Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே உஷார்…. சத்தமாக பப்ஜி விளையாடிய இளைஞருக்கு நேர்ந்த கதி…. பெரும் பரபரப்பு….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் தூங்கவிடாமல் சத்தம் போட்டுக் கொண்டிருந்த பஜ்ஜி விளையாடிய இளைஞரை முதியவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் அருகே கார்த்திக் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேரத்தில் வீட்டுக்கு அருகில் உள்ள துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டு சத்தம் போட்டுக்கொண்டு பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார். இவரை ஏற்கனவே வீட்டின் அருகில் இருக்கும் ராமசாமி என்ற முதியவர் எச்சரித்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல கார்த்திக் மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீதான் போலீஸ்ல போட்டு கொடுத்தியா….? தலைவருக்கு அரிவாள் வெட்டு…. 2 பேர் கைது….!!

இரவு நேரத்தில் கிராம தலைவரை அரிவாளால் வெட்டிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் வாணிய குடியில் வசிப்பவர் பாண்டி. இவர் பெரியகோட்டை மறுதானி கிராமத் தலைவாராக இருக்கிறார். சம்பவம் நடந்த அன்று இரவு பாண்டி தாலுகா அலுவலகத்தில் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவர் தன்னுடன் 4 பேரை அங்கு கூட்டிக்கொண்டு வந்துள்ளார். பாண்டியிடம் அவர்கள், சிவா மணல் அள்ளுவதை அதிகாரிகளுக்கு நீதான் தகவல் கொடுக்கிறாயா என்று கேட்டு […]

Categories

Tech |