அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை கட்சியை இரண்டாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த 23ஆம் தேதி நடந்து முடிந்த பொது குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
