Categories
மாநில செய்திகள்

“தொண்டர்கள் யாரும் வர வேண்டாம்”….. அதிமுக தலைமை அலுவலகத்தில் அறிவிப்பு பலகை….!!!!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை வரவேண்டாம் என அதிமுக சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ், இபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று முன்தினம் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார். அதில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரியும், சாவியை எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கொடுக்கக் கோரியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவரில் விளம்பரம் செய்ய தடை”…. அறிவிப்பு பலகை வைத்த தொல்லியல்துறை…!!!!

தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவரில் விளம்பரம் செய்ய தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு பலகை வைத்துள்ளது. தஞ்சையில் உள்ள புகழ் வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் கிபி 1010 வருடம் கட்டப்பட்டது. கட்டிடக்கலைக்கு பெயர் போன இக்கோவில் தற்போது மத்திய அரசு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்நிலையில் கோவில் சுவற்றில் பல்வேறு சுவரொட்டிகள் ஓட்டுவது விளம்பர பேனர்கள் கட்டுவது போன்ற செயல்கள் நடந்து வந்த நிலையில் தொல்லியல் துறை கோட்டைச் சுவரில் விளம்பரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்களை கவர்ந்த அறிவிப்பு பலகை…. நீங்களே கொஞ்சம் பாருங்க….!!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை ஒன்று பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த பலகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஐபி பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு படி கடந்த 9ஆம் தேதி முதல் 250 மற்றும் 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்த கோவிலில் முக்கிய பிரமுகர்களுக்கு விஐபி […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் இவை கட்டாயம்…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகம் நியாயவிலைக் கடைகளில் பராமரித்து வைக்க வேண்டிய அறிவிப்பு பலகைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் அடிப்படையில் விபரங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அதாவது, வேலை நேரம், இன்றியமையாப் பண்டங்கள் இருப்பு விபரம், விநியோகம் செய்யப்பட்ட விபரம், விற்பனை விலை உள்ளிட்டவை பலகையில் இடம்பெற […]

Categories

Tech |