Categories
தேசிய செய்திகள்

அடடே! இனி எல்லாமே ஈஸி தான்… இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் கரன்சி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது போன்ற திட்டங்களை விரிவுபடுத்தும் போது அதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்படும். இ ரூபாய் என்பது தற்போது உள்ள பணத்திற்கு கூடுதல் விருப்ப தேர்வாக இருக்கும். இது வழக்கமான ரூபாய் நோட்டுகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஜியோ லேப்டாப்: ரூ.19,500-க்கு இவ்வளவு அம்சங்களா?…. குஷியில் பயனர்கள்…..!!!!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆன பல்வேறு சலுகைகளை வழங்கிவரும் நிலையில், இப்போது விலை மலிவான லேப்டாப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. லேப்டாப்பின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை அரசு இ-மார்க்கெட் பிளேஸ் போர்ட்டலில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ஜியோ குவால்காம் ஸ்னாப் டிராகன் 665 11.6 இன்ச் நெட்புக் என்று பட்டியலிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்பின் விலையானது ரூபாய்.19,500 ஆகும். ஜியோவினுடைய இந்த லேப்டாப் ஆனது முன்னதாகவே சந்தையில் விற்பனைக்கு வந்தபோதிலும் இதை அனைத்து மக்களாலும் வாங்கமுடியாத […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் இனி இந்த முறையில் தான் சுங்க வசூல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க தமிழகத்தில் 54 இடங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் 805 இடங்களில் சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பணமில்லாத பரிவர்த்தனை அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க பாஸ்டேக் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக தேசிய மற்றும் தனியார் வங்கிகள் பண பரிமாற்ற வங்கிகள் மூலம் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது சுங்க சாவடிகளில் உள்ள மின்னணு கருவி மூலம் வங்கி கணக்கில் இருந்து கட்டணம் கழித்துக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே! சூப்பர்…. கம்மியான விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்…. லாவா நிறுவனத்தின் அசத்தல் அறிமுகம்….!!!!

இந்திய சந்தையில் பிரபலமான லாவா நிறுவனம் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த 5ஜி சேவை தொடங்கியதில் இருந்து பல்வேறு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களுடைய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபலமான லாவா நிறுவனம் தங்களுடைய 5ஜி‌ ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் அறிமுக விலை ரூபாய் 10,000 ஆகும். […]

Categories
தேசிய செய்திகள்

WOWதீபாவளிக்கு முன்…. ரூ.10,000-க்கு 5ஜி போன்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

நாடு முழுதும் 5G சேவை அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டது. ஏர்டெல் நிறுவனம் நேற்று முன்தினம் முதல் நாட்டின் 8 முக்கியமான நகரங்களில் 5G சேவையை துவங்கியுள்ளது. இவற்றில் டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், சிலிகுரி மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் 5G நெட்வொர்க் கிடைக்கிறது. பிற நிறுவனங்களும் வருகிற தினங்களில் 5G சேவையை வழங்குவதற்கு தயாராகவுள்ளது. இதற்கிடையில் ஸ்மார்ட் போர்ட் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. […]

Categories
Tech டெக்னாலஜி

“GOOGLE SEARCH” இனி 70 மொழிகளில்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

உலக அளவில் உள்ள ஏராளமான மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் கூகுள் தேடல் வசதியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். இந்த கூகுள் தேடல் செயலியில் தற்போது புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது மல்டி சர்ச் என்ற ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நாம் ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்களை தேடலாம். இதில் நாம் இமேஜ் மற்றும் வாக்கியங்கள் மூலமாக கூட தேடி கொள்ளலாம். இந்நிலையில் கூகுள் செயலியில் நாம் ஆங்கிலம் தவிர […]

Categories
Tech டெக்னாலஜி

“WHATSAPP-ல் புதிய வசதி” இனி டெலிட் செய்த மெசேஜை திரும்பவும் படிக்கலாம்…. எப்படி தெரியுமா….?

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகிறார்கள். இந்த வாட்ஸ் அப்பை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் whatsapp செயலியில் பல்வேறு விதமான மாற்றங்களை மெட்டா நிறுவனம் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது எமோஜிகள் அனுப்பும் முறையை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்பின் குழு வீடியோ காலில் 32 பேர் வரை இணையும் முறையையும் அறிமுகப்படுத்தியது. அதோடு வீடியோ காலில் முகத்தை காட்ட விரும்பாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக் கொள்ளும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் வசதி…. இன்று முதல் அமலுக்கு வரும் அட்டவணை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.போக்குவரத்தை ஒப்பிடுகையில் ரெயில் போக்குவரத்தில் டிக்கெட் கட்டணமும் குறைவு தான், அதேசமயம் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் பயணிக்க முடியும். அதனாலையே பெரும்பாலானோ ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவில் தினமும் 3240 எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்கள், 3000 சாதாரண பயணிகள் ரயில்கள், 5,660 புறநகர் ரயில்கள் இயங்குகின்றன. அதில் நாள்தோறும் 2.23 […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே! இது புதுசா இருக்கே…. வாட்ஸ்அப் கேமராவில் புதிய வசதி…. மெட்டா நிறுவனத்தின் அசத்தல் அறிமுகம்….!!!!

மெட்டா நிறுவனம் தற்போது வாட்ஸ் அப்பில் புதிதாக ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ் அப் கேமராவில் போட்டோ எடுக்கும் வசதி மட்டுமே இருக்கும். ஒருவேளை வீடியோ எடுக்க வேண்டும் என்றால் கேமராவை நீண்ட நேரத்திற்கு டச் பண்ண வேண்டும். ஆனால் தற்போது வாட்ஸ் அப்பில் வீடியோ மற்றும் போட்டோ எடுக்கும் இரு வசதிகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை டிப்ஸ்டர் Wabetalnfo, Android 2.22.21.8 பீட்டா பதிப்பில் உள்ள பயன்பாட்டின் கேமரா மூலம் பெற்றுக்கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. ஓய்வூதியதாரர்கள் இனி வீட்டில் இருந்தபடியே…. இப்படி ஒரு வசதியா?…. இனி எல்லாமே ரொம்ப ஈசி….!!!!

ஓய்வூதியத்தார்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது அவசியம். அப்படி வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்காதவர்களுக்கு பென்ஷன் வராது. மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், EPFO ஓய்வூதியதாரர்கள் என அனைவரும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.முன்பெல்லாம் இந்த சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியத்தாளர்கள் அலுவலகத்திற்கு அலைய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது வீட்டில் இருந்தபடியே ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இதற்காக டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராம் பயனாளர்களே!… உங்களுக்கான புதிய வசதி அறிமுகம்….!!!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தற்போது புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் இல் தோன்றும் வீடியோவை ஒரு நிமிட ஸ்டேட்டஸ் ஆக வைத்துக் கொள்ளலாம். இதற்கு முன்பு 15 வினாடிகள் இருந்த நிலையில் வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஒரு நிமிட வீடியோவை ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ளலாம் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்டம் கடந்த வருடம் நடந்தது. இந்த முடிவின் அடிப்படையில் தற்போது ஒரு நிமிட வீடியோவை ஸ்டேட்டஸ் வைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. பாலிவுட்டில் அறிமுகமான சரண்யா பொன்வண்ணன்…. எந்த படத்தில் தெரியுமா….? குஷியில் ரசிகர்கள்…!!!

பிரபல நடிகை  பாலிவுட்  சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். அதன்பின் பல சூப்பர் ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வரும் சரண்யா ஹிந்தியில் மட்டும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது சரண்யா பொன்வண்ணன் ஹிந்தியிலும் அறிமுகமாகியுள்ளார். அதாவது பால்கி இயக்கத்தில் […]

Categories
டெக்னாலஜி

மடக்கி வைக்கப்படும் மாடிப்படி….. செம ஐடியா….. வைரலாகும் வீடியோ….!!!!

கடந்த 40 வருடங்களில் தற்போது வாழ்க்கை தரம் என்பது பல்வேறு முறைகளில் மேம்பட்டு உள்ளது. எலக்ட்ரிக் மோட்டார் பொருள்களால் நம் வாழ்க்கை எளிமையாக சௌகரியமாக உள்ளது. தற்போதெல்லாம் மிக்சி, கிரைண்டர் என்று அனைத்திற்கும் மிஷின். முன் எல்லாம் அம்மிக்கல், ஆட்டங்கள் என்று மணிக்கணக்கில் நேரம் ஆகும். இதனால் பெண்கள் மிகுந்த அவதிப்பட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து டிவி, கம்ப்யூட்டர், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் என்று அனைத்தும் டெக்னாலஜி முறையில் முன்னேறி விட்டது. Great design pic.twitter.com/xpazcjLlXj […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்…. வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அப்டேட்டா?…. பயனர்களுக்கு அசத்தலான அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.தனது பயனர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி அண்மையில் தனது பயனர்கள் தனிப்பட்ட உரையாடல்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள புதிய ஆப்ஷன்களை அப்டேட் செய்தது.அதாவது குழு உரையாடல்களில் அனைவருக்கும் தெரிவிக்காமல் வெளியேறும் வகையிலும் நீங்கள் ஆன்லைனில் இருக்கும் போது யார் பார்க்கலாம் என்பதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் வாட்ஸ் அப் குழுவில் 256 நபர்கள் மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ! சூப்பர்….. தீபாவளி பண்டிகை ஸ்பெஷல்….. தித்திக்கும் இனிப்பு பண்டங்கள்…. ஆவினின் அசத்தல் அறிமுகம்…..!!!!!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆவின் தலைமை அலுவலகத்தில் வைத்து புதுவிதமான இனிப்புகளை அறிமுகப்படுத்தினார். தமிழக மக்களிடையே ஆவின் இனிப்பு பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது‌. கிராமப்புறங்களில் இருந்து சுமார் 4.5 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுதும் உள்ள 27 ஒன்றியங்கள் மூலம் சுகாதாரமான முறையில் பால் விநியோகம் செய்யப்படுவதுடன், 225 வகையான இனிப்பு பண்டங்களும் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் […]

Categories
ஆட்டோ மொபைல்

இனி பைக்கில் ஜாலியா பறக்கலாம்….. உலகில் முதல்முறையாக அறிமுகமாகும் பறக்கும் பைக்…..!!!!!

40 நிமிடங்கள் பறக்கும் திறன் கொண்ட உலகின் முதல் பறக்கும் பைக்கான XTURISMO ஹோவர் பைக் அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ளது. ஒருவர் மட்டும் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹோவர் பைக் 300 கிலோ எடை கொண்டது. பைக்கின் முன்னும் பின்னும் 2 பெரிய பேன்களும் 4 புறத்திலும் சிறிய பேன்களும் உள்ளது. வழக்கமான எரிபொருளில் இயங்கும் எஞ்ஜின் கொண்ட இந்த பைக்கில் 4 பேட்டரி மூலம் இயங்கும் மோட்டார்கள் உள்ளன. இது மணிக்கு 62 மைல் வேகத்தை […]

Categories
தேசிய செய்திகள்

இனி வெறும் 750 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம்…. எவ்வளவு வசதிகள் இருக்கு தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

நாட்டில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.அந்த வரிசையில் கேஸ் சிலிண்டர் விலை இன்னும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் பொதுமக்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ கேஸ் சிலிண்டர் விலை பெரும்பாலான பகுதிகளில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே விலை சுமையிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக குறைந்த விலையில் சிறிய கேஸ் சிலிண்டரை […]

Categories
பல்சுவை

ரூ.700-க்கும் குறைவாக…. 50 எம்பி கேமரா ஸ்மார்ட்போன்…. பிளிப்கார்டில் அதிரடி சலுகை….!!!!

தற்போது நீங்கள் ஒரு புது ஸ்மார்ட் போனை வாங்க எண்ணி இருந்தால் 700 ரூபாய்க்கும் குறைவான விலையில் தரமான ஸ்மார்ட்போனை வாங்குவது பற்றி யோசிப்பது நல்லது. ஸ்மார்ட் போன் நிறுவனமான POCO, POCO M5 என்ற புது ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது குறைந்த விலையில் பல்வேறு அற்புதமான அம்சங்களுடன் வெளிவந்து உள்ளது.  செப்டம்பர் 13 2022 முதல் இந்த ஸ்மார்ட் போன் விற்பனைக்குக் கிடைக்கிறது. அறிமுகத்தையொட்டி பல்வேறு சலுகைகள் கிடைப்பதால், அந்த அனைத்து சலுகைகளும் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

உத்திரவாத பென்ஷன் திட்டம் அறிமுகம்…. எப்போது தெரியுமா?….. வெளியான அறிவிப்பு….!!!!

இந்திய குடிமக்களின் முதியோர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஊதியம் மற்றும் முதலீடு திட்டம் தான் NPS திட்டம் ஆகும். இந்த தேசிய பென்ஷன் திட்டத்தை ஒழுங்குமுறை ஆணையமான PFRDA தான் நிர்வகித்து வருகிறது. 18 வயது பூர்த்தி செய்திருந்தாலே தேசிய பென்ஷன் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இதற்கிடையில் கூடிய விரைவில் உத்தரவாத்துடன் வருமானம் தரக்கூடிய பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று PFRDA தலைவர் சுப்ரதீம் பந்தோத்யாய் அறிவித்துள்ளார். அதாவது கடந்து 2003 […]

Categories
பல்சுவை

ரெட்மி பிளானில் புதிய ஸ்மார்ட் போன்…. அதுவும் குறைந்த விலையில்…. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் redmi தயாரிப்பாளரான சீனா புதிய ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது ரெட்மி ஏ1 மற்றும் ரெட்மி 11 பிரைம் 5ஜி ஆகிய 2 ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட உள்ளன. அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளவதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இந்த 2 ஸ்மார்ட்போன்களின் விலையும் மிகக் குறைவு. அதில் ஒன்று 4ஜி போன், மற்றொன்று 5ஜி ஸ்மார்ட்போன். ரெட்மியின் பட்ஜெட் 4ஜி போன் எப்போது வெளியிடப்படும் , அதன் விலை எவ்வளவு? மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆதார், பான்கார்டு தேவையில்லை…. வரப்போகுது சிகேஓய்சி முறை…. வெளியான தகவல்….!!!!

வங்கிகள் வாடிக்கையாளர்களை பற்றி தெரிந்துகொள்ள மத்திய அரசு சில வரையறைகளை வழங்கி இருக்கிறது. கேஓய்சி வாயிலாக வங்கிகணக்கின் உரிமையாளர், அவருக்கு பணம் எங்கியிருந்து வருகிறது, அவரது தொழில், முகவரி ஆகிய முக்கிய தகவல்களை அறிந்துகொள்ளலாம். இதனால்தான் தற்போது வங்கிகளில் மட்டுமல்லாது புதியதாக அக்கவுண்ட் ஆரம்பிப்பது, லாக்கரை வாடகைக்கு எடுப்பது, பத்திரங்களில் முதலீடு செய்வது, மியூச்சுவல் ஃபண்ட் (MF) மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது, இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது ஆகிய எந்தவொரு நிதிசார்ந்த விவகாரங்களுக்கும் KYCக்கான ஆவணங்களை […]

Categories
தேசிய செய்திகள்

இனி வங்கிக்கு போக வேண்டாம்…. இதெல்லாம் ஈசியா கிடைக்கும்…. எஸ்பிஐ வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆன்லைனில் எஸ்பிஐ இன்ஸ்டா பிளஸ் சேமிப்பு கணக்கை தொடங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாக வீடியோ கேஒய்சி பயன்படுத்தி இன்ஸ்டா பிளஸ் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். மேலும் எஸ்பிஐ யோனா ஆப் பயன்படுத்தி இந்த கணக்கை தொடங்க முடியும். இந்த வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் மற்றும் பான் ஆகிய ஆவணங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பேங்க் அக்கவுண்டில் பணம் இல்லையா?…. பணம் எடுக்க இதோ ஈசியான வழி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

அனைவருக்கும் வங்கி சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டது. வங்கி சேவைகள், பணம் பரிவர்த்தனை, கடன், இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் போன்ற நிதி சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதில் அனைவரும் வங்கி கணக்கு திறந்து கொள்ளலாம். இந்த கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் எதுவும் கிடையாது. […]

Categories
சினிமா

நடிகை ரோஜாவின் மகள் கதாநாயகியாக அறிமுகம்?…. லீக்கான தகவல்…..!!!!!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 150க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து கதாநாயகியாக வலம் வந்தவர் ரோஜா. இதையடுத்து இவர் குணசித்திர நடிகையாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்துகொண்டு இருக்கிறார். இப்போது ஆந்திர சுற்றுலாத் துறை மந்திரியாக இருக்கும் ரோஜா, பதவியேற்றதும் நடிப்புக்கு முழுக்குபோட்டு ஒதுங்கினார். தற்போது ரோஜா தன் மகள் அன்ஷு மாலிகாவை கதாநாயகியாக அறிமுகம்செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் தன் மகள் அன்ஷு மாலிகாவை நடிகையாக்க தானே நடிப்பு பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

கோல்டு காபி முதல் பலாப்பழ ஐஸ்கிரீம் வரை….. ஆவினில் புதிய 10 பொருட்கள் அறிமுகம்…..!!!

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் ஆவினில் புதிய பால் பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று அறிமுகம் செய்து வைத்தார். தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக பத்து புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோல்டு காபி, வெள்ளை சாக்லேட், பலாப்பழ ஐஸ்கிரீம், வெண்ணெய் கட்டி, பாசுந்தி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பாலாடை கட்டி, அடுமனை யோகர்ட், ஆவின் பால் பிஸ்கட், ஆவின் வெண்ணெய் முறுக்கு போன்ற பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 125 மி.லி. பலாப்பழ ஐஸ்கிரீம் […]

Categories
மாநில செய்திகள்

கோல்டு காபி முதல் பலாப்பழ ஐஸ்கிரீம் வரை….. இனி ஆவினிலேயே வாங்கலாம்….. விரைவில் அறிமுகம்….!!!

வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் புதிய பால் பொருள் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக பத்து புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது .அதன்படி கோல்ட் காபி ,வெள்ளை சாக்லேட், வெண்ணெய் கட்டி, ஹெல்த் மிக்ஸ், பால் பிஸ்கட், பலாப்பழ ஐஸ்கிரீம், பாஸந்தி, பாலாடை கட்டி, அடுமனை யோகர்ட், ஆவின் வெண்ணை முறுக்கு ஆகியவை ஆவின் நிறுவனம் மூலமாக அறிமுகம் செய்ய உள்ளனர். இந்த புதிய […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…..! இனி நெட்ஒர்க் ஸ்பீடா இருக்கப்போகுது….. சென்னை உள்பட 13 நகரங்களில் 5ஜி சேவை….!!!!

சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் முதற்கட்ட 5ஜி சேவை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஜியோ, ஏர்டெல், அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றனர். ஏலம் எடுத்த தொலைத்தொடர்பு நெட்வொர்க்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒப்புதல் மற்றும் ஒதுக்கீடு பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த மாதம் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விருமன் திரைப்படம் மூலம் அறிமுகமாகும் அதிதி சங்கர்”…. காரணம் என்ன தெரியுமா…? பதிலளித்த சங்கர்….!!!!!!

விருமன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் சங்கர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் தற்போது விருமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க, ராஜ்கிரண், கருணாஸ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணிட்டீங்களா?….. இனி கவலைய விடுங்க…. ஈஸியா பணம் கிடைக்கும்…..!!!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதில் பலரும் ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்து பயணிக்கின்றனர். அப்படி ரயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ரயில் பயணிகள் ரீபண்ட் தொடர்பான விதிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். சில சமயங்களில் நீங்கள் திடீரென ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தால் உங்களுக்கு ரீபண்ட் பணம் கிடைக்காமல் போகலாம். நீங்கள் உங்களுடைய ரீபண்ட் தொகையை பெறுவதற்கு ஐ ஆர் சி டி சி விதிமுறை […]

Categories
ஆட்டோ மொபைல்

ஆடி ஸ்பெஷல்!… இந்தியா வரப்போகும் புது மாடல் கார்…. என்னென்ன அம்சங்கள் தெரியுமா?….!!!!

ஆடி நிறுவனமானது பிளாக்‌ஷிப் A8L மாடலை அப்டேட் செய்த கையோடு முற்றிலும் புது Q3 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. அதுமட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட ஆடி விற்பனையாளர்கள் முற்றிலும் புது Q3 மாடலுக்கான முன் பதிவை தொடங்கிவிட்டனர். இந்த ஆடி Q3மாடல் Q8 கார்-ஐ சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. புது ஆடி Q3 மாடலில் ஹெக்சகன் வடிவம் உடைய ரேடியேட்டர் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய டிஆர்எல்-கள், புது அலாய் வீல்கள், ரூப் ஸ்பாயிலர் ஆகியவை வழங்கப்படுகிறது. […]

Categories
டெக்னாலஜி

வாட்ஸ்அப் பயனர்களுக்கு முக்கிய செய்தி….. புதிய வசதி அறிமுகம்…..!!!!!

இந்தியர்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் பயன்படுத்தும் ஒரு செயலியாக தற்போது whatsapp உள்ளது. சமீபத்தில் வாட்ஸ் அப்பில் Privacy-ல் Last Seen, Status, About போன்றவற்றை மட்டுமே இதுவரையில் கட்டுப்படுத்தி வந்த நிலையில், தற்போது வாட்ஸ் அப் Display Picture (Profile Picture)ஐ விருப்பட்டவர்களுக்கு மட்டும் தெரியும்படி வைக்கலாம் என புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டது.  மேலும் புதிய whatsapp குழுக்களில் யாரெல்லாம் தங்களை இணைக்கலாம் போன்றவற்றிற்கும் பிரைவேசி கட்டுப்பாட்டு வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாட்சப்களில் போலி செய்தியை […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் இனி எல்லாமே ரொம்ப ஈசி…. மொபைல் நம்பரே தேவையில்லை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக்கியமான ஆவணமாக உள்ள ஆதார் கார்டில் உங்களது சுய விவரங்கள் அனைத்தும் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஆதாரில் உள்ள விவரங்களை அப்டேட் செய்வது மிகவும் சுலபம்தான். வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக இந்த வேலையை முடித்து விடலாம். மொபைல் நம்பர் அப்டேட் செய்வது மற்றும் புகைப்படத்தை மாற்றுவது […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இனி…. சித்தா, ஆயுர்வேத படிப்புகள்…. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு மருந்து கண்டு பிடிக்காத நேரத்தில் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகள் பயன்படுத்தப்பட்டன. அதனால் பல இடங்களில் சித்த மருத்துவ முறைகள் மக்களிடம் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. ஆன்லைனில் சான்றிதழ் படிப்புகளாக இவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன . தேசிய சித்தமருத்துவ நிறுவனத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஓரிரு நாட்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ரொம்ப ஈசி…. இதோ வந்தாச்சு சூப்பர் வசதி….!!!!

ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் வருடத்தில் ஒருமுறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொடர்ந்து கிடைக்கும். என் நிலையில் வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்கள் அலைச்சலை தவிர்க்கும் நோக்கத்திலும் எளிதாக வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கவும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முறை சில வருடங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திடம் பென்ஷன் வாங்குவோர் முகம் பதிவு செய்யும் வசதியை பயன்படுத்தி தங்களது டிஜிட்டல் பால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி இருந்த இடத்திலிருந்தே…. அறிமுகமான புதிய மருத்துவ செயலி…. சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மக்கள் இருந்த இடத்தில் இருந்தே அனைத்தும் கிடைக்கும் விதமாக தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது.அவ்வகையில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவர்கள் பற்றிய தகவலை தொலைபேசி செயலியின் மூலமாக தெரிந்து கொள்ளும் வகையில் புதிய செயல் ஒன்றை தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங் அறிமுகம் செய்துள்ளது.நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் தான் இது போன்ற செயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி “search for doctor app” என்ற செயலின் மூலம் அஞ்சல் குறியீடு […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் இனி பிரச்சனையே வராது…. இதோ அதற்கான தீர்வு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஆதார் கார்டு என்பது தனிமனித அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை, அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவது என அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஆதார் கார்டை வைத்து மோசடி சம்பவங்கள் அதிக அளவு நடந்து கொண்டிருக்கின்றன. ஆதார் கார்டு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆதார அமைப்பு சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. அதற்காக 1947 என்ற பிரத்தியேகமான ஒரு வாடிக்கையாளர் சேவை எண் வெளியிட்டுள்ளது.இந்த எண்ணிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் மிகப்பெரிய மோசடி ….. தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?…. உடனே இதை படிங்க….!!!!!

இந்தியாவில் தனிமனித அடையாளமாக ஆதார் கார்டு விளங்குகிறது.சிம்கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஏ ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் ஆதார் கார்டை வைத்து பலரும் மோசடி செய்து வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் நமக்கே தெரியாமல் ஆதார் கார்டை வைத்து திருடி மோசடி செய்யவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆதார் கார்டு என்பது மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டிய ஒரு ஆவணம். அதனை மற்றவர்களிடம் நாம் கொடுக்கும் போது தவறாக […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. எஸ்பிஐ டெபிட் கார்டில் இப்படி ஒரு வசதியா?…. வாடிக்கையாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வழங்கும் காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளைபயன்படுத்தி உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பொருள்களை வாங்கவும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெபிட் கார்டில் உள்ள இஎம்வி சிப் கூடுதல் பாதுகாப்பு அம்சமாகும். அனைவரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்யும் போது ஸ்வைப்பிங் மிஷினில் டெபிட் கார்டை நுழைத்து பணத்தை செலுத்துவது தான் வழக்கம். ஆனால் எஸ்பிஐ வங்கியின் இந்த புதிய டெபிட் கார்டை வைத்து ஸ்வைப்பிங் மெஷின் மேல் காட்டினால் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு இப்படி ஒரு வசதியா?…. இத்தனை நாள் இது தெரியாம போச்சே….. சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் தங்களது பயணங்களுக்கு ரயிலை தான் தேர்வு செய்கின்றனர். இதில் கட்டணம் குறைவு என்பது மட்டுமல்லாமல் வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும். ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நீங்கள் புக்கிங் செய்யப்பட்ட ரயில் நிலையத்திற்கு பதிலாக வேறு எந்த ரயில் நிலையத்தில் இருந்தும் ரயிலைப் பிடிக்கலாம். நீங்கள் ரயில்வே ஸ்டேஷனை மாற்றுவதற்காக ரயில்வே நிர்வாகம் எந்த அபராதமும் வசூல் செய்யாது. போர்டிங் பாயிண்ட் ரயில் நிலையத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக….. “முழு உடலையும் ஸ்கேன் செய்யும் அதிநவீன இயந்திரம்”…. அறிமுகம்….!!!!

தமிழகத்தில் முதல்முறையாக மியாட் மருத்துவமனையில் முழு உடலையும் ஸ்கேன் செய்யும் நவீன எந்திரத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் தமிழகத்தில் முதல்முறையாக அதிநவீன வசதிகளை கொண்ட நிகழ்வேரை ‘இன்ட்ரா ஆப்ரேட்டிவ் முழு உடலிற்கான மொபைல் 32 லைட்ஸ்’ என்ற நடமாடும் சிசி ஸ்கேன் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை சேப்பாக்கம் திருநெல்வேலி தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ மற்றும் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் புதிய வசதி அறிமுகம்…. வெளியான அறிவிப்பு…. உடனே பாருங்க…..!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டையில் மூலமாகத்தான் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தேசிய துணைநிலை உணர்திறன் மையத்துடன் சேர்ந்து ஆதார் ஆணையம் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பவன் ஆதார் என்ற புதிய திட்டமானது தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் ஆதார் கார்டு சேவை செய்வதற்காகவும், ஆதார் […]

Categories
உலக செய்திகள்

அடடா! சூப்பர்…. மலேரியா தடுப்பூசி வந்தாச்சு…. ஆப்பிரிக்காவில் அறிமுகம்….!!!

மலேரியா தடுப்பூசி மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு முதல் காலரா தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தடுப்பூசியை கிளாக்ஸோஸ்மித்க்ளைன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த காலரா தடுப்பூசிக்கு மஸ்கிரிக்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி 30 சதவீதம் மட்டுமே மலேரியாவை கட்டுப்படுத்தும். இந்த தடுப்பூசியை 4 தவணைகளாக செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசியானது எதிர்பார்த்ததை விட அதிக விலையும் குறைந்த பலனும் கொண்டிருப்பதால் பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் நிதி உதவியை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது. […]

Categories
Tech

பிரபல ரெட்மி நிறுவனத்தின் புதிய இயர் பட்ஸ்…. அசத்தலான சலுகைகளுடன் அறிமுகம்….!!!

பிரபல ரெட்மி நிறுவனம் K50i 5G ஸ்மார்ட் போனுடன் 3 லைட் ட்ரு வயர்லெஸ் இயர் பட்சை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூபாய் 1999 ஆகும்.‌ இந்த இயர் பட்சை அமேசான் இந்தியா, எம்.ஐ ஸ்டோர், MI.Com போன்றவற்றிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். இந்த இயர் பார்ட்ஸ் ஜூலை 31-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருப்பதால், அறிமுக சலுகையாக 48 மணி நேரத்திற்குள் வாங்குபவர்களுக்கு 500 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு ரூபாய் 1499-க்கு […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் திட்டம்…. இனி மொபைல் போன் இருந்தா மட்டும் போதும்…. இதோ வந்தாச்சு புதிய வசதி….!!!!

இந்தியாவில் சாமானிய மக்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் தேசிய பென்ஷன் திட்டம். அதன் பிறகு தனியார் துறை ஊழியர்கள் உட்பட அனைவருமே இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. சமீபகாலமாக தனியார் துறை ஊழியர்கள் மத்தியில் இந்த திட்டம் வெகுவாக வரவேற்பு பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் முதலீடு செய்து வருவதாக பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA தலைவர் சுப்ரதீம் அண்மையில் […]

Categories
தேசிய செய்திகள்

“சூப்பர் குட் நியூஸ்”…. ஆதார் அட்டைதாரர்களுக்கு புதிய வசதி…. அதுல அப்படி என்ன இருக்கு தெரியுமா…..????

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசு மற்றும் அரசு சார்ந்த நிதியுதவிகளை பெறுவதற்கும் உதவுகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அவ்வப்போது பல்வேறு புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது மக்களின் வசதிக்காக இஸ்ரோ உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது ஆதார் கார்டு பயனாளர்களுக்கு விரைவில் பயன் அளிக்கும். அதாவது ஆதார் அமைப்பு ஆதார் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டுதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி வீட்டிலிருந்தபடியே…. புதிய வசதி அறிமுகம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசு மற்றும் அரசு சார்ந்த நிதியுதவிகளை பெறுவதற்கும் உதவுகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அவ்வப்போது பல்வேறு புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது மக்களின் வசதிக்காக இஸ்ரோ உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது ஆதார் கார்டு பயனாளர்களுக்கு விரைவில் பயன் அளிக்கும். அதாவது ஆதார் அமைப்பு ஆதார் […]

Categories
மற்றவை விளையாட்டு

ஹைதராபாத் மாரத்தான் போட்டி 2022… லோகோ ம்ற்றும் டி-ஷர்ட் அறிமுகம்….!!!!

தெலுங்கானா மாநில ஐதராபாத்தில் ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டில் 15,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று நடைபெறும் முன்னோட்ட மாரத்தான் நிகழ்ச்சியில் 5 கிலோமீட்டர் ஓட்டம் நடைபெறும். 28ஆம் தேதி 10 கிலோமீட்டர் அரை மாரத்தான் மற்றும் முழுமாரத்தான் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேசிய சுரங்க நிறுவனமான என்.எம்.டி.சி. இந்த மாரத்தான் போட்டிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஒரே நாளில்…. ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் வருகிறது சூப்பர் வசதி….!!!!

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பென்ஷன் வாங்குவோருக்கு மத்திய பென்ஷன் விநியோக அமைப்பை உருவாக்குவதற்கு EPFO நிறுவனம் பரிசு வைத்து வருகின்றது. வருகின்ற ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் EPFO அறங்காவலர் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் மத்திய பென்ஷன் விநியோக அமைப்பை உருவாக்குவது பற்றிபரிசீலித்து அனுமதி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. மத்திய பென்ஷன் விநியோக அமைப்பால் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு பயன்கள் கிடைக்கும். நாடு முழுவதும் சுமார் 73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

இனி எங்கேயும் அலைய வேண்டாம்…. வீட்டிலிருந்தே வங்கி கணக்கை வேறு கிளைக்கு மாற்றலாம்…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது சிறப்பு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி எஸ்பிஐ சேமிப்பு கணக்கை ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு மாற்றுவதற்கு மடிக் கணக்கில் வங்கியில் நிற்காமல் எளிதில் வீட்டிலிருந்து கொண்டே SBI yono மற்றும் எஸ்பிஐ இணையதளத்தில் மாற்றிக் கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. YONO SBI யை பயன்படுத்தி வங்கி கிளையை மாற்றும் முறை: முதலில் உங்களது மொபைல் போனில் YONO SBI யை லாகின் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க வங்கி கணக்கில் பேலன்ஸ் எவ்வளவு?…. இனி ஒரு மிஸ்டு கால் போதும்…. இதோ ஈசியான வழி….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் வங்கி சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய மோடி அரசால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் பெரும்பாலான மக்கள் கணக்கு தொடங்கியுள்ளனர். அப்படி கணக்கு வைத்துள்ளவர்கள் இதில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை பார்க்க சிரமப்படுகின்றன. அதனால் வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதி ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது உங்கள் […]

Categories

Tech |