Categories
உலக செய்திகள்

“உலகத்திற்கே பெரும் உத்வேகமாக அமைந்தது”… உக்ரைன் மக்கள் குறித்து ரிஷி சுனக் பேச்சு…!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையான கண்டனம்  தெரிவித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறது. இதற்கிடையே இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்று கொண்ட ரிஷி சுனக் உக்ரைன், ரஷ்யா இடையேயான போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் இன்று உக்ரைனுக்கு சென்ற ரிஷி சுனக் தலைநகர் கீவ்வில் அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை  நேரில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் மீண்டும் தலை தூக்கும் கொரோனா… மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை…!!!!!

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் உள்ள உகான் நகரில் பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பதிப்பை ஏற்படுத்தியது.  இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் அவ்வபோது பல்வேறு நகரங்களில் தீவிரமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தியேட்டர்கள் போன்றவை மூடப்பட்டுள்ளது. அந்த வகையில் சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க ஜிக்ஸியாங் தியேட்டர் 27-ஆம் தேதி மீண்டும் செயல்பட இருந்தது. சில நாட்களிலேயே […]

Categories
மாநில செய்திகள்

குடிசை மாற்று வாரிய மக்களுக்கு …”ரூ.24,0000 வழங்கப்படும்”… வெளியான முக்கிய தகவல்…!!!!!

குடிசை மாற்று வாரியம் சீரமைப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வாடகைக்கு தங்குபவர்களுக்கு ரூ.24,000 வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, சேதமடைந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடங்களை இடித்து கட்டித்தர 18 மாதம் ஆகும் என்ற காரணத்தினால் வெளியே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு சீரமைப்பு பணியின் போது வாடகைக்கு வீடு எடுத்து வெளியே தங்குபவர்களுக்கு ரூ.24,000 வழங்கப்படுகிறது. மேலும் 420 அடி அளவில் […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

இளைஞர்களே!…. TCS நிறுவனத்தில் வேலை…. வெளியான சூப்பர் தகவல்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

Splunk Administrator பணிக்கான காலி இடங்களை நிரப்புவது பற்றிய புது அறிவிப்பை TCS நிறுவனமானது இப்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறனடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தகுதியான நபர்களின் விண்ணப்பங்களானது வரவேற்கப்படுகிறது. விருப்பம் இருப்பவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். TCS காலிப் பணியிடங்கள் இப்போது வெளியாகி இருக்கும் அறிவிப்பின் படி Splunk Administrator பணிக்கென பல காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் கார்டு பரிவர்த்தனை வரம்பு உயர்வு…. புதிய விதிமுறைகள் அமல்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான வரம்புகளை மாற்ற உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி உயர் ரக டெபிட் கார்டு பரிவர்த்தனை வரம்புகள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளன. அதாவது மாஸ்டர் கார்டு, விசா கோல்ட், ரூபே ரக பிளாட்டினம் டெபிட்கார்டுகள் அனைத்திற்கும் தினசரி ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பு 50,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் தினசரி ஸ்வைப்பிங் மிஷின்களின் பயன்படுத்துவதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. அடுத்தடுத்து காத்திருக்கும் சர்ப்ரைஸ்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

வருகிற ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கவுள்ளது. 2023ம் வருடத்தில் அவர்களது ஊதியத்தில் ஏற்றம் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் பல்வேறு நல்ல செய்திகளை அவர்கள் பெறக்கூடும். வருடத்தின் துவக்கத்திலேயே அகவிலைப்படி உயர்வு எனும் பெரிய பரிசை ஊழியர்கள் பெறுவர். மத்திய அரசு ஊழியர்களின் நன்மையை கருதி அரசானது மூன்று முடிவுகளை எடுப்பதாக கூறப்படுகிறது. இதில் மிகப் பெரிய நன்மை ஊதியத்தின் வடிவில் கிடைக்கும். பிட்மெண்ட் ஃபாக்டரில் மாற்றத்துக்கான கோரிக்கை நீண்டகாலமாக இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விரைவில் கூட்டுறவுத் துறையில் 6500 பேர் நியமனம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான கடைகளில் இருக்கும் காலி பணியிடங்களில் 6500 பேர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். மற்ற துறைகளை விட கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் குறைகளை சுட்டி காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசி உள்ளார். அதேசமயம் வாடகை கட்டிடங்களை சொந்த கட்டிடமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் டெபாசிட் செய்து வருகின்றனர். ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு நிச்சயம் நிறைவேற்றி […]

Categories
தேசிய செய்திகள்

அடடே!…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில்?…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி இருக்கிறது. அதாவது, டீலரிடம் இருந்து பெறப்பட்ட ரேஷன் பற்றிய தேவையான தகவல்கள் அரசாங்கத்திடமிருந்து வந்துள்ளது. இதன் பலன்களானது ஏப்ரல் 2023 ஆம் வருடம் முதல் நாட்டின் கோடிக்கணக்கான ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இப்போது ஏற்பட்டுள்ள இம்மாற்றங்களுக்குப் பின், சுமார் 60 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் நல்ல மற்றும் சத்தான ரேஷன் குறித்து சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. இதுகுறித்து NFSAல் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஏப்ரல் 1, 2023 முதல் […]

Categories
மாநில செய்திகள்

மாநில தகவல் ஆணையாளர் பதவி…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாநில தலைமை தகவல் ஆணையாளர் மற்றும் தகவல் ஆணையாளர் பதவி இடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக தகுதியான விண்ணப்பத்தாள்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வரும் நிலையில் விண்ணப்பங்களை அனுப்ப நவம்பர் 16ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான கால அவகாசம் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஓய்வு பெற்ற நீதிபதி ஜி எம் அக்பர் அலி, தெரிவு குழு தலைவர், இரண்டாவது தளம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மகளிருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு போட்டி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழக அரசு கல்லூரி கல்வி இயக்ககம் இணைந்து மகளிர் காண ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகளை வருடம் தோறும் நடத்தி வருகின்றது. இந்த வருடத்திற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் ராணி மேரி மற்றும் ஸ்ரீ மீனாட்சி […]

Categories
இந்திய சினிமா சினிமா

“மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு”…. படமாக இயக்கும் தேசிய விருது பெற்ற இயக்குனர்….. ஹீரோ யார் தெரியுமா….?

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக கட்சியின் மூத்த தலைவருமான மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறை படமாக இயக்குவதற்கு பிரபல பாலிவுட் இயக்குனர் திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் ரவி ஜாதவ் இயக்குகிறார். இப்படத்திற்கு உத்கர்ஷ் நைதானி என்பவர் கதை எழுதுகிறார். அதன்பிறகு நடிகர் பங்கஜ் திரிபாதி ஹீரோவாக நடிக்க, லெஜண்ட் மற்றும் பானுஷாலி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்நிலையில் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு படம் குறித்து நடிகர் பங்கஜ் திரிபாதி பேசியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்ராவில் கட்டணமின்றி ஒரு நாள் சுற்றுப்பயணம்….. அசத்தல் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…..!!!!

உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் இன்று ஒரு நாள் மட்டும் தொல்லியல் துறையால் பாரம்பரியமான சின்னங்களாக அறிவிக்கப்பட்ட சுற்றுலா தளங்களுக்கு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி உள்ளிட்ட பல நினைவு சின்னங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு கழிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் தாஜ்மஹாலை பொருத்தவரை நுழைவு வளாகத்திற்குள் நுழைவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. இனி பிடித்த உணவை ஈசியாக ஆர்டர் செய்யலாம்…. ரயில்வே நிர்வாகத்தின் சூப்பர் அறிவிப்பு….!!!!!

இந்திய ரயில்வே அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி மூலம் ரயில் பயணிகள் தாங்கள் விருப்பப்பட்ட உணவுகளை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு முன்பு ரயில்வே வாரியதால் அங்கீகரிக்கப்பட்ட சப்பாத்தி, இட்லி, பிரியாணி மற்றும் சில குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் மட்டுமே ரயில்களில் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளிவந்த புதிய அறிவிப்பின்படி இரயில் பயணிகள் தாங்கள் விரும்பும் உள்ளூர் மற்றும் வெளியூர் உணவுகள், நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுகள், குழந்தை களுக்கான உணவுகள் போன்றவற்றை […]

Categories
தேசிய செய்திகள்

விக்ரம் எஸ் ராக்கெட் வெற்றி… அடுத்து ஏவுதளம் எப்போது?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தனியார் நிறுவனம் சார்பில் விக்ரம் எஸ் ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு விட்டது. அடுத்தகட்டமாக மற்றொரு தனியார் நிறுவனமான ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் புதிய ஏவுதளத்தை கட்டமைத்து வருகிறது. அதற்கான பணிகள் இறுதிநிலை அடைந்துள்ளதாகவும் அடுத்த மாதத்தில் அங்கிருந்து முதல் ராக்கெட் திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியுடன் ஒருங்கிணைந்து செயல்பட அக்னிகுல் காஸ்மோஸ் எனும் நிறுவனம் இதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறியது, […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டரில் புதிய கொள்கை… என்ன தெரியுமா…? எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு…!!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான டுவிட்டர்  நிறுவனத்தை கடந்த மாதம் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் சர்வதேச  அளவில் டுவிட்டர் நிறுவனத்தில் 7,500 ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில் அவர்களில்  பாதி பேரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்துள்ளார். இதனையடுத்து டுவிட்டர் நிறுவனத்தில் லாப நோக்கத்தில் செயல்பட வைப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டு ஒரு வாரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பொங்கல் பரிசு குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம… லேடி சூப்பர் ஸ்டாரின் 81-வது படம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாராஹ இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். நேற்று நயன்தாரா தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிலையில் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகும் 81-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரம்…. எவ்வளவு மானியம் வழங்கப்படும் தெரியுமா….? இதோ முழு விபரம்…..!!!!!

தமிழக அரசு விவசாயிகள் மத்தியில் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தை பிரபலப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தனிப்பட்ட விவசாயிகள் இயந்திரம் வாங்குதல், இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபட வைக்க, பதிவு செய்த விவசாய‌ சங்கங்கள், தொழில் முனைவோர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் போன்றவற்றின் மூலம் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வேளாண் இயந்திர மையம் நிறுவுதல் போன்றவற்றிற்கு நடப்பு நிதியாண்டில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி 150 கோடி நிதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காவல்,சிறை மற்றும் தீயணைப்புத் துறையில் இரண்டாம் நிலை காவலராக சேர்வதற்கான எழுத்து தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைக்கு இரண்டாம் நிலை காவலர்களாக 3552 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எதற்காக நவம்பர் 27ஆம் தேதி தமிழ் மொழி தகுதி மற்றும் முதன்மை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இரண்டு தேர்வுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்படும். இந்த தேர்வுக்கான ஹால் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. தாமாக முன்வந்து ராஜினாமா செய்தால் 3 மாத சம்பளம்…. அமேசான் அதிரடி அறிவிப்பு….!!!!

மெட்டா மற்றும் ட்விட்டர் நிறுவனங்களைத் தொடர்ந்து அமேசான் நிறுவனமும் 10,000 ஊழியர்களை படிப்படியாக பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ள பணி நீக்க நடவடிக்கை அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் என சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் 29ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்வோருக்கு அடுத்த மூன்று மாதத்திற்கான முழு சம்பளமும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் அழிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ரேஷன் கடை ஊழியர்கள் அரசு வழங்கும் சிறப்பு திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு வழங்கும் போது கூடுதல் நேரம் பணியாற்றுவது போன்ற முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்கள். இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய […]

Categories
மாநில செய்திகள்

மகளிருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகள்…. நாளையே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு போட்டி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழக அரசு கல்லூரி கல்வி இயக்ககம் இணைந்து மகளிர் காண ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகளை வருடம் தோறும் நடத்தி வருகின்றது. இந்த வருடத்திற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் ராணி மேரி மற்றும் ஸ்ரீ மீனாட்சி […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வர்களின் கவனத்திற்கு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

குரூப் 1 தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 1 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு முதல் நிலை முதன்மை நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றார்கள். அந்த வகையில் முதல் நிலை தேர்விற்கு 3 லட்சத்து  16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பிருந்த நிலையில் கடந்த மாதம் 30ஆம் தேதி  தேர்வு நடைபெறுவதாக […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஐஐடியில் வந்த புதிய வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ஐஐடி அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள ஐஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  hardware engineer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் 6 காலியிடங்கள் உள்ளது. இதனை  விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பொறியியல் துறையில் EEE,ECE,E&I பிரிவில் பி.டெக் முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் WWW.iitm.ac.in எந்த இணையதளத்தின் மூலமாக தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதனையடுத்து நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் அழிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ரேஷன் கடை ஊழியர்கள் அரசு வழங்கும் சிறப்பு திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு வழங்கும் போது கூடுதல் நேரம் பணியாற்றுவது போன்ற முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்கள். இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

டிசம்பர் 5 தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களின் போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் சார்பாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை, தர்கா கந்தூரி விழா வருடம் தோறும் வெகு விமர்சையாக நடைபெறும். அந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் நிலையில் இந்த விழாவின் முக்கிய விழாவான சந்தனக்கூடு நிகழ்வுக்கு மட்டும் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் இந்த திருவிழாவை […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை…. தமிழக அரசின் சூப்பர் திட்டம்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்கள் உயர் கல்வி முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் தங்கள் கல்லூரிகளின் முதல் ஆண்டில் விண்ணப்பிக்கலாம். தற்போது 2,3,4ஆம் ஆண்டு படித்து வரும் மாணவிகளும் ஏற்கனவே விண்ணப்பிக்க தவறு இருந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவர் பணியிடங்கள்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு தேர்தலில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி காலை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வருடத்திற்கு ரூ.12,000…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை நடப்பு ஆண்டிற்கு விண்ணப்பிக்க 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்போடு பள்ளி இடைவேற்றலை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் பயனர்களே!… டிச..1 முதல் வரப்போகும் மாற்றம்….. நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

சமூகவலைத்தளங்களில் ஒன்றாகிய பேஸ்புக் செயலியை நாட்டில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இச்செயலியில் பயனர்கள் தங்களது புகைப்படம், வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம். அத்துடன் இந்த நிறுவனம் பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையில் பேஸ்புக் செயலியில் ஊடுருவிய ஹேக்கிங் செயலிகள் கண்டறியப்பட்டு அவை நீக்கப்பட்டு உள்ளது. மேலும் பேஸ்புக் கடவுச் சொல்லை பிற மொபைல் செயலிகளில் பதிவுசெய்ய வேண்டாம் என அந்நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் மற்றொரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பயனர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: நாளைய தேர்வு ரத்து…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…..!!!!

நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் சற்று முன் அறிவித்துள்ளது. நாளை குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளதால் செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படுவதாகவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே குரூப் 1 தேர்வு காரணமாக பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை பல்கலைக்கழகத்திலும் செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கிரெடிட் கார்டு பயனர்களே!…. இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க…. மிக முக்கிய தகவல்….!!!!

கிரெடிட் கார்டை நாம் பொறுப்புடன்  பயன்படுத்துவதன் வாயிலாக பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களை சமாளிக்க முடியும். அதே நேரம் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தப்படும்போது வட்டியுடன் கூடிய கடனாக அது மாறி, ஒரு இக்கட்டான சூழலை ஏற்படுத்துகிறது. நிதி இலக்கு (அ) சூழ்நிலை எதுவாக இருந்தாலும் ஒருவர் கிரெடிட்கார்டு கடனை சரியான முறையில் செலுத்துவதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். Credit கார்டு நிலுவைத் தொகையினை தாமாக முன் வந்து செலுத்துவதன் மூலம் ஒருவரின் சிபில் ஸ்கோர் மற்றும் Credit […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. இனி ரயிலில் செல்போனுக்கு வேலை இல்லை…. வெளியான மாஸ் திட்டம்….!!!!

ரயில் பயணம் என்றாலே ரம்மியமானது. அதிலும் தொலைதூரம் ரயில் பயணங்கள் என்றால் பலருக்கும் கொள்ளை பிரியம்.‌ ஆனால் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதும் இல்லாமல் நீண்ட தூரம் பயணிப்பது பலருக்கும் சலிப்பு தட்டிவிடும். சமீப காலமாக பலரும் செல்போன்களை பார்த்துக் கொண்டே ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்த சூழலை மாற்றி அமைக்க கூடிய வகையில் மதுரை ரயில்வே புத்தகத்துடன் ஒரு பயணம் என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புத்தக […]

Categories
மாநில செய்திகள்

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சேலம் ரயில் நிலையத்தில் தற்போது பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை சேலம், நாமக்கல், கரூர் வழியாக இயங்கும் அனைத்து ரயில்களையும் ரத்து செய்யப்படுகிறது. இதனை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் அன்றைய தினம் விரைவு ரயில்கள் மாற்று பதில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் இயங்கும் தினசரி ரயில்கள் சென்னை சென்ட்ரல்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் வழியாக இயங்கும். அதனைப் போல […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே!…. இனி இந்த கவலை வேண்டாம்….. வந்தது புது விதி…. மத்திய அரசு தடாலடி….!!!!

நம் நாட்டின் அனைத்து ரேஷன் அட்டை பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. அதன்படி இனிமேல் ரேஷன் கடைக்காரர்கள் பொருட்களின் எடையில் எவ்வித ஏமாற்று வேலையையும் செய்ய இயலாது. ஏனெனில் ரேஷன் கடைக்காரர்களுக்காக அரசு ஒரு புது விதியை நடைமுறைபடுத்தி இருக்கிறது. ஒரு புறம் அரசு இலவச ரேஷன் காலத்தை டிசம்பர் வரை நீட்டித்து உள்ளது. மற்றொரு புறம் மத்திய அரசின் லட்சியமான “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்” நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்…. மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் அக்டோபர் 19 முதல் 29 வரை நடைபெற்றது. அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழு புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டில் 565 இடங்கள் நிரப்பப்பட்டன. முதற்கட்ட கவுன்சிலிங் இட ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர். இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. முதல் […]

Categories
மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்தில் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் சீர்காழி தாலுகாவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இன்று  வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

இனி விசாவுக்கு விண்ணப்பிக்க காவல்துறை நற்சான்றிதழ் தேவையில்லை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

சவுதி அரேபியா செல்லும் இந்தியர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது இனி காவல்துறையின் நற்சான்றிதழ் அளிக்க தேவையில்லை என இந்தியாவில் உள்ள சவுதி தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியாவுடன் பலமான உறவு மற்றும் கூட்டு காரணமாக விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது இந்தியர்களுக்கு காவல்துறையின் நற்சான்றிதழ் தருவதில் இருந்து விலக்கு அளிப்பதாக தற்போது சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சவுதியில் வசிக்கும் சுமார் இரண்டு மில்லியன் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டுவதாக அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேயிலை தோட்ட கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பயனாளர் பங்களிப்பு தொகையான 13 கோடியே 46 லட்சம் ரூபாயை தமிழக அரசே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். செயலைத் தோட்ட கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளை காலி செய்யாமல் உள்ள நிலையில் ஓய்வு பெற்றவர்களுக்கு 67 தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தேயிலை […]

Categories
தேசிய செய்திகள்

80,000 ரயில்வே ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. மத்திய ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு….!!!!

ரயில்வே ஊழியர்கள் 80 ஆயிரம் பேருக்கு சம்பள உயர்வும் பதவி உயர்வும் வழங்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டிலேயே மிகப் பிரதான சேவையாக ரயில் பயணம் கருதப்படுகிறது. இந்திய ரயில்வே துறையில் 17 மண்டலங்களும் 68 பிரிவுகளும் உள்ளன. அதில் களப்பணியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த பணியாளர்கள் சம்பள உயர்வும் பதவி உயர்வும் கேட்டு கோரிக்கை வைத்து வரும் நிலையில் இந்த கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மகளிருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகள்…. நவம்பர் 20 குள் விண்ணப்பிக்கலாம்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு போட்டி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழக அரசு கல்லூரி கல்வி இயக்ககம் இணைந்து மகளிர் காண ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகளை வருடம் தோறும் நடத்தி வருகின்றது. இந்த வருடத்திற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் ராணி மேரி மற்றும் ஸ்ரீ மீனாட்சி […]

Categories
உலக செய்திகள்

கோடிகளை அள்ளிக் கொடுக்கும் கால்பந்து உலகக் கோப்பை…. மொத்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

கத்தாரில் இந்த ஆண்டு நடைபெறும் கால்பந்த உலக கோப்பையில் மொத்த பரிசு தொகை எவ்வளவு என்பது குறித்த செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி கால்பந்து உலக கோப்பையில் மொத்தம் பரிசுத்தொகை 3,587 கோடி ஆகும். இதில் கோப்பை வெல்லும் மணிக்கு மட்டும் 320 கோடி கிடைக்கும். உலகில் அதிக தொகையை பரிசாக கொடுக்கும் போட்டி இதுதான். இதனைத் தொடர்ந்து யுஎஸ் ஓபன் டென்னிஸ் 498 கோடியும், விம்பில்டனில் 399 கோடியும், பிரெஞ்சு ஓப்பனில் 350 கோடியும்,டி20 உலக […]

Categories
மாநில செய்திகள்

100 யூனிட் இலவசம் மின்சாரம் பெற…. ஆதார் எண் இணைப்பு கட்டாயம்…. புதிய லிங்க் வந்துவிட்டது….!!!!

தமிழகத்தில் மின் நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது தமிழகத்தில் மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுவதும், 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகின்றது. இதற்காக 3000 கோடிக்கு மேல் வருடத்திற்கு செலவு செய்யப்படும் தொகையை மின்வாரியத்திற்கு தமிழக அரசு மானியமாக வழங்குகின்றது. இதனால் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு…. இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு சார்பாக தனியார் துறைகளுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மூலமாக ஏராளமானோர் பயனடைந்துள்ள நிலையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தற்போது முன்வந்துள்ளது . இந்த நிறுவனம் அனைத்து மாவட்ட பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்க மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை அவ்வபோது நடத்திவரும் நிலையில்  நவம்பர் 18ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. இன்றே கடைசி நாள்…. அரசு முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை நடத்தப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் நடைபாண்டில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பு மாணவர்களுக்கு அகமதிப்பின் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடந்தது. நடப்பு கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் துணை தேர்வர்களுக்கு தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

மதுரை – வாரணாசி இடையே பாரத் கவுரவ் ரயில்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மதுரை மற்றும் வாரணாசி இடையே பாரத் கவுரவ் யாத்திரை ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தியாவில் கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த அனைத்து இடங்களையும் மக்கள் அனைவரும் கண்டு களிக்கும் விதமாக பாரத் கௌரவ் ரயில் திட்டம் கடந்த வருடம் தொடங்கப்பட்டது. யாத்திரை ரயில்களை மட்டும் ரயில்வே இயக்கி வரும் நிலையில் இதர சேவைகளை தனியார் மூலமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் மதுரை மற்றும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி இடையே பாரத் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்…. சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற சனிக்கிழமை அதாவது நவம்பர் 19ஆம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் செயல்படும் என சற்று முன் புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வர ஏதுவாக அக்டோபர் 25ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற சனிக்கிழமை தமிழக முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விரைவில் வருகிறது ’ஒரே நாடு, ஒரே சார்ஜர்’ திட்டம்…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் பயன்படுத்தப்படும் லேப்டாப், மொபைல் உள்ளிட்ட அனைத்து எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கும் ஒரே சார்ஜர் பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இதனை விரைவில் இந்தியாவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் 3000 கிலோ டன் எலக்ட்ரானிக் குப்பைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதில் வெறும் 30 கிலோ டன் மட்டுமே முறையாக சேகரிக்கப்பட்டது. எனவே மின்னணு கழிவுகளை குறைப்பதற்காக இந்த முயற்சி […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி மறுப்பு…. அந்தர் பல்டி அடித்த கேரளா அரசு…. வெளியான புதிய அறிவிப்பு….!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டு கார்த்திகை மாதமான இன்று பக்தர்கள் முறையாக மாலை அணிவித்து 41 நாள்கள் விரதத்தை தொடங்குகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!… உடனே இதை சரிபாருங்க…. அரசு வெளியிட்ட புது பட்டியல்….!!!!

ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்த ஏராளமானோரின் பெயர்கள் புது பட்டியலில் இடம்பெற்றுள்ளது. எனவே நீங்களும் விண்ணப்பித்து இருந்தால், இப்பட்டியலில் உங்கள் பெயரை உடனடியாக சரிபார்க்கவும். நீங்கள் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து இருந்தால் அதற்குரிய பட்டியல் அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகவே உங்களது பெயரை ஆன்லைன் மூலம் எப்படி சார்பார்கலாம் என்பதை தெரிந்துகொள்வோம். # முதலாவதாக உத்தரப்பிரதேசத்தின் உணவுப் பாதுகாப்புத்துறையின் இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.( http://fsdaup.gov.in/). # பின் ரேஷன் அட்டை பட்டியலுக்கு சென்று உங்களது மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்க […]

Categories

Tech |