய கடலோர காவல்படையில் வேலை..!!

இந்திய கடலோர காவல்படையில் 358 காலிபணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆரவமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : இந்திய கடலோர காவல்படை காலி பணயிடங்கள் – 358 பொது கடமை – 260 உள்நாட்டு கடற்படை கிளை – 50 மெக்கானிக்கல் – 31 எலக்ட்ரானிக்ஸ் – 10 எலக்டரிக்கல் – 7 கல்வி தகுதிகள் : பொது கடமை பணிகளுக்கு கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜனவரி 10 முதல் மீண்டும்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி சென்னை புறநகர் ரயில் சேவை அத்தியாவசிய பணியாளர்கள், ஊழியர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களே வீடு கட்ட கூடுதல் நிதி… தமிழக முதல்வர் அதிரடி…!!!

தமிழகத்தில் வீடு கட்டும் திட்டத்தில் கூடுதலாக நிதி வழங்குவது பற்றிய ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் […]

Categories
மாநில செய்திகள்

டான்செட் தேர்வு தேதிகள்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் டான்செட் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து […]

Categories
மாநில செய்திகள்

அரசு பணியிலிருந்து விடுப்பு… அடுத்தது என்ன..? சகாயம் பதில்..!!

அரசு பணியில் இருந்து விடுப்பு அறிவித்த சகாயம் ஐஏஎஸ் அடுத்த கட்ட பணிகளை குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். சகாயம் ஐஏஎஸ்க்கு கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அரசு முக்கிய பதவிகள் எதுவும் வழங்கவில்லை எனவும், இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரது பணிக் காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. இதற்கிடையில் விருப்ப ஓய்வு கேட்டு தமிழக அரசுக்கு சகாயம் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி… 3 நாட்கள் டாஸ்மாக் மூடல்…!!!

தமிழகத்தில் மூன்று நாட்கள் மதுபானக் கடைகள் மூடப்படும் என தமிழக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி மதுபான கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பொது விதிமுறைகள் மற்றும் உள்ளூர் விடுமுறை தினத்தன்று மதுபான […]

Categories
தேசிய செய்திகள்

இனி “இலவச சிலிண்டர்”… என்னென்ன ஆவணங்கள் தேவை..? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

மத்திய அரசு வழங்கும் இலவச சமையல் சிலிண்டரை வாங்குவது எப்படி? அதற்கான தகுதி என்ன என்ன போன்ற விவரங்களை எளிதில் தெரிந்து கொள்வோம். வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக 2016 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு 5 கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்கும் நோக்கத்தில் இந்த […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” டிகிரி முடித்து இருந்தால் போதும்”… திருச்சி NIT-இல் பல்வேறு பணி..!!

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர் : தேசிய தொழிநுட்பக் கழகங்கள் (National Institute of Technology, Trichy) வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் பணிகளின் பெயர் : Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant காலியிடங்கள் : […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “ரூ. 27,700 சம்பளத்தில் வேலை”… மிஸ் பண்ணாதீங்க..!!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: டிரைவர் cum fireman காலிப்பணியிடங்கள்: 4 வயது வரம்பு: 18 முதல் 28 ஊதியம்: 27 ஆயிரம் விண்ணப்ப கட்டணம் இல்லை கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி+ HMV license கடைசி தேதி: ஜனவரி 25 இணையதளம்: www.npcil.nic.in

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “ஐடிஐ முடித்தவர்களா நீங்கள்”… ரயில்வேயில் சூப்பர் வேலை..!!

தென் மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்: தென் மேற்கு ரயில்வே துறை பணியின் பெயர்: Apprentice காலிப் பணியிடங்கள்: 1004 வயது வரம்பு: 15 வயது முதல் 24 வயது வரை. கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். ரயில்வே பணிகளுக்கான ஊதியம்: Apprentice பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்நிறுவன விதி முறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “டிகிரி முடித்து இருந்தால் போதும்”… தமிழகத்தில் சூப்பரான அரசு வேலை..!!

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர் : தேசிய தொழிநுட்பக் கழகங்கள் (National Institute of Technology, Trichy) வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் பணிகளின் பெயர் : Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant காலியிடங்கள் : […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு … தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகையாக தற்காலிக ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில்: “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி, டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட சிறப்பு மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. உள்ளாட்சி மன்ற பணியாளர்கள் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். திங்கள் ஒன்றுக்கு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: மாதம் ரூ.1,00,000 சம்பளம்… உள்ளூரில் அரசு வேலை..!!

கம்பெனி : திருப்பூர் மாவட்ட கூட்டுறவு இணைப் பிரிவு. பால் உற்பத்தியாளர் சங்கம் வேலை நேரம்: பொதுவான நேரம் கல்விதகுதி:: 8/ 10/ 12/ பட்டம் இருப்பிடம்: திருப்பூர் தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வில், தேர்வு பெற்ற மதிப்பெண்அடிப்படையில், ஆவின் தேர்வு நடைபெறும். மொத்த காலியிடங்கள்: 43 இறுதி தேதி: 05.01.2021 மற்றும் 06.01.2021 சம்பளம்: Rs.15700- 1,19,500 வேலை வகை: மேலாளர், துணை மேலாளர், விரிவாக்க அதிகாரி, நிறைவேற்று, தனியார் செயலாளர், […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: டிகிரி முடித்தவர்களுக்கு… மத்திய அரசில் சூப்பர் வேலை..!!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO)-ல் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு – DRDO பணியின் பெயர் : Junior Research Fellow மொத்த காலியிடங்கள் : 10 கல்வித்தகுதி : Mechanical Engineering / EEE / ECE / E&I Engineering / Computer Science & Engineering […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

Whatsapp ல் மெசேஜ் டெலிட் ஆயிடுச்சா…? கவலைப்படாதீங்க… திரும்ப பெற எளிய வழி..!!

வாட்ஸ் அப்பில் உள்ள மெசேஜ் எல்லாம் டெலீட் ஆகிவிட்டால் கவலைப்படாதீர்கள். அதனை எவ்வாறு திரும்பப் பெறுவது என்பது இதில் பார்ப்போம். வாட்ஸ்அப் என்பது செய்தி, வீடியோ, புகைப்படங்கள் என அனைத்தையும் பகிர்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு தளம். ஆவணங்கள் அனுப்பவும் இந்த வாட்ஸப் மிகவும் வசதியாக உள்ளது. அப்படி இருக்கையில் அவை எல்லாம் அழித்து விட்டால் அதனை திரும்ப பெறுவதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் எந்த ஒரு அமைப்பையும் வழங்கவில்லை. ஆனால் டெலிட் ஆன ஒன்றை திரும்பபெற நீங்கள் மூன்று […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” மாதம் 67,000 சம்பளம்”… இன்றே கடைசி தேதி… முந்துங்கள்..!!

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இன்றே கடைசி தேதியாகும். பணி: சயின்டிஸ்ட், இன்ஜினியர் காலிப்பணியிடங்கள்: 78 வயது: 35 சம்பளம்: ரூ. 56,100 – ரூ.67,700 கல்வித்தகுதி: M.E, B.E, B.TECH , PH.D விண்ணப்ப கட்டணம்: ரூ.250 (SC,ST,PWBD,EX-SM,Female – No fees). மேலும் விவரங்களுக்கு www.vssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Categories
தேசிய செய்திகள்

ரயில் கால அட்டவணையில் அதிரடி மாற்றம்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பல்வேறு ரயில்களின் நேரத்தில் குறிப்பிட்ட நாட்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிகுறித்த விபரங்களை பார்க்கலாம். ஜனவரி 4ஆம் தேதி முதல், தினசரி சிறப்பு ரயில்களின் நேரமாற்றம் அமலுக்கு வருகிறது. அதன்படி, வண்டி எண் 06079 / 06792, சென்னை சென்ட்ரல் – பெங்களூரு – சென்னை சென்ட்ரல் தினசரி சிறப்பு விரைவு ரயில், காலை 7:40க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அதேபோல மறுமுனையில் இரவு 8:55 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு கிடைக்கலையா?… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான தகவல் மற்றும் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாட தமிழக அரசு அதிரடி அறிவிப்பை அறிவித்தது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக இலவச வேஷ்டி சேலை உடன் 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் கடந்த மாதம் 30ஆம் தேதியுடன் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்… மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு… செம…!!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ரயில்வே துறையின் புதிய அறிவிப்பு… தகுதி உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்..!!

ரயில்வே துறை சார்பில் புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென் கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் நிறுவனம் : தென்கிழக்கு மத்திய ரயில்வே பணியின் பெயர் : சிஎம்பி / ஜிடிஎம்ஓ நிபுணர் கல்வித்தகுதி : எம்.டி. மயக்க மருந்து, எம்.டி (மருத்துவம்), மார்பு மருத்துவர்கள், சிக்கலான பராமரிப்பு நிபுணர், நோயியல் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” மாதம் ரூ.1,20,000 சம்பளம்… CCI நிறுவனத்தில் அருமையான வேலை..!!

இந்திய காட்டன் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: ஜூனியர் அசிஸ்டென்ட். காலிப்பணியிடங்கள்: 95 . வயது: 30 சம்பளம்: ரூ.22, 000 – ரூ.1,20,000 கல்வித்தகுதி: B.SC Agriculture, B.Com,CA/ CMA /MBA(Fin) / MMS / M.Com , MBA விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 7

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலை வாய்ப்பு: பிரபல வங்கியில் வேலை… இன்றே கடைசி நாள்… முந்துங்கள்..!!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB)-ல் காலியாக உள்ள Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager, General Manager, Deputy General Manager & Assistant General Manager உள்பட பல காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் விவரம்: நிறுவனம் : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB) காலிப்பணியிடங்கள் : Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager, General Manager, Deputy General Manager & Assistant General Manager […]

Categories
தேசிய செய்திகள்

2 டேஸ் விலை ரூ.1000 மட்டுமே… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் போடப்படும் கோவிஷில்டு தடுப்பூசியின் விலை 2 டோஸ் ஆயிரம் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. தற்போது தடுப்பூசி  ஒரு சில நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 8 முதல் மீண்டும்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை ஜனவரி 8 முதல் மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில் சேவை ரொம்ப ஈஸி… எப்படி தெரியுமா?… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

பயணிகளுக்கு புத்தாண்டு பரிசாக, ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் ஆகியவற்றை இந்திய ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையின்படி, இந்திய ரயில்வே, தனது இ-டிக்கெட் இணையதளம் www.irctc.co.in  மற்றும் ஐஆர்சிடிசி ரயில் இணைப்பு கைபேசி செயலி ஆகியவற்றை புதுப்பித்து மேம்படுத்தியுள்ளது. சிறப்பான அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் இணையதளம் மற்றும் கைபேசி செயலியை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 31 வரை ஊரடங்கு… என்னென்ன தளர்வுகள்..? எதற்கு தடை..? தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கடந்த 28ஆம் தேதி நடத்தப்பட்ட ஆலோசனையில் புதிய வகை வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கூறியுள்ளார். புதிய வகை கொரோனா பரவுவதால் காணும் பொங்கலுக்கு மெரினா கடற்கரைக்கு மக்கள் வருவதை தடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல், பொழுதுபோக்கு, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“5 வீரர்களை கழட்டி விடப்போகும் சிஎஸ்கே”… யார் அந்த 5 பேர்..? வெளியான தகவல்..!!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான புது பட்டியல் வெளியாகியுள்ளது இதில் யார் யார் இடம்பெற்றுள்ளனர் யார் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதை இதில் பார்ப்போம். இந்திய வீரர்கள் பெரும்பான்மையினர் ஐபிஎல் தொடர்களில் குறைந்து கொண்டே வருகின்றன. அதேபோல் இந்த ஆண்டும் சில முதன்மை வீரர்கள் ஐபிஎல் போட்டியில் இருந்து விலக ஐபிஎல் குழு முடிவு செய்துள்ளது. தற்போது ஒரு தோராயமான பட்டியலை குழு வெளியிட்டுள்ளது. வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி… மத்திய கல்வித்துறை அறிவிப்பு..!!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4 முதல் தொடங்கும் என மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 14ஆம் தேதி வரை சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலை 15ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. சில மாதங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளை திறக்க அனுமதி… மார்ச் 1 முதல்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பது பற்றிய […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மே 4 முதல் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4 முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என மத்திய கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: டிகிரி போதும்…தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை..!!

கம்பெனி : ஐ.சி.எம்.ஆர்-தேசிய தொற்றுநோயியல் வேலை நேரம்: பொதுவான நேரம் கல்விதகுதி:: 10 2 / BSMS / BAMS / BUMS இருப்பிடம்:: திருவள்ளூர் மொத்த காலியிடங்கள் 10 நடைபெரும்  தேதி 18.01.2021- 21.01.2021 வயது வரம்பு: 28-33 ஆண்டுகள். NIE தொழில் தேர்வுக்கான செயல்முறை: வாக்-இன்-நேர்காணலில் அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் ஐசிஎம்ஆர் என்ஐஇ தேர்வு செய்யப்படும். வேலை வகை: திட்ட தரவு நுழைவு ஆபரேட்டர், அரை திறமையான பணியாளர், திட்ட ஜூனியர் செவிலியர், திட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல்?… வெளியான திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மக்களே அலர்ட்… இன்று இரவு முதல் வாட்ஸ்அப் இயங்காது… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இன்று இரவு முதல் குறைவான இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது தற்போது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் தற்போது செல்போன் பயன்படுத்துகிறார்கள். தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே வீடியோ கால், குரூப் கால் என பேசிக் கொள்கிறார்கள். தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

மாணவர்களே… “பொதுத்தேர்வு தேதி… இன்று மாலை 6 மணிக்கு”… வெளியான அறிவிப்பு..!!

சிபிஎஸ்இ பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கான தேதி வெளியாக உள்ளதாக ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ தேர்வுகள் மாநிலத் தேர்வுகளுக்கு முன்னதாகவே நடத்தப்படுவது வழக்கம். இந்த வகையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள. இந்நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடம் பயின்று வருகின்றனர். ஆனால் பிற மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்திலேயே பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அமைச்சர் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்… இந்திய தபால் துறையில் சூப்பர் வேலை..!!

இந்தியா தபால் நிறுவனத்தில் கர்நாடாக தபால் வட்ட ஆட்சேர்ப்பில் 2020 ஆம் ஆண்டிற்கான கிராம தபால் அலுவலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 20.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும். நிறுவனம்: இந்திய தபால் கர்நாடகா வட்டம் பணி: கிராம தபால் அலுவலர் கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு வேலைக்கான இடம்: பெல்காம், பெல்லாரி, பிதர், தார்வாட், குல்பர்கா, பெங்களூர், ரைச்சூர், ஹாசன், சித்ரதுர்கா, ஹவேரி, […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: இன்று இரவு, நாளை, நாளை மறுநாள்… நாடு முழுவதும் ஊரடங்கு… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் இன்று இரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கி உள்ளதால் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அதனால் அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்க தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 […]

Categories
உலக செய்திகள்

அத்தியாவசிய பொருள் ” லிஸ்ட்ல இதையும் சேத்துட்டாங்க” … அரசு அதிரடி உத்தரவு..!!

பெல்ஜியம் அரசு அந்த நாட்டில் சாக்லேட்டும், பீரும் அத்தியாவசிய பொருளில் ஒன்றாக அறிவித்துள்ளது. பெல்ஜியம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சாக்லேட் உலகப் புகழ் பெற்றது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் பெல்ஜியம் சாக்லெட் விற்பனை சற்று சரிவை கண்டது. இதில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் மூட வேண்டும் என உத்தரவிட்டது. அத்தியாவசியம் இல்லாத பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சாக்லேட்கள் மட்டும் ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

70%… “கொரோனா ஆண்களை குறிவைக்கிறதா ..?”… அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்..!!

இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் 70 சதவீதம் ஆண்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 70 விழுக்காட்டினர் ஆண்கள். அதிலும் 60க்கும் கீழானவர்கள் 45 விழுக்காட்டினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியபோது: “ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் 63 விழுக்காட்டினர் ஆண்கள், 37 விழுக்காட்டினர் பெண்கள். 8 விழுக்காட்டினர் 18 வயதுக்கு கீழானவர்கள், 13 விழுக்காட்டினர் 18 முதல் 20 வயது நிரம்பியவர்கள், 39 விழுக்காட்டினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜனவரி 13ல் “மாஸ்டர்” ரிலீஸ்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கு படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்ட பட குழுவினர் நேற்று முதலமைச்சரை நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தளர்வு களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. தற்போதை நாட்டு மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் முடிவடையும்போது ஊரடங்கு தளர்வுகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FlashNews: நடிகர் விஜய்யின் “மாஸ்டர்” படம் ரிலீஸ்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கு படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்ட பட குழுவினர் இன்று முதலமைச்சரை நேரில் சந்தித்தனர். அந்த […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு… பொதுத் தேர்வு கட்டாயம்… தமிழக அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: டிசம்பர் 30ஆம் தேதி விடுமுறை… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளதால் கடலூர் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கோவில்களில் பக்தர்கள் சுவாமி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: மாதம் ரூ. 35,000 வரை சம்பளம்… பிரபல வங்கியில் வேலை… மிஸ் பண்ணாதீங்க

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் ( Tamilnadu Mercantile Bank (TMB). Chief Manager, Senior, Assistant Manager) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி Tamilnad Mercantile Bank (TMB) பதவி: Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager காலியிடங்கள்: Various கல்வித்தகுதி: Retired Officer சம்பளம் : மாதம்: ரூ.22,000 – 35,000/ Assistant Manager – 22,000 Manager – 25,000 Senior Managerr – […]

Categories
உலக செய்திகள்

இன்னும் 10 ஆண்டுகளுக்கு கொரோனா இருக்குமா..? உலகில் பெரிய ஆபத்து..!!

அமெரிக்க நிறுவனமான பைசர் உடன் தடுப்பூசி உருவாக்கும் நிறுவனமான பயோ டெக் இன் தலைமை நிர்வாகி உகர் சாஹின் இன்னும் 10 ஆண்டுகளுக்கு கொரோனா முடிவடையாது என்று கூறியுள்ளார். கொரோனா மற்றும் புதிய வைரஸ் போன்றவை பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இது முன்பிருந்ததை விட மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது. இந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து நாட்டு மக்களும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும், அதற்கான வழிகாட்டு […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு… செமஸ்டர் தேர்வு எப்போது?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு… பொது மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னை, மதுரை மற்றும் நெல்லை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் வசதிக்காக பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பண்டிகை […]

Categories

Tech |