Categories
தேசிய செய்திகள்

அரசு வேலை தேடுபவர்களே!…. மாதந்தோறும் 16 லட்சம் பேருக்கு…. ரயில்வே அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!!

அஜ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஏற்பாடு செய்து இருந்த வேலைவாய்ப்பு கண்காட்சி நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “மத்திய அரசு ஒவ்வொரு பிரிவினருக்கும் பல வித பலன்களை அளிக்கும் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் சமூக வாழ்க்கையை எளிதாக்கி இருக்கிறது. வேலைவாய்ப்பு முகாமின் கீழ் ஒவ்வொரு மாதமும் 16 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார். உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புது வாய்ப்புகளை […]

Categories
தேசிய செய்திகள்

கிசான் அட்டை மூலம் கடன் பெறும் விவசாயிகளுக்கு வட்டி மானிய திட்டம் நீட்டிப்பு….. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் விவசாயம், கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை, மீன்வளம், தேனீ வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த கடன் அட்டைகள் மூலமாக 3 லட்ச ரூபாய் வரை 7 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப் படுகிறது. அதன்பிறகு நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வரை வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. இப்படி தள்ளுபடி செய்யப்படும் வட்டிக்கான மானியத்தை மத்திய அரசு வங்கிகளில் செலுத்தி விடும். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. எங்கு தெரியுமா?….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்கள் அரசு தனியார் துறையுடன் இணைந்து நடத்தி வருகிறது. அவ்வகையில் மதுரை மாவட்டத்தில் நாளை அதாவது நவம்பர் 25ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த முகாம் கோ புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் காலை 10 மணிக்கு தொடங்கும் எனவும் பிரபல தனியார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பெண்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

இந்தியாவில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட கொடுமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யூபிஎஸ்சி தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. தமிழகத்தில் இந்த தேர்வு எழுதும் பெண்களுக்கு உதவும் நோக்கத்தில் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பெண்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது 21 முதல் 32 குள் இருக்க வேண்டும். இதில் பட்டியல் இனத்தவர்கள் மூன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஐஐடி, ஐ ஐ எம், ஐ ஐ ஐ டி, என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படைக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு 2 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்குகின்றது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்களின் குடும்ப வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெறுவதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் […]

Categories
சினிமா

கௌதம் கார்த்திக் – மஞ்சிமா திருமண தேதி அறிவிப்பு…. எப்போது தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்த நவரச நாயகன் கார்த்திக் மகன்தான் கௌதம் கார்த்திக். இவர் முதன்முதலாக கடல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர்தேவராட்டம் திரைப்படத்தில் தனது ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அண்மைக்காலமாக பல தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு இருவரும் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் அண்மையில் தங்கள் காதலை உலகிற்கு கூறினர். இந்நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். நடைபாண்டில் பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ள நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பாடத்திட்டம் விரைவில் மாற்றப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு…. இன்றே கடைசி நாள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான கணினி தேர்வு வருகின்ற நவம்பர் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் புத்தாண்டு பரிசு?…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

2023ம் வருடம் அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய நற்செய்தியை அரசு கொண்டுவர போகிறது. 7-வது ஊதியக்குழுவின் அறிக்கை படி, புத்தாண்டில் மத்திய ஊழியர்களின் சம்பளம் அமோகமாக உயர்த்தப்பட இருக்கிறது. ஊழியர்களுக்கு அரசிடம் இருந்து 3 பம்பர் பரிசுகள் கிடைக்கப் போகிறது. அதாவது, 2023 ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி 4% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அகவிலைப்படி 4 % உயர்த்தப்பட்டால், அது 42 சதவீதம் ஆக உயரும். 2024 தேர்தலுக்கு முன்பு ஊழியர்களுக்கு கூடுதல் பரிசுகளை வழங்குவது […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. குறைந்த வட்டியில் அதிக கடன்….. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதால் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் பொருளாதாரம் நலனுக்காக ஒரு பெரிய விஷயத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கிராம மக்களின் வருமானத்தை அதிகரிக்க கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எளிதாக கடன் வழங்க வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் […]

Categories
தேசிய செய்திகள்

விமான சேவையை விரிவுபடுத்தும் நோக்கம்…. ஏர் இந்தியா வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்தும் அடிப்படையில் ஏர் இந்தியா இன்று மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களுக்கு புதியதாக 6 விமானச் சேவையை ஏர் இந்தியா அறிமுகப்படுத்தி இருக்கிறது. மும்பை நகருடன் நியூயார்க், பாரீஸ், பிராங்க்பர்ட் நகரங்களை இணைக்கும் விமான சேவையையும், இடை நில்லா விமானச் சேவையை மீண்டும் தொடங்கும் அடிப்படையில் தில்லி நகர் கோப்பன்ஹேகன், மிலன், வியன்னா போன்ற நகரங்களை இணைக்கும் விமான சேவையையும் அறிமுகப்படுத்துகிறது. புது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 லட்சம் பேருக்கு ரூ.6000 கிடைப்பதில் சிக்கல்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தில் தமிழகத்தில் தற்போது வரை 23.03 […]

Categories
மாநில செய்திகள்

கனிமொழி பதவிக்கு ஹெலன் டேவிட்சன் நியமனம்….. வெளியான அறிவிப்பு….!!!

திமுக மாநில இளைஞரணி, மாநில மகளிர் அணி, பிரச்சார குழு செயலாளர், சமூக வலைதள பொறுப்பாளர்கள் ஆலோசனைக்குழு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இளைஞர் அணியின் துணை பொதுச்செயலாளராக எஸ்.ஜோயல், ந.ரகுபதி, இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ். சீனிவாசன், கு.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து திமுக மகளிர் அணி செயலாளராக ஹெலன் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – தாம்பரம் 4 புறநகர் ரயில்கள் திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை மற்றும் தாம்பரம் நான்கு புறநகர் ரயில்கள் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளின் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி இரவு 11.40 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் ரயில் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இரவு 11.59 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஏழை மக்களின் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை கட்டணமில்லா வழங்குவதற்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைப்பவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் இணைவதற்கு ஆண்டு வருமானம் 1.20 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“இனி விமானத்தில் தேங்காய் கொண்டு செல்லலாம்”….. சபரிமலை பக்தர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜையானது நடைபெற்று வருவதால் நடை திறக்கப் பட்டுள்ளது. அதன் பிறகு வருடம் தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள். இந்த பக்தர்களின் வசதிக்காக தற்போது கோவில் நிர்வாகம் பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அவசர சிகிச்சை மையம் மற்றும் தரிசன நேரம் நீட்டிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மழை பாதிப்பு நிவாரணத் தொகை ரூ. 1000…. எப்போது தெரியுமா….? வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் 122 வருடங்களாக இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதேபோன்று தரங்கம்பாடி பகுதியும் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் ஆய்வு செய்தார். அதன் பிறகு சீர்காழி மற்றும் தரங்கம்பாடி பகுதிகளில் உள்ள மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகையை நியாய விலை கடைகளின் மூலம் வழங்க வேண்டும் என […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!…. ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியீடு….. அறிவிப்பு…..!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகிறார்கள். தற்போது மழை மற்றும் குளிர் காரணமாக திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதன் பிறகு நேற்று 69,587 பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில், 28,645 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இதனையடுத்து 4.35 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்நிலையில் தேவஸ்தானம் சார்பில் 300 தரிசன டிக்கெட்டுகள் தினந்தோறும் ஆன்லைனில் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கு நாளை 10 – 7 மணி வரை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மற்றும் பாட பிரிவுகளை தேர்வு செய்ய பட்டியலின மாணவர்கள் நாளை விண்ணப்பிக்கலாம் என பொறியியல் கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. பொது கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வில் பங்கேற்ற இடங்களை தேர்வு செய்த பட்டியல் இன மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நாளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம். 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இட ஒதுக்கீடு வழங்கப்படும். அதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் கடன் தள்ளுபடி…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் அரசு நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை நகை கடன் தள்ளுபடி, மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என அடுத்தடுத்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு அமைச்சர் எம் ஆர் கே […]

Categories
மாநில செய்திகள்

40,000 பணியிடங்கள்: வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மாதத்தில் இரண்டு முறை இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சேலம் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 300 தனியார் நிறுவனங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி கடைசி தேதி வந்தாலும் நோ ப்ராப்ளம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் கட்டாயம் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொகை முறையாக வந்து சேரும். ஓய்வூதியதாரர்கள் எளிதாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சேவையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் வங்கிகள்,தபால் நிலையங்கள் மற்றும் தபால் துறை வங்கி ஆகியவை ஓய்வூதியதாரரின் வீட்டிற்கு நேரடியாக வாழ்நாள் சான்றிதழை வாங்கி சமர்ப்பிக்கும் சேவையை வழங்கி வருகின்றது. மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில […]

Categories
மாநில செய்திகள்

வடமாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

பெங்களூரிலிருந்து வட மாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில் தமிழகம் வழியாக இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி பீகாரில் இருந்து பெங்களூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் வருகின்ற நவம்பர் 28, டிசம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றது. பீகாரில் இருந்து திங்கட்கிழமை மாலை 6.10 மணிக்கு புறப்படும் ரயில் பெரம்பூர், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக புதன்கிழமை மாலை 6.20 மணிக்கு பெங்களூர் வந்தடையும். வரும் மார்க்கமாக நவம்பர் 24ஆம் தேதி, டிசம்பர் 1, டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மேம்பாட்டு திறன் கழகம், சென்னை லயோலா கல்லூரி இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணம் இன்றி வழங்கி வருகிறது. பட்டப்படிப்பு தேறி 20 முதல் 25 வயது உடைய அனைவரும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வாரம் ஐந்து நாட்கள் தினம் தோறும் இந்த வகுப்புகள் நடைபெறும். இது குறித்த கூடுதல் தகவலை அறிவதற்கு https://www.loyolacollege.edu/CAJ/home என்ற இணையதள பக்கத்தை அணுகலாம். இதற்கு முன்னதாக கட்டணம் இல்லை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

BREAKING: கனமழை எதிரொலி…. இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கணமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை நகரும் என்பதால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையினர்களுக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை….. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய மற்றும் ஜெயின் மதங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி தமிழகத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக சிறுபான்மையினருக்கு கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், சிறுபான்மையினருக்கு தொழில் மற்றும் கல்வி கடன் வழங்கப்படுகிறது. இதில் சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்கள் கடன் பெற விரும்பினால் அவர்களின் வருமானம் வருடத்திற்கு ஒரு லட்சம் இருபதாயிரம் ரூபாய்க்குள் இருக்க […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விமானத்தில் இப்படி ஒரு சலுகையா?…. அசத்தல் அறிவிப்பு…..!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 26ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் சுவாமி தரிசனம் செய்ய கோடிக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். அதேசமயம் இந்த வருடம் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் ஜனவரி 20ஆம் தேதி வரை தங்கள் பைகளில் தேங்காய் எடுத்துச் செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் இளைஞர்களே ரெடியா இருங்க…. நவம்பர் 26-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக தமிழக அரசு தனியார் துறைகளுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அவ்வகையில் தற்போது சேலம் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் நிலையில் இந்த முகாமில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்களில் இனி விஐபி தரிசனம் ரத்து…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் தொடர்பாக சீர் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும். பெரிய கோவில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி கட்டண தரிசனத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விஐபி தரிசனம் என்பது […]

Categories
தேசிய செய்திகள்

கைலாசா நாட்டில் 25 ஆயிரம் பேருக்கு வேலை…. தமிழ், ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்தால் போதும்…. நீங்க ரெடியா….????

கைலாச என்ற தீவு நாட்டை உருவாக்கியுள்ளதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பிலிருந்தே நித்யானந்தா கூறி வருகிறார். கைலாச நாட்டிற்கான பாஸ்போர்ட் மற்றும் விசா போன்றவற்றை வெளியிட்டு வைரலாக்கி வந்தார். ஆனால் இந்த கைலாச நாடு எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் கைலாச நாட்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என நித்தியானந்தா ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பிளம்பர் தொடங்கி வெளியுறவு துறை வரை பல்வேறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யோவ் ரொம்ப ஓவரா பிரஷர் ஏத்துற”….. ஜானி மாஸ்டரின் பதிவால் கடுப்பான தமன்…. டுவிட்டரில் சுவாரசிய பதிவு….!!!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்து வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”வாரிசு”. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே!…. இனி டென்ஷன் ஆகாதீங்க!…. தரிசன நேரத்தில் மாற்றம்….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சபரிமலை கோயில் நடை இந்த வருடம் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சென்ற 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. சபரிமலை நடை திறப்பை முன்னிட்டு 13,000 காவல்துறையினர் 6 கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இப்போது “வெர்ச்சுவல் கியூ” வாயிலாக முன் பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கிடையில் ஐயப்பனை தரிசிக்க வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. வெறும் 6 நாட்களில் மட்டும் பக்தர்களின் எண்ணிக்கையானது 3 லட்சத்தை தாண்டியது. இவ்வாறு பக்தர்களின் வருகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு…. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தை இயக்கினார். இந்த படமும் பாக்ஸ் ஆபிஸ் மிகப்பெரிய சாதனை படைத்தது. தற்போது மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமனன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனது 4 வது படைப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உணவு தானிய மானியத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு….. மத்திய அரசு அறிவிப்பு…..!!!!

பிரதமரின் கரீம் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியம் வழங்கப் படுகிறது. இந்தத் திட்டம் வழங்கப்படுவதற்கான கால அவகாசமானது தற்போது டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு உணவு தானியத்திற்காக செலவிடும் தொகை கணிசமான அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கரீம் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கால அவகாசமானது 7-வது முறையாக நீட்டிக்கப் பட்டுள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

சரக்கு ரயில் விபத்தில் 3 பேர்‌ பலி, பலர்‌ படுகாயம்….‌ 19 ரயில்கள் திடீர் ரத்து….. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு……!!!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாஜ்யனபூர் பகுதியில் கோரே ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு நேற்று காலை 6.44 மணி அளவில் சரக்கு ரயில் ஒன்று சென்றது. டோங்கோபோசியிலிருந்து சரத்பூருக்கு வெற்று பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலின் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததால் பெட்டிகள் தடம் புரண்டு பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. இனி பொருட்கள் வாங்க?…. அரசு வெளியிட்ட மிக முக்கிய தகவல்…..!!!!!

நாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகள் வாயிலாக இலவச ரேஷன் பெறுவதற்கான வசதி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு UIDAI வாயிலாக பெரிய தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே இதன் விதிகளை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம். UIDAI இது தொடர்பான தகவல் அளித்தபோது, இனிமேல் நீங்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ஆதார் வாயிலாக ரேஷன் பொருட்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. UIDAI-ன் டுவிட் வாயிலாக இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் இனிமேல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. நீட் இலவச பயிற்சி வகுப்பு நவ.,26ல் தொடக்கம்…. அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் நடப்பு ஆண்டிற்கான இலவச நீட் பயிற்சி எப்போது தொடங்கும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி வகுப்பு வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த வருடம் 29 ஆயிரம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக ஒன்றியத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 1 முதல் ஜனாதிபதி மாளிகை பொதுமக்கள் பார்வைக்காக…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

பொதுமக்கள் பார்வையிடுவதற்காக டிசம்பர் 1ஆம் தேதி முதல் குடியரசு தலைவர் மாளிகை திறந்து விடப்படுகிறது. திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து பிற நாட்களுக்கு முன்பதிவு செய்து கொண்டு பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம். காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 2 மணி முதல் 4 மணி வரையும் தலா ஒரு மணி நேரத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். சனிக்கிழமை நடைபெறும் ஜனாதிபதியின் மெய் காவலர்கள் மாறும் நிகழ்ச்சியையும் […]

Categories
உலக செய்திகள்

மக்களே இந்த பகுதியில்…. வீடு வாங்கி தங்கினால் 25 லட்சம் தருவார்கள்…. அரசு அதிரடி ஆஃபர்…..!!!!

உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் குறிப்பிட்ட சில நகரங்களுக்கு இடம்பெயரும் மக்களுக்கு அந்த நாட்டு அரசு வெகுமதிகள் அறிவிப்பதை பலரும் பார்த்திருப்போம். சமீபத்தில் இத்தாலியில் உள்ள பிரசிக்ஸ் நகரம் அதிரடி ஆப்பரை வழங்கியுள்ளது. கடந்த காலங்களில் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் பிற பகுதிகளை சேர்ந்த மக்கள் அந்த பகுதிகளில் வீடு வாங்கி அங்கு குடிப்பெயர்ந்தால் அவர்களுக்கு 25 லட்சம் வழங்கப்படும் என உள்ளூர் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

இனி வாரத்திற்கு 3 முட்டைகள், பிஸ்கட்…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது அதே சமயம் அண்மையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது என அடுத்தடுத்த மாணவர்களுக்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(நவ..22)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. உடனே செக் பண்ணிக்கோங்க….!!!!

திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: – மாதாந்திர பராமரிப்பு பணி திருச்செந்துர் கோட்டத்திற்குட்பட்ட மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் உடன்குடி உபமின் நிலையத்தை சார்ந்த உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 5 வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு இப்படி ஒரு திட்டமா?…. பாதி கட்டணம் செலுத்தினால் போதும்…. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி கிஷான் டிராக்டர் யோஜனா திட்டம் ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்காக மானிய உதவி வழங்குகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக டிராக்டர் வாங்கும் விவசாயிகளுக்கு பாதி மானியத்தை அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 60 வயது வரையிலான விவசாயிகள் அனைவரும் விண்ணப்பித்து பயன்பெற முடியும். இதில் விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் வருடத்திற்கு 1.5 […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் பயனர்கள் கவனத்திற்கு!…. யாரும் இதை நம்பாதீங்க…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

அண்மை காலமாக ஆதார் வைத்திருப்போருக்கு அரசானது ரூ.4,78,000 கடனாக அளிப்பதாக செய்தி ஒன்று சமூகஊடகங்களில் வைரலாகி வருகிறது. இச்செய்தியின் உண்மைத்தன்மையை PIB கண்டறிந்து இருக்கிறது. இது தொடர்பாக PIB தன் அதிகாரப்பூர்வமான டுவிட்டில் தகவல் தெரிவித்து உள்ளது. இந்த வைரல் செய்தி முற்றிலும் போலியானது என PIB தெரிவித்து இருக்கிறது. இதுபோன்று எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசானது செயல்படுத்தவில்லை. அத்துடன்  இது போன்ற வைரல் பதிவுகளை யாரிடமும் பகிராமல் கவனமாக இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உங்களது சமூகஊடக […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு பரிசு: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்?…. விரைவில் வெளியாகும் சூப்பர் குட் நியூஸ்….!!!!!

2023 புத்தாண்டு முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நல்ல செய்திகளை கொண்டுவருகிறது. அந்த வகையில் 2023ம் வருடத்தில் பல்வேறு பெரிய முடிவுகளுக்கு அரசாங்கம் தன் ஒப்புதலை வழங்க முடியும். அதன் ஒருபகுதியாக புத்தாண்டின் துவக்கத்திலேயே ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இது தவிர்த்து ஊழியர்கள் குறித்த 3 பெரிய பிரச்னைகளில் அரசு முக்கிய முடிவெடுக்கலாம். இதில் மிகப் பெரிய நன்மை சம்பளம் தொடர்பானது ஆகும். இதனிடையில் ஃபிட்மென்ட் பேக்டருக்கான நீண்ட நாள் கோரிக்கை இருக்கிறது. இது […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: லட்சக்கணக்கான ரேஷன் கார்டுகள் ரத்து….. மத்திய அரசு தடாலடி…..!!!!!

விரைவில் பல ரேஷன் அட்டையை அரசானது ரத்துசெய்ய போகிறது. நாடு முழுவதும் பல லட்சம் பேரின் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசிடமிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கிறது. அதன்படி தற்போது நாட்டின் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் வசதி கிடைக்காது. ஆகவே இதன் சமீபத்திய புதுப்பிப்பை இங்கு தெறிந்துகொள்வோம். நாட்டில் சுமார் 10 லட்சம் பேர் இலவச ரேஷன் திட்டத்தினை பயன்படுத்தி மோசடி செய்து வருவதாக அரசு தெரிவித்து உள்ளது. இவர்களின் பட்டியலும் துறையால் தயாரிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. Answer Key பதிவிறக்கம் செய்ய இதோ எளிய வழி….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. அவ்வகையில் குரூப் 1 அறிவிப்பின் கீழ் தேர்வர்கள் மூன்று கட்டங்களாக தேர்வு செய்யப்படுவர். அதாவது முதல் நிலை தேர்வு,முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று தேர்வு முறைகள் மூலம் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதன் முதல் நிலை தேர்வு நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

வெளியில் தங்குவோருக்கு ரூ.24,000…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களின் நலனுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சீரமைப்பு பணியின் போது வெளியில் தங்குவோருக்கு 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேதமடைந்த கட்டிடங்களை கட்டுவதற்கு கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகும் என்பதால் வெளியே தங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதனால் இதில் தங்கி இருந்தவர்கள் வாடகைக்கு வெளியில் தங்க வேண்டிய நிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…. பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்…. உடனே போங்க மறந்துராதீங்க….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் எதிரொளியாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வெறும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தொடர் கன மழை காரணமாக விவசாயம் செய்துள்ள பயிர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் இலவச பயிற்சி…. இன்று மாலை 5 மணிக்குள் அப்ளை பண்ணுங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நவம்பர் 22 ஆம் தேதி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது. முதல்நிலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியின் “வாரிசு”….. தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…. யாருன்னு நீங்களே பாருங்க…..!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, வம்சி இயக்குகிறார். அதன்பிறகு தமன் இசையமைக்கும் வாரிசு படத்தில், பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ, சம்யுக்தா, மீனா, சங்கீதா, யோகி பாபு மற்றும் ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜு […]

Categories

Tech |