Categories
அரசியல் மாநில செய்திகள்

“இது நடக்காது”…. OPS திடீர் அறிக்கை… ADMKவில் உச்சக்கட்ட பரபரப்பு…..!!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை கட்சியை இரண்டாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த 23ஆம் தேதி நடந்து முடிந்த பொது குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மீன் வளர்க்கும் பழங்குடியினர் கவனத்திற்கு” வழங்கப்படும் மானிய உதவிகள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது  மாவட்டத்தில் மீன் உற்பத்தியை அதிகப்படுத்தும், மீன் வளர்ப்பவர்களை ஊக்கப்படுத்தவும்  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதைப்போல் தற்போது  ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் சிறிய  மற்றும் பெரிய அளவிலான தொட்டிகள் அமைத்து மறுசுழற்சி முறையில் மீன் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொட்டிகள் அமைக்க 7.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க […]

Categories
தேசிய செய்திகள்

“11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை”… பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. அதிருப்தியில் ஆசிரியர்கள்…!!!!!

தமிழக பள்ளிகளில் இரண்டு வருடங்களுக்கு பின் மாணவர்கள் வழக்கம்போல பள்ளிக்கு சென்று வருகின்றார்கள். மேலும் பொதுத் தேர்வுகளும் இரண்டு வருடங்களுக்கு பின் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 10ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்பட்டது. ஜூன் 27  தேதி 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் குரங்கம்மை பாதிப்பு…. விழிப்புணர்வுடன் இருங்கள்…. பிரிட்டன் அரசு எச்சரிக்கை…!!!

பிரிட்டன் நாட்டின் சுகாதார துறை அதிகாரிகள் குரங்கு அம்மை நோயில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்று தங்கள் மக்களை அறிவுறுத்தி இருக்கிறார்கள். பிரிட்டன் நாட்டின் சுகாதார பாதுகாப்பு நிறுவனமானது, குரங்கம்மை நோய் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, குரங்கு அம்மை நோய் தொற்று அதிக அளவில் இருக்கிறது. இந்த நோய் ஓரின சேர்க்கையாளர்களில் ஆண்களுக்கு தான் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. தற்போதுவரை ஓரினச் சேர்க்கையாளர்களான ஆண்கள் தான் 96% பாதிப்படைந்து இருக்கிறார்கள். இதில் 37 வயது கொண்ட […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: விஜயகாந்த் உடல்நிலை…. சற்றுமுன் வெளியான அறிக்கை….!!!

தேமுதிக தலைவரான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தேமுதிக தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நீரிழிவு பிரச்சனையால் விஜயகாந்தின் வலது கால் விரலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் விரல்கள் அகற்றப்பட்டன. தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமாக உள்ளார்.அவரின் உடல் நிலை குறித்து பரவும் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: காய்ச்சல்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை….!!!!

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்காத நிலையில் அவருக்கு சிறிது காய்ச்சல், ஜலதோசம் ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் அவரை இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க கூறியுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், லேசான காய்ச்சல் என்பதால் மருத்துவர் அறிவுரைப்படி ஓய்வில் இருக்கிறேன். இன்றும் நாளையும் ஓய்வெடுத்து விட்டு அதன் பின் எப்போதும் போல பணியைத் தொடர்வேன். ஓய்வில்லை நமக்கு. முதலிடமே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற குறை நாள் கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ஜெயம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்  அறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

ALERT : “தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது”….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மேல் பகுதியில் நிலவும் வழி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 6 மாதத்தில்….. “வேலையை ராஜினாமா செய்ய தயாராக இருக்கும் இந்தியர்கள்”…. அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!

இந்தியாவில் அடுத்த ஆறு மாதங்களில் பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 86 சதவீதம் பேர் வேலையை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. விலைவாசியும் தாறுமாறாக உயர்ந்ததால் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொரோனா தொற்று காரணமாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதுதான் சங்ககால மக்கள் வாழ்ந்த இடம்…. ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர்கள்….!!!!

தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். புதுப்பேட்டை மாவட்டத்தில் உழுந்தாம்பட்டு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் கள ஆய்வு செய்தனர். இதுகுறித்து ஆய்வாளர் இமானுவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடைபெற்ற ஆய்வில் கருப்பு, சிவப்பு நிறத்தில் கீறல் குறியீடுகள், சுடுமன் உருவ பொம்மை களில் தலை கிரீடம், மூக்கு, வாய், கண்கள் போன்ற பகுதிகள் சிதைந்து நிலையில் கிடைத்துள்ளது. இந்த பொம்மைகளை சங்க காலத்து மக்கள் தங்களது எண்ணங்களை ஓவியங்களாக […]

Categories
சினிமா

KK மரணம்: என்ன காரணம்?….. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியீடு….!!!!

தமிழ் சினிமாவின் மூலம் திரைத்துறையில் பாடகராக அறிமுகமானவர் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் எனும் கேகே. கடந்த வாரம் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஆனால் அவரது தலை மற்றும் முகத்தில் காயங்கள் இருந்ததால் அவரது மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிபிஆர் சிகிச்சையை உடனடியாக வழங்கியிருந்தால் அவரை காப்பாற்றி இருக்க முடியும் என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

திருமணம் செய்யாமல் 12 வருஷம்…. காதலரை பிரிந்த பிரபலம்….. வெளியிட்ட அறிக்கை….!!!!

பிரபல பாப் பாடகி ஷகிராவும்( 45) அவரது காதலரான ஜெரார்டு பிக்கும்(35) பிரிவதாக அறிவித்துள்ளனர். 2010 கால்பந்து உலகக் கோப்பையின் போது சந்தித்துக்கொண்ட இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் 12 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் பிரிகிறோம். எங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

“மறைந்த பாடகர் கே கே”…. இதுதான் காரணமா…. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியீடு….!!!!!!!!!!

கேகே கடந்த செவ்வாய்க்கிழமை அன்று  இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகுமார் குன்னத்திற்கு பல இதய அடைப்புகள் இருந்துள்ளன. சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சையான சிஆர்பி வழங்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொல்கத்தா போலீஸ் விரிவான பிரேத பரிசோதனை அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. மருத்துவ அறிக்கையின்படி இதயம் செயல்பாடு குறைந்தால் கடுமையான நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக ஏற்பட்ட ஹைபோக்சியாவின் விளைவுகளை தொடர்ந்து மரணம் ஏற்பட்டுள்ளது. இதயக் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“உடனடியாக சிலைகளை மீட்க வேண்டும்” முன்னாள் ஐ.ஜி.யின் அதிரடி அறிக்கை….!!!!

முன்னாள் ஐ.ஜி. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒலக்கூர் காவல் நிலையத்தில் வைத்து  முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒலக்கூர் பகுதியில் கி.பி 9-ஆம் நூற்றாண்டில் ராஜேந்திரதேவனால் கட்டப்பட்ட அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்புவரை7 சிலைகள்  இருந்துள்ளது. ஆனால்  5 சிலைகளை  அறநிலை துறை அதிகாரிகள் வேறு இடத்திற்கு பொதுமக்களின் அனுமதியுடன் மாற்றினர். ஆனால் இதுவரை அந்த சிலைகள் கோவிலில் ஒப்படைக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இதுவரை யாரும் வரவில்லை” ஏலம் விடப்படும் மோட்டார் சைக்கிள்கள்…. அறிக்கை வெளியிட்ட காவல்துறையினர்….!!!!

காவல்துறையினர் பறிமுதல் செய்ய மோட்டார் சைக்கிள்கள் ஏலம் விடப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் உள்ள காவல் துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கும்மிடிபூண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 5 காவல் நிலைய காவல்துறையினர்  பறிமுதல் செய்த 256 மோட்டார் சைக்கிள்களை கேட்டு  இதுவரை யாரும் வரவில்லை. இதனால் வருகின்ற 31-ம் தேதி காலை 10 மணிக்கு கும்மிடிபூண்டி காவல் நிலையத்தில் வைத்து மோட்டார் சைக்கிள்கள் ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

இது நம் அனைவருக்கும் தித்திப்பான நாள்…. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை….!!!!

சென்னை ஓமந்தூரார் தோட்ட அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் கருணாநிதி சிலையை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். ஓமந்தூரார் தோட்டத்தில் ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நாளை திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில்முதல்வர்  மற்றும் தமிழக அமைச்சர்கள் உட்பட  பல முக்கிய பிரமுகர்கள் கலந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படிதான் விண்ணப்பிக்க வேண்டும்…. அறிக்கை வெளியிட்ட பல்கலைக்கழக பதிவாளர்….!!!!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் மருதகுட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளரான மருதகுட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது பல்கலைக்கழகத்தில் எம்.பில், பிஎச்.டி ஆகிய பட்டப்படிப்பு படிக்க விரும்புபவர்களும், முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் தற்போது நடைபெறும் தகுதி தேர்வில் கலந்து கொள்ளலாம். ஆனால் நீங்கள்   தேர்ச்சி பெற்று இறுதி மதிப்பெண் பட்டியலை சேர்த்து  சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் தேர்வு எழுத விரும்புபவர்கள் பாடப்பிரிவுகள், அடிப்படை தகுதி […]

Categories
தேசிய செய்திகள்

திருச்சி மாநகராட்சி பட்ஜெட்…. மேயர் அன்பழகன் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!!!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் பல்வேறு இடங்களில் அமோக வெற்றி பெற்றிருக்கின்றனர். ஏற்கனவே திருச்சி திமுகவின் கோட்டையாக திகழ்ந்து  வருவதால் உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மை பெற்று மேயர் நாற்காலியை கைப்பற்றியுள்ளது. அதன்பின் அமைச்சர் கே என் நேரு வின் தீவிர ஆதரவாளரான அன்பழகனுக்கு மேயர் பதவி வழங்கப்பட்டது. இவர் தலைமையில் மாநகராட்சி வளர்ச்சி பணிகள் முடுக்கி விடப்பட்டு இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் திமுக ஆட்சியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“குழந்தைகளை சட்டப்படி தத்து எடுக்க வேண்டும்” அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்   சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்தெடுப்பது  என்பது குற்றமாகும். ஆனாலும் பலர் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கின்றனர். இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை வாங்குவதும், விற்பதும் தெரிந்தால் அவர்கள் மீது  இளைஞர் நீதி சட்டத்தின்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் குழந்தைகளை தத்தெடுக்க […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“இந்த நோய் தென்னையை சேதப்படுத்தும்” எப்படி கட்டுப்படுத்துவது…. அறிக்கை வெளியிட்ட வேளாண் உதவி இயக்குனர்….!!!!

மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குனர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் தென்னையை  ரூகோஸ்  என்ற புதிய நோய்  தாக்குகிறது. இந்நிலையில்  இந்த நோய்   அதிக சேதத்தை உண்டாக்கும். இந்த பூச்சிகள் தாக்குவதால் ஆரம்ப நிலையில் ஏற்படும் பாதிப்பை தடுக்க  மஞ்சள் ஒட்டு பொறிகளை ஏக்கருக்கு 7 முதல் 10  என்ற எண்ணிக்கையில் பயன்படுத்தி பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம். இந்த பூச்சிகள்  மாலை 6 மணி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“இதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்” கண்டுபிடிக்கப்பட்ட கற்கால குழிகள்…. கள ஆய்வு செய்த மரபுசார் அமைப்பு தலைவர்….!!!!

மரபுசார் அமைப்பின் தலைவரான ராஜ் பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அச்சமங்கலம் பகுதியில் மரபுசார் அமைப்பின் தலைவரான ராஜ் பன்னீர்செல்வம் கள ஆய்வு செய்தார். அப்பகுதிகளில் மழைநீர் தேங்கும்படி சுனைகள் காணப்பட்டது. இதனை சுற்றி  கற்கால மனிதர்கள் ஆயுதங்களை தீட்ட பயன்படுத்திய சிறு சிறு குழிகள் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து மரபுசார் அமைப்பின் தலைவரான ராஜ் பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்கால மனிதர்கள் தங்கள் ஆயுதங்களை தீட்டுவதற்கு நீர் தேவைப்படும். இதனால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“குற்றவாளியை காட்டி கொடுத்தால் 50 லட்ச ரூபாய் பரிசு” சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரின் அதிரடி அறிவிப்பு …..!!!!

சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எஸ். ஐ. டி. மற்றும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ராமஜெயம் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு  மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  ஆனால் இதுவரை குற்றவாளி  கண்டுபிடிக்கபடவில்லை. இதனால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.எனவே நமது மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம் உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டி.ராஜேந்தருக்கு என்ன ஆச்சு?….. அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்ட சிம்பு….!!!

தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் டி ராஜேந்திரன். இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் அவருடைய மகன் சிம்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். pic.twitter.com/Wo2AZOxNR0 — Silambarasan TR […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. “இதை நான் பெரும் பாக்கியமாக பார்க்கின்றேன்”…. சேவை செய்த தமிழ்…!!!!!!

உக்கிரேன் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த  தமிழர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாவரம் பகுதியில் கோவிந்தராஜன்- மேரி மார்க்ரெட் டயஸ் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு டோனி கோவிந்தராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜன் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படித்த பிரான்ஸ் நாட்டு மாணவி கரோலின் என்பவரை காதலித்து கடந்த 2013- ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.  இவர்கள்  பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  வசித்து வருகின்றனர். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்” நடைபெற்ற பேரவைக் கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மருந்தாளுநர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் வைத்து  மருந்தாளுநர்கள் சங்கம் சார்பில் பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் சுப்பிரமணியன், கவுரவத் தலைவர் சக்திவேல், மருந்தாளுநர்கள், மாநில பொதுச் செயலாளர் சண்முகம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாநில பொது செயலாளர் சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் 1200-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இங்கு அனைத்து ரயில்களும் நிற்கவேண்டும்….. அறிக்கை வெளியிட்ட மாவட்ட பொது செயலாளர்….!!!!!

மாவட்ட பொது செயலாளர் தங்கபாண்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட பொது செயலாளர் தங்கப்பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தென்காசி மற்றும் ராஜபாளையத்தை   அடுத்த 3-வது ரயில் நிலையமாக சங்கரன்கோவில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து  ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய ரயில் நிலையங்களை  விட அரசுக்கு அதிகமான வருவாய் கிடைக்கிறது. ஆனால் நெல்லை-தாம்பரம் மற்றும் நெல்லை-மேட்டுப்பாளையம் போன்ற சிறப்பு ரயில்கள் சங்கரன் கோவில் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. […]

Categories
மாநில செய்திகள்

பேரறிவாளன் விடுதலை….. ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த மகத்தான வெற்றி…. அதிமுக பெருமிதம்….!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது. பேரறிவாளன் மற்றும் ஆறு பேருக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அரவை ஆலை உரிமையாளர்கள் கவனத்திற்கு” சங்கிலி மேலாண்மை திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  அரசு நேரடி  கொள்முதல் நிலையங்களில் இருந்து சேகரிக்கும் நெல்லை அரிசியாக மாற்றி தமிழ்நாடு வாணிப கழகத்திற்கு அனுப்பும் வரை உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் சங்கிலி மேலாண்மை திட்டத்தின் கீழ் தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது. எனவே  இதில் சேர விரும்பும் அரவை ஆலைகள் தமிழ்நாடு நுகர்பொருள் […]

Categories
தேசிய செய்திகள்

“உலகில் வாழ எனக்கு ஆசை இல்லை”…. நித்தியானந்தா பரபரப்பு அறிக்கை….!!!!

கடத்தல் மற்றும் பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா வெளிநாடு தப்பி ஓடினார். அவர் ஆஸ்திரேலியா அருகே ஒரு குட்டி தீவை விலைக்கு வாங்கி கைலாசா என்ற பெயரில் தனிநாடு உருவாக்கி உள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் அவர் தினந்தோறும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவிட்டு வருவதோடு மட்டுமல்லாமல் சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் நித்தியானந்தா உடல் நலம் பாதித்து அவர் மரணமடைந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக […]

Categories
உலக செய்திகள்

வறட்சியை சந்திக்கவுள்ள நாடுகள்…. பட்டியல் வெளியிட்ட ஐ.நா…. அதிர வைக்கும் தகவல்…!!!

வறட்சியை சந்திக்க போகும் 23 நாடுகளில் பாகிஸ்தானும் இருப்பதாக ஐ.நா அறிக்கையில்  குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐ.நா சபை நேற்று உலக அளவில் வறட்சியை சந்திக்க போகும் 23 நாடுகளுடைய பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் பாகிஸ்தானும் இடம்பெற்றிருக்கிறது. வரும் ஜூன் மாதம் 17ஆம் தேதியன்று ஐநாவின் பாலைவனமாதல் வறட்சி தினம் பின்பற்றப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், அங்கோலா, பிரேசில், சிலி, எத்தியோபியா, ஈராக், ஈரான், கஜகஸ்தான், மாலி, லெசோதோ, ஆப்கானிஸ்தான், சோமாலியா, மொசாம்பிக், நைஜர், சோமாலியா, […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பெற்றோர்கள் கவனத்திற்கு” வருகின்ற ஜூன் 16-ஆம் தேதி தான் கடைசி நாள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்  கிருஷ்ணனுண்ணி   அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2 பெண் குழந்தைகள் உள்ளவர்கள் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் 1992 முதல் 1993 மற்றும் 2000 முதல் 2001 வரை முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதிக்கழகத்தின் மூலம் ஒரு குழந்தை உள்ளவர்களுக்கு தலா  1,500 மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு எதிரான கொடுமை…. முதலிடத்தில் கர்நாடகா…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!!!!

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து தேசியக் குடும்ப நலத்துறை ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்திய கலாச்சாரப்படி பெண் வீட்டார் தங்களது உறவினர்கள் மற்றும் சமூக அளவில் மாப்பிள்ளை தேடி, அதன் பின் இரு வீட்டுப் பெரியவர்களும் பேசி பெண் பார்க்கும் படலம் நடைபெற்று, அழைப்பிதழ் அடிப்பது இப்படி பல சம்பிரதாயங்களுடன் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் இப்படி பார்த்து, பார்த்து நடத்தப்படும் திருமணங்களில் சில பந்தங்கள் தோல்வியில் முடிகின்றது. அதாவது வரதட்சணை பிரச்சனை, மாமியார் – […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் வைத்து  குழந்தை திருமணம் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில்  விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி, தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர். மாலதி நாராயணசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, தாசில்தார் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

ராஜபக்சேவுக்கு இந்தியாவுல…. எந்த மூலையிலும் அடைக்கலம் கொடுக்காதீங்க…. சீமான் வலியுறுத்தல்…!!!!

நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது “இலங்கையில் நிலவியுள்ள கடும் பொருளாதார நெருக்கடியினால் மக்கள் புரட்சி வெடித்துள்ளதை அடுத்து இனப் படுகொலையாளார்களான ராஜபக்சே சகோதரர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களால் ஓட ஓட விரட்டப்பட்டு, அவர்களது வீடுகள் உள்ளிட்ட உடைமைகள் தீவைத்து எரிக்கப்படும் காட்சிகள் தினசரி வெளியாகி வருகிறது. சிங்கள இனவாதம் மற்றும் பௌத்த மதவாதம் இணைந்து தமிழ் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளை மறுத்து, அதன் விடுதலையைத் தகர்த்து, அதற்காகப் போராடிய […]

Categories
மாநில செய்திகள்

இந்தி மட்டும் என்ற உறுதிமொழி யார் தந்தது….? வெங்கடேசன் எம்.பி கேள்வி….!!!!!!!

சட்டம் இரு மொழி பயன்பாடு குறித்து பேசும் போது நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவிற்கு இந்தி மட்டும் என்ற உறுதிமொழி தருகின்ற அதிகாரம் யார் கொடுத்தது? என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் புதுச்சேரி ஜிப்மர் அலுவல்மொழி அமலாக்கம் பற்றிய சுற்றறிக்கை அப்பட்டமான சட்டமீறல் ஆக அமைந்துள்ளது. ஏப்ரல் 28-ஆம் தேதி ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் இரண்டு சுற்றறிக்கைகளை  […]

Categories
தேசிய செய்திகள்

உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியீடு…. இந்திய அரசு மறுப்பு…!!!!!

இந்தியா முழுவதும்  இதுவரை 190 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டிருக்கிறது  என மத்திய சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளிவிவரங்களை உலக சுகாதார நிறுவனம்  வெளியிட்டுள்ளது. அதில், உலகம் முழுவதும் 1,50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும்  அரசுகள் அளித்த தரவுகளோடு ஒப்பிட்டுபார்க்கும்போது, இது இரண்டு மடங்குக்கும் அதிகம் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்தியாவில் 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், இது இந்திய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் பேருந்து நிலையம்….. ஆய்வு செய்த அமைச்சர்….!!!!

புதிதாக அமைக்கப்படும் பேருந்து நிலையத்துக்கான இடத்தை வீட்டு வசதித்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினம் தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதலாக 2 பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கரூர் பைபாஸ் சாலை அருகே நகராட்சிக்கு சொந்தமாக இருக்கும் 52 ஏக்கர் நிலத்தில் 22 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“அதிக அளவில் ஆள் மாறாட்டம் செய்யப்படுகிறது” நடைபெற்ற குறை தீர்ப்பு முகாம்…. அறிக்கை வெளியிட்ட பத்திர பதிவுத்துறை தலைவர் ….!!!!

மாவட்ட பத்திர பதிவுத்துறை தலைவர் சிவன் அருள்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைத்து நேற்று குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பத்திர பதிவுத்துறை தலைவர் சிவன் அருள், மண்டல துணை பதிவுத்துறை தலைவர் சுதா மல்யா, மாவட்ட பதிவாளர் சுடரொளி, ஸ்ரீதர், சார்பதிவாளர் ராணி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பத்திர பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அறிக்கை ஒன்றை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“ஆட்டோ ஓட்டுனர்கள் கவனத்திற்கு” அனைவரும் ஜென்டில்மேனாக இருக்க வேண்டும்…. அறிக்கை வெளியிட்ட டி.எஸ்.பி….!!!!

டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதிகள் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட மதுவிலக்கு இணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டி, டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டாயமாக காக்கி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நீங்களாகவே வந்து ஒப்படைக்க வேண்டும்…. கைப்பற்றப்பட்ட 30 துப்பாக்கிகள்…. எச்சரிக்கை விடுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  சரோஜ்குமார்    அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்கள்  வருகின்ற 10-ஆம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், ஊர் தலைவர் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டால் அவர்கள் மீது  எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட மாட்டாது. இதனையடுத்து 10-ஆம் தேதிக்கு பிறகு காவல்துறையினர் நடத்திய சோதனையில் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவ்வளவு அபராத தொகையா?…. காவல் துறையினரின் புதிய முயற்சி…. வெளியான தகவல் ….!!!!

போக்குவரத்து காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் போக்குவரத்து விதிமீறல் அபராத விதிப்பு பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மாற்றப்பட்டது. மேலும் ஆரம்ப காலகட்டத்தில் அபராதம் செலுத்துவது நன்றாக இருந்தபோதிலும், சாலை விதிமுறைகளை மீறுபவர்கள்  அபராதம் செலுத்தாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி சென்னையில்   அபராதம் செலுத்தாதவர்களை  தொலைபேசி மூலம் எச்சரிப்பதற்காக 10 அழைப்பு மையங்களை கமிஷனர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விவசாயிகளே…. நாளை முதல் பயிர் காப்பீடு விழிப்புணர்வு முகாம் …. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள மேல் மதுரமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், கோட்டூர், சந்தவேலூர், பிள்ளைபாக்கம், காந்தூர், அத்திவாக்கம், வாலாஜாபாத், புத்தகரம், அகரம், கோவிந்தவாடி, பரந்தூர், சோமங்கலம், படப்பை, பட்டாம்பாக்கம், பழந்தண்டலம், ஓரத்தூர், மலைப்பட்டு, அவலூர், பூசாரி விப்பேடு, இளையனார் வேலூர், கீழக்கதிர்பூர், உத்திரமேரூர், அண்ணா ஆத்தூர், இளநகர், பெருங்கோழி, மலையாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில்  நாளை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர சிகிச்சை பிரிவு தொடக்க விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 8 படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் எம். கண்ணகி, உதவி கலெக்டர் எஸ், தனஞ்செயன், துணை தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர் த.புவியரசி, கே. வி.கோபாலகிருஷ்ணன், சுமதி மகாலிங்கம், என்.கோவிந்தராஜ், மனோஜ், நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த், மருத்துவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கலைஞர் எழுதுகோல் விருது” இப்படிதான் விண்ணப்பிக்க வேண்டும்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறந்த இதில் இதழியலாளருக்கு  எழுதுகோல் விருது  மற்றும் 5 லட்சம் பரிசு தொகையுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த விருதிற்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது தமிழ் இதழியல் துறையில்  பணிபுரிகிறவராகவும், பத்திரிகைப் பணியை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“நீங்கள்தான் நல்ல தலைமுறையை உருவாக்க வேண்டும்” நடைபெற்ற பட்டமளிப்பு விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

 அரசு கல்வியியல்  கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர்  அரசு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் மூர்த்தி, எம். பி. கதிர் ஆனந்த், அதிகாரிகள், மாணவர்கள், பேராசிரியர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் எம்.பி  கதிர் ஆனந்த்  145 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில்  பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் பட்டம் பெறுவதை மிகவும் பெருமையாக கருதுவார்கள். எனவே நீங்கள் உங்கள் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் பிடிஆர் சொன்ன குட் நியூஸ்…. இளைஞர்கள் செம ஹேப்பி …!!!!!!

தமிழ்நாடு அரசில் காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. துறை ரீதியாக உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  பேசிய போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அரசு வேலையை எதிர்பார்த்திருக்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை அந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. “கால மாற்றத்துக்கு ஏற்ப அரசுத் […]

Categories
உலக செய்திகள்

வங்கதேசத்தில் நடப்பது என்ன…? அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை… மறுக்கும் வங்கதேசம்…!!!

அமெரிக்காவின் வெளியுறவுத் துறையின் மனித உரிமைகள் அறிக்கைக்கு வங்கதேசம் கடும் மறுப்பு தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் அறிக்கையில் வலுக்கட்டாயமாக மாயமாதல், சட்டத்திற்கு புறம்பாக கொலை செய்யப்படுவது, கருத்து சுதந்திரம், தேர்தல் வழிமுறைகள் ஆகிய பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை உண்மைக்கு மாறாக உள்ளது என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, வங்கதேசத்தில் இருக்கும் மனிதநேய உரிமைகளின் எதார்த்தம் அந்த அறிக்கையில் இல்லை. பாரபட்சமான அறிக்கையாக இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடி ஜி உண்மையை பேசுவதில்லை…. அரசின் அலட்சியத்தால் 40 லட்சம் பேர் பலி…. ராகுல் காந்தி….!!!

பிரதமர் மோடி உண்மையை பேசுவதில்லை, அரசின் அலட்சியத்தால் 40 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் அனைத்து குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மீண்டும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உலகளாவிய கொரோனா இறப்பு எண்ணிக்கையைப் பகிரங்கப்படுத்தும் உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துகிறது’ என்று நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை எடுத்துக் காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

” அனைவரும் முன்வர வேண்டும்” நடைபெறும் புத்தகத் திருவிழா…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் அரசு சார்பில் 120 நூலகங்களும், கிராம அளவில் 435 நூலகங்களும், நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 1,115 நூலகங்களும் இயங்கி வருகிறது. இந்த நூலகங்களில் வசதிகளை மேம்படுத்த விரும்பும் தன்னார்வலர்கள் வருகின்ற 15-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் புத்தகத் […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் ஜிஎஸ்டி உயர்வு…. மத்திய அரசு பரிசீலனை…. இதுதான் அரசின் திட்டமா….?

2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இந்தியாவில் ஜிஎஸ்டி  வரி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதாச்சாரங்கள் இருக்கிறது. தங்கத்திற்கு  மட்டும் ஸ்பெஷலாக 3% என தனி விகிதாச்சாரம் உள்ளது. மேலும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், 5% விகிதாச்சாரத்தை நீக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள்  வெளியாகியாகியிருக்கிறது. 5% விகிதாச்சாரத்தில் உள்ள சில பொருட்களை 3% விகிதாச்சாரத்துக்கு மாற்றிவிட்டு […]

Categories

Tech |