Categories
தேசிய செய்திகள்

2 பான் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க…. இல்லன்னா உங்களுக்குதான் ஆபத்து….!!!!

பான்கார்டை ஆதாருடன் இணைப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் யாராவது 2 பான்கார்டுகளைப் பெற்றால் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்ற உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. ஆகவே உங்களிடம் ஒன்றுக்கு அதிகமான பான்கார்டு இருப்பின் ரூபாய்.10,000 அபராதம் விதிக்கப்படலாம். ஆனால் இந்த அபராதத்திலிருந்து விடுப்பட உங்களிடம் உள்ள 2 பான்கார்டுகளில் ஒன்றை உடனே செயல் இழக்க செய்துவிடுவது சட்ட நடவடிக்கையில் சிக்காமல் தப்பிப்பதற்காக முக்கிய வழி ஆகும். ஒன்றுக்கு அதிகமான பான்கார்டு இருப்பின் எவ்வாறு […]

Categories
மாநில செய்திகள்

இனி தப்பிக்க முடியாது!…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு புது விதிமுறைகள்…. மத்திய அரசு அதிரடி….!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு புது விதிமுறைகளை மத்திய அரசானது வெளியிட்டு இருக்கிறது. அரசின் இலவச ரேஷன் வசதியை தகுதியற்ற பல பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்கும் அடிப்படையில், அரசு புது விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. அத்துடன் புது வழிமுறைகளை கடைபிடிக்காத பயனர்களின் ரேஷன்அரட்டை ரத்துசெய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புது வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், இலவச ரேஷன் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளும் அனைவரும் அவர்களின் வெரிபிகேஷனை மேற்கொள்ள வேண்டும். இதற்கென 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. வெரிபிகேஷனில் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு மானியத்துடன் கருவிகள்…. பட்டு வளர்ச்சி துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

ஈரோடு மாவட்டம் பெரும்பகுதி மற்றும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் 5,480 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 3000 ஏக்கருக்கு மேல் மல்பெரி சாகுபடி செய்து பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகின்றது. நடைபாண்டில் ஈரோட்டில் 568 ஏக்கரையிலும் தாளவாடி பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் புதிதாக பட்டு வளர்ப்பு சாகுபடிக்குள் வந்துள்ளன. இதனிடையே கோபிசெட்டிபாளையம்,தாராபுரம் மற்றும் காங்கேயம் பகுதிகளில் மொபைல் மார்க்கெட்டிங் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டு உற்பத்தி அமைப்பு உள்ள இடத்திற்கு அருகிலேயே அவற்றை […]

Categories
மாநில செய்திகள்

சுருக்கெழுத்தர் தேர்வு…. ஹால் டிக்கெட் எப்போது வெளியிடப்படும்?…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பாக வருகின்ற நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் சுருக்கெழுத்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நான்கு நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தென் மண்டல பணியாளர் தேர்வாணையம் சுருக்க எழுத்தாளர், சி, டி நிலை பணிக்கு தேர்வு வருகின்ற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய முக்கிய நகரங்களில் இந்த தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோர்…. ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் மானியத்துடன் ஆவின் பாலகம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆவின் பாலகம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக மின் வாகனம், உரைவிப்பான்,குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து மூன்று லட்சம் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியமாக 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஆவின் நிறுவனத்துடன் ஒப்பந்த […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மேலும் 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. சற்றுமுன் அறிவிப்பு…..!!!!!

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே […]

Categories
சினிமா

“எல்லாரும் ரெயின் கோட்ட ரெடி பண்ணிக்கோங்க”…. அனிருத் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக வலம் வரும் அனிருத், தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து வேதாளம், மான் கராத்தே, தானா சேர்ந்த கூட்டம், பீஸ்ட், எதிர்நீச்சல், கத்தி, மாரி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தன்னுடைய இசை திறமையின் மூலமாக பல்வேறு ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். தற்போது அனிருத் இசை அமைப்பாளராக அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் தங்கள் ட்ரெயின்கோட்டை தயார் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் முக்கிய பகுதிகளில்….. இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பணங்கள் பூங்கா, வெங்கட்நாராயணா சாலை மற்றும் நந்தனம் பகுதிகளில் நவம்பர் 12ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சாலையில் தற்போது உள்ள ஒரு வழி பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல் பூங்காவில் இருந்து செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பிலிருந்து பனகல் பூங்காவிற்கு செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை வெங்கடாநாராயண சாலை வழியாக பனகல் பார்க் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் இளைஞர்களே…. இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. அவ்வகையில் சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள படித்த பட்டதாரிகள் மற்றும் வேலை தேடும் நபர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று  சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும் என தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார […]

Categories
தேசிய செய்திகள்

சட்டப் படிப்புகளுக்கு கிளாட் நுழைவுத் தேர்வு….விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்….. முக்கிய அறிவிப்பு….!!!!

சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18ஆம் தேதி கிளாட் நுழைவு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர கிளாட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.அதன்படி அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை காண தேர்வு வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் நவம்பர் 13 ஆம் தேதிக்குள் https://consortiumofnlus.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே கிளம்புங்க…. தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தணி  இந்த மாதம் நடைபெற உள்ளது. அதற்காக நவம்பர் 9ஆம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி நடைபெறுகிறது. அதன்படி  12, 13 , 26, 27ஆகிய நாட்களில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. யுடிஎஸ் செயலியில் புதிய தளர்வுகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் யுடிஎஸ் செல்லிடப்பேசி வசதியை கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகப் படுத்திய நிலையில், தற்போது புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. அதாவது புறநகர் ரயில் பயணிகள் ரயில் டிக்கெட் எடுப்பதற்கு 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும். இதேபோன்று புறநகர் அல்லாத பகுதிகளில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் 2 கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும். இதில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 5 கிலோ மீட்டர் தூரமானது 20 கிலோமீட்டர் ஆகவும், 2 கிலோமீட்டர் தூரமானது 5 […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண் இணைப்பு…. நவம்பர் 30 தான் கடைசி நாள்….!!!!

பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் நிதி கிடைக்க வேண்டும் என்றால் ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை வருகின்ற நவம்பர் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள விவசாயிகளுக்காக கௌரவ நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் விதம் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18 வரை…. அமைச்சர் பொன்முடிவு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை நடத்தப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் நடைபாண்டில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பு மாணவர்களுக்கு அகமதிப்பின் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடந்தது. நடப்பு கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் துணை தேர்வர்களுக்கு தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு இறுதிவாய்ப்பு…. இன்னும் 4 நாள் தான் டைம் இருக்கு…. உடனே வேலைய முடிங்க……!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

DMLT படித்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழகத்தில் அவ்வபோது அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வாரம் நில அளவையர், கள ஆய்வாளர் போன்ற பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து வருகின்ற 19ஆம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசு துறையில் உள்ள சில பணியிடங்களுக்கு தற்காலிகமான முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை யாத்திரைக்கு ஆட்டோ, சரக்கு வாகனங்களுக்கு அனுமதி இல்லை…. புதிய அறிவிப்பு….!!!

சபரிமலை யாத்திரைக்கு ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது என கேரளா போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவிலுக்கு ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆட்டோ ரிக்ஷாக்கள் மாவட்டத்தில் உள்ளேயும் மாவட்ட எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் அனுமதி பெற்றுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆட்டோ ரிக்ஷாவில் வருகின்ற பெரும்பாலானோர் அட்டிக்கல் மற்றும் நெடுமங்காட்டில் இருந்து வருகிறார்கள். அதேசமயம் டெம்போ மற்றும் லாரிகளில் வரும் பக்தர்களையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல்…. இலவசங்களா அல்லது மக்கள் நலத்திட்டமா?…. பாஜக முதல் சோதனை….!!!

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இலவசங்கள் கலாச்சாரத்திற்கு எதிரான அழைப்பை தொடர்ந்து இலவசங்களுக்கு எதிராக கொள்கை நிலைப்பாட்டை எடுத்த பாஜக குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் சிக்கலான மோதலை எதிர்கொண்டு வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு சைக்கிள், உயர் கல்வி படிப்பவர்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இலவச […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இன்று வெளியீடு…. உடனே புக் பண்ணுங்க….!!!!

ஆந்திரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் உள்ளது‌. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்ய வரும் பக்கதர்களுக்கு  ரூ.300 டிக்கெட் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. இனி வழக்குகளை பட்டியலிட புதிய முறை…. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி முடிவு….!!!

உச்சநீதிமன்ற தலைமை அமர்வு முன்பு நேற்று வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி முறையிட ஏராளமான வழக்கறிஞர்கள் கூடியிருந்தனர். அப்போது பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், திங்கள், செவ்வாய், புதன் ஆகிய கிழமைகளில் பதிவாகும் வழக்குகள் அடுத்த வாரம் திங்கள், செவ்வாய், புதன் கிழமையில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று பதிவாளரை அறிவுறுத்தியுள்ளேன். இதனால் பதிவாகும் வழக்குகள் தானாக விசாரணை பட்டியலில் இடம்பெற்று விடும். அதனைத் தொடர்ந்து விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டிய வழக்குகளாக இருந்தால் தலைமை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கனமழை…. சென்னை மக்களே ஏதாவது பிரச்சனையா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை காண ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம… PS-2 படத்தை வாங்கிய உதயநிதி…. எப்போது ரிலீஸ் தெரியுமா?… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று உள்ளது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை லைக்கா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து மிகப் பிரமாண்டமாக தயாரித்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று ரூ.500 கோடிக்கு மேல் […]

Categories
தேசிய செய்திகள்

இனி தனியார் சேனல்கள் தினந்தோறும் கட்டாயம் இத செய்யணும்…. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…..!!!!!

நாடு முழுதும் உள்ள தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாடு முழுவதும் உள்ள தனியார் சேனல்கள் தினம் தோறும் 30 நிமிடங்கள் பொது நலன் குறித்த விஷயங்களை ஒளிபரப்ப வேண்டும். ‌ அதன்படி அறிவியல், தொழில்நுட்பம், கலாச்சார பாரம்பரியம், தேசிய ஒருமைப்பாடு, சுற்றுச்சூழல், சமுதாயத்தின் நலிந்த பிரிவை சேர்ந்த மக்களுக்கு அதிகாரம் […]

Categories
மாநில செய்திகள்

“11 வருட தவம்”…. ஜெ. ஜெயலலிதாவின் அண்ணன் மகளுக்கு பெண் குழந்தை…. மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்ட தீபா….!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. இவருடைய கணவர் மாதவன். கடந்த 11 வருடங்களுக்கு முன்பாக தீபா மற்றும் மாதவன் தம்பதிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், குழந்தையில்லாமல் இருந்தது. அதன் பிறகு சென்னையில் உள்ள வேளச்சேரி மருத்துவமனையில் தீபாவுக்கு வாடகை தாய்முறையில் குழந்தை பிறந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது எனக்கு குழந்தை பிறந்தது உண்மைதான். ஆனால் என்ன குழந்தை என்று இப்போது கூற விரும்பவில்லை. சரியான நேரம் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கனமழை எதிரொலி…. தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. நவம்பர் 17 முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி கார்த்திகை மாதம் பிறக்கும் நிலையில் சபரிமலையின் மண்டல பூஜை தொடங்க உள்ளது. அதனால் பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 17ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதில் முதல் […]

Categories
மாநில செய்திகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சிக்கு நவம்பர் 13-ல் நுழைவுத் தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகளுக்கு அரசு சார்பாக சென்னையில் உள்ள அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமை பணி முதல் நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமை பணி பயிற்சி மையங்களிலும் இந்த இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சியில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால் இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. அப்போ 10 வருடங்களுக்கு ஒரு முறை இது கட்டாயம்…. மத்திய அரசு புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது.இது வெறும் அடையாளம் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. எனவே ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம். இந்நிலையில் ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது தங்களின் அடையாளச் சான்று மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை புதுப்பிப்பதை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அப்போ 15…. இப்போ மேலும் 9…. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி….. மதுரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கனமழை காரணமாக இன்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

BREAKING: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கனமழை காரணமாக இன்று […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்!…. இந்த 20 மாவட்டங்களில் மிதமான மழை…. வெளியான அறிவிப்பு….!!!

தென்மேற்கு வங்ககடலை ஒட்டி உள்ள இந்திய வங்க கடல் பகுதியில் நேற்று  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக ,புதுவை, காரைக்கால் பகுதியில் 11, 12, 13 ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுலுத்த தாழ்வு பகுதியாக அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்….. வழங்கி சிறப்பிக்கும் பிரதமர் மோடி…. வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவர் நாடாளுமன்றத்தின் எம்.பியும் கூட. அதன்பிறகு 3 தலைமுறையாக முன்னணி இசையமைப்பாளராக ஜொலிக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தற்போது சிறப்பு கௌரவம் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி நவம்பர் 11-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கய சிறப்பிக்கப்படுகிறது. அதன் பிறகு உமையாள்புரம் சிவராமன் என்பவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு…. நவம்பர் 25 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவலுக்கு முன்பு இருந்தது போல வகுப்புகள் நேரடி முறையில் நடைபெறுகிறது. இந்நிலையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம் போல தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு 2023 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1 லட்சம் காசோலை…. அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் வீர தீர செயல்கள் புரிபவர்கள் மற்றும் திறமை, துணிவு கொண்டவர்களை பாராட்டும் விதமாக சுதந்திர தின விழாவின்போது கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து குடியரசு தின விழாவின்போதும் அவர்களுக்கு தமிழக அரசு அண்ணா பதக்கம் என்ற விருதை வழங்குகின்றது. அவ்வாயையில் நடப்பு ஆண்டிற்கான அண்ணா பதக்கம் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் […]

Categories
தேசிய செய்திகள்

முதுநிலை மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… “இனி நீட் தேர்வு கிடையாது”….. வெளியான தகவல்….!!!

தற்போது இளநிலை மற்றும் முதல் நிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் அடுத்த ஆண்டு முதல் முதுநிலை படிப்புகளுக்கு நீட் தேர்வு ரத்து செய்ய ப்படும் என்றும் அதற்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் தேசிய மருத்துவ கமிஷனரின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில், நெக்ஸ்ட் தேர்வு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது குறித்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் முக்கிய பகுதிகளில் நவம்பர் 12 முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பணங்கள் பூங்கா, வெங்கட்நாராயணா சாலை மற்றும் நந்தனம் பகுதிகளில் நவம்பர் 12ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சாலையில் தற்போது உள்ள ஒரு வழி பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல் பூங்காவில் இருந்து செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பிலிருந்து பனகல் பூங்காவிற்கு செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை வெங்கடாநாராயண சாலை வழியாக பனகல் பார்க் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. காசிக்கு இலவச பயணம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களில் பயிலும் 2000 மாணவர்களை உத்திரப்பிரதேசத்தின் காசிக்கு மத்திய அரசு இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்காக பாரதிய பாஷா சமிதி என்ற குழுவை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்கிய நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் வாரணாசியில் உள்ள காசி நகருக்கும் தமிழ் சமூகத்திற்கும் பல நூற்றாண்டுகளாக உள்ள நெருங்கிய தொடர்பை மறு உருவம் செய்து அதனை கொண்டாடுவதற்கான நிகழ்ச்சிகளுக்கு இந்த குழு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல்கலைக்கழகங்களில் பயிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்…. உடனே செக் பண்ணிக்கோங்க….!!!!!

தாராபுரம்: தாராபுரம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பார்டேம், பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்படும். தாராபுரம் கோட்டம் செலாம்பாளையம் துணை மின்நிலைய பகுதியில் மாதாந்திரபராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த உதவித்தொகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ […]

Categories
கல்வி

சட்டப் படிப்புகளுக்கான கிளாட் நுழைவுத் தேர்வு தேதி…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தேசிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தலைவர் பூனம் சக்சேனா ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. சட்டப்படிப்புகளுக்கான கிளாட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மட்டும்தான் சட்டப் படிப்பில் சேர முடியும். 2023-24 ஆம் ஆண்டுக்கான கிளாட் நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வு வருகிற […]

Categories
கல்வி

TNPSC GROUP 2, 2A EXAM: தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு….. மெயின் தேர்வு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த மே மாதம் குரூப் 2, 2‌ஏ‌ தேர்வுகள் நடத்தப்பட்டது. சுமார் 5313 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை சுமார் 9.94 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வின் ரிசல்ட் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என நடத்தப்படும் நிலையில், முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு பதவிக்கு 10 பேர் என்ற முறையில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். […]

Categories
மாநில செய்திகள்

சேலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகள் கல்வித் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அடித்த அதிஷ்டம்…. அமைச்சருடன் துபாய் பயணம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி அளவில் கல்வி மற்றும் இணை செயல்பாடுகளான மன்ற செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண்கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவில் தேசிய மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் 68 பேரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை துபாய் அழைத்துச் செல்கிறார். அவர்களுடன் 5 வழிகாட்டி ஆசிரியர்களும் செல்கின்றனர். இதற்காக நாளை […]

Categories
Tech டெக்னாலஜி

டுவிட்டரில் மீண்டும் விலையில்லா ப்ளூ டிக்….. ஆனால் ஒரு கண்டிஷன்….. மஸ்கின் புதிய ட்விஸ்ட் அறிவிப்பு….!!!!

சமூக வலைதளமான Twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில், டுவிட்டரில் முக்கியமான பிரபலங்களுக்கு மட்டும் வழங்கப்படும் ப்ளூ டிக் முறைக்கு கட்டண முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி மாதம் 8 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் வெரிஃபைட் அக்கவுண்டுகளுக்கு official லேபிள் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த லேபிள் முறை அரசாங்கங்கள் மற்றும் முன்னணி செய்தி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. இந்த புதிய […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை…. மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதேசமயம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு பணிகளில் இட ஒதுக்கீடு சலுகையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த வருடம் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக உயர்த்தியது. அதனைப் போலவே கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது புதுவையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்… “சபரிமலையில் 15 லட்சம் டின் அரவணை”…. தேவஸ்தான வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகின்ற 16ஆம் தேதி திறக்கப்படுகிறது. இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் பத்தனம் திட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பிரசாதம் அப்பம், அரவணை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2 கோடி அரவணை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அரவணை நிரப்பப்படும் டின்கள் வெளியிடங்களில் இருந்து கொள்முதல் […]

Categories

Tech |