அரியவகை பறவைகளை பாதுகாக்க வேண்டும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வளம் மிகுந்து காணப்படுகிறது. இங்கு அரியவகை பறவைகள் இருக்கின்றது. இந்த பகுதிக்கு அயல்நாடுகளில் இருந்தும் பறவைகள் வரும். இவை இனப்பெருக்கம் முடிந்தவுடன் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லும். இந்த பகுதியில் பிளாக் டிராங்கோ என்ற அரியவகை பறவை பூக்களில் இருந்து தேனை உட்கொள்ளாமல் நேரடியாக தேன் கூட்டிலிருந்து தேனை உட்கொள்ளும். இந்தப் பறவை தன்னைவிட பெரிய பறவைகளுடனும் […]
