கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிட்டாம்பாளையம் பகுதியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அறிஞர் அண்ணா தொழிற்பேட்டை அமைக்கப்பட இருக்கிறது. இந்த தொழிற்பேட்டை சுமார் 316.04 ஏக்கர் பரப்பளவில், 585 தொழில் மனைகளாக அமைக்கப்பட இருக்கிறது. இந்த தொழிற்பேட்டை அமைப்பதற்காக 24 கோடியே 60 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் 14 கோடி 60 லட்ச ரூபாய் பயனாளிகளின் பங்களிப்பாகவும், அரசின் பங்களிப்பு 10 கோடி ரூபாய் ஆகும் இருக்கும் நிலையில் ஆசியாவிலேயே […]
