Categories
சினிமா தமிழ் சினிமா

செக் மோசடி வழக்கு… அபராதம் செலுத்திய ஆனந்தம் பட இயக்குனர்…!!!!!!

தமிழ் திரையுலகில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அதன் பிறகு ரன், ஜி, சண்டைக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 மற்றும் தீ வாரியார் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த 2014 ஆம் வருடம் நடிகர் கார்த்தி, சமந்தா போன்றோர் நடிப்பில் எண்ணி ஏழு நாள் எனும் திரைப்படத்தை தயாரிப்பதற்காக இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு…. பிரான்ஸ் அரசு வெளியிட்ட அறிக்கை…!!!

இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது குறித்து பிரான்ஸ் அரசு தங்கள் மக்களுக்கு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பிரான்ஸ் அரசு தங்கள் மக்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. அதன்படி, இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இலங்கை நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் போது பிரான்ஸ் மக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். அரசியல் கருத்துக்களுக்காக ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், பயணம் மேற்கொள்ள உள்ளூர் பயண ஏஜென்சிகளை தொடர்பு கொள்ள வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

“51 கோடி மது பாட்டில்கள்” மாநிலம் முழுவதும் உள்ள சிக்கல்…. நீதிபதியின் உத்தரவு….!!!!

மது பாட்டில்களை திரும்ப பெறுவதில் உள்ள சிக்கல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் மலைப்பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் மதுவை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு மது பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவு 10 மாவட்டங்களுக்கு மட்டும் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் செயல்படுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுபான […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பொதுமக்கள் கவனத்திற்கு” இப்படி தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை….!!!!

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் இந்து  அமைப்புகள் சார்பில் வருகின்ற 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது.  அதன்பின்னர் அந்த சிலைகள் நீர் நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும். இந்த விழாவில்  9.8.2018 அன்று நமது தமிழக அரசு வெளியிட்ட ஆணையின் அடிப்படையில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில்…… “ஸ்மார்ட் சிட்டி ஊழல்”….. முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்..!!

ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார் ஒரு நபர் விசாரணை ஆணைய தலைவர் டேவிதார். கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் கடந்த மே மாதம் குழு அமைக்கப்பட்டது. ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டம் முறைகேடு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இந்த 10 பொருட்கள்தான் கண்காட்சியில் இடம்பெறும்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டும் இல்லாமல் பல்வேறு கலைகளுக்கு வாழ்விடமாகவும், பிறப்பிடமாகவும் அமைகிறது. இந்நிலையில் நமது மாவட்டத்தின்  தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியம், திருப்புவனம் பட்டு, கருப்பூர் கலங்காரி ஓவியங்கள், நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம், தஞ்சாவூர் கலைத்திட்டுகள், நெட்டி வேலைப்பாடுகள், சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், நாச்சியார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இப்படி தான் கால்நடைகளை பராமரிக்க வேண்டும்…. 7 நாட்கள் நடைபெறும் முகாம்…. அறிக்கை வெளியிட்ட கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர்….!!!!

கால்நடை மருத்துவ கல்லூரி  முதல்வர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் நர்மதா அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது கால்நடை மருத்துவக் கல்லூரியில் வருகின்ற 23- ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை 7  நாட்களுக்கு கிராமப்புற இளைஞர்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கால்நடைகளை தேர்வு செய்வது எப்படி?, தீவன மேலாண்மை, கொட்டகை பராமரிப்பு, நோய் மேலாண்மை, தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

“கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்”….. ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை…..!!!!

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என்றும் அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தன. எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27ல் தயாரிக்கப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் […]

Categories
சினிமா

கணவர் மரணம்…. நடிகை மீனாவின் உருக்கமான கடிதம் …… வைரல்…..!!!!

தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் வித்யாசாகர் என்ற […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இவர்கள் மட்டும்தான் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்…. எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட  ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை  ஒன்றை  வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதபெருவிழா நடைபெறுகிறது. இதற்காக நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இன்று முதல் வருகின்ற 15-ம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும். மேலும் வருகின்ற 15-ஆம் தேதி அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் ஊராட்சி மன்ற […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக கிணறு மூடப்படும்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்…..!!!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நமது மாவட்டத்தில் உள்ள பெரியகுடி  கிராமத்தில் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் துரப்பண கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கிணற்றில் கடந்த 2012-ஆம் ஆண்டு எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து 2013-ஆம் ஆண்டு அப்போது உள்ள கருவிகள் மூலம்  கிணறு  மூடப்பட்டது. ஆனால் தற்போது நவீன தொழில்நுட்ப வசதிகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாணவர் சேர்க்கைக்கு 30- ஆம் தேதி வரை காலநீடிப்பு…. அறிக்கை வெளியிட்ட துறை தலைவர்…..!!!!!

தமிழ் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மை துறை தலைவர் சின்னப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை தலைவர் சின்னப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் வேளாண்மைதுறையில் இளங்கல்வியல் மற்றும் கல்வியியல் நிறைஞ்ர் ஆகிய படிப்புகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 4-ஆம்  தேதி முதல் இந்த மாதம் 4-ஆம்  தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இந்த பாடப்பிரிவுகளுக்கான மாணவர் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் இந்த வசதி உள்ளதா?….. தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் வகையில் விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மருத்துவர் சுபாஷ் சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் உடற்கல்வி என்பது மாணவர்களின் மேம்பாட்டுக்கு முக்கியமானது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் பற்றி வெளியான அறிக்கை… பதவி விலகிய அம்னஸ்டி இன்டா்நேஷனல் தலைவர்…!!!

உக்ரைன் குறித்து வெளியான அறிக்கையால் அம்னஸ்டி இன்டர்நேஷனல் தலைவர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உக்ரைன் ராணுவம் தங்கள் நாட்டு மக்களை மனித கேடயங்களாக்குகிறது என்று அம்னஸ்டி என்னும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த அமைப்பின் உக்ரைன் நாட்டு பிரிவுக்கான தலைவரான ஒக்சானா போகல்சுக் பதவி விலகியிருக்கிறார். அதாவது அந்த அறிக்கையை வெளியிட அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதை மீறி அறிக்கை வெளியாகியதால் பதவி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாணவர்கள் கவனத்திற்கு”…. இந்த தேதிகளில் தான் கலந்தாய்வு நடைபெறும்….. அறிக்கை வெளியிட்ட கல்லூரி முதல்வர்…..!!!!

கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முதல்வர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது கல்லூரியில் இந்த ஆண்டில்  சேரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடைப்பெறுகிறது. அதன்படி வருகின்ற 10-ஆம் தேதி முன்னாள் படை வீரரின் வாரிசு, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை, விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை போன்ற சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அனைத்து கல்வி நிறுவனங்களும் உரிமம் பெற வேண்டும்…. எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள்,  தொண்டு நிறுவனங்கள் மற்றும்  பிற அமைப்புகள் போன்றவற்றால் நடத்தப்பட்டு வரும் பள்ளி, கல்லூரி, பெண்கள்  தங்கும் விடுதி, குழந்தைகள் காப்பகம் போன்றவை 2014-ஆம்  ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள் நடத்துவதற்கான ஒழுங்குமுறை விடுதிகள் விதியின் அரசின் முறையான உரிமம் பெற்று செயல்பட வேண்டும். அதேபோல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இவர்கள் அனைவரும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்…. அறிக்கை வெளியிட்ட சரக டி.ஐ.ஜி…..!!!!!

சரகு டி.ஐ.ஜி ஆனி விஜயா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஹேமாமாலினி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த லட்சுமி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அன்பரசி திருப்பத்தூர் அனைத்து மகளிர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்….. வெளுத்து வாங்கிய மழை….. எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்…..!!!!

மழை வெள்ளத்தின் காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பான  செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள நெக்கினி, தானிமர்த்தூர், கொளையம், வேட கொல்லை மேடு, நம்மியம்பட்டு, கீல் கொல்லை, உசனாவலசை உள்ளிட்ட  பல பகுதிகளில் நேற்று காலை வரை வெயில் சுட்டெரித்தது. இதனையடுத்து மாலை இடி மின்னலுடன் பலத்த  கன மழை பெய்துள்ளது. இந்த மழை நீர் நாக நதி, நஞ்சுக்கொண்டாபுரம், பாலாத்துவண்ணான் ஆகிய தடுப்பணை வழியாக கமண்ட்ல நாக நதி ஆற்றில் […]

Categories
Uncategorized

“3 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் ரேஷன் கடை”…. புதுச்சேரி அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை….!!!!!!!

கடந்த 2017 ஜூலை மாதம் 31ஆம் தேதி பிரதமர் தனது உரையில் சண்டிகர் மற்றும் புதுச்சேரியில் பொருள் விநியோக திட்டத்தை முழுமையாக நிறுத்தி குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய தொகையினை  நேரடியாக வங்கி கணக்கில் போடப்படுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் இதே முறையினை நாடு முழுவதும் எல்லா மாநிலங்களும் அமலுக்கு கொண்டு வரப் போவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அரிசிக்கு பதிலாக பணப்பட்டுவாடா என முதலில் கூறி காலப்போக்கில் புதுச்சேரி மாநில அரசு அந்த பண பட்டுப்பாவையும் நிறுத்தியுள்ளது. இதன் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போர்…. அதிபர் புதினுக்கு நேட்டோ தலைவர் கடும் எச்சரிக்கை….!!!

ரஷ்ய அதிபருக்கு நேட்டோ தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ஐரோப்பாவில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இது தொடர்பாக நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் ரஷ்யா ஒரு போதும் உக்ரைனை ஜெயிக்காது என்று கூறியுள்ளார். அதன் பிறகு ரஷ்யாவின் திட்டத்தை முறியடிப்பதற்காக உக்ரைன் நாட்டிற்கு நேட்டோ அமைப்பு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகள் வழங்கும். இதனையடுத்து ரஷ்யாவின்‌ உக்ரைன் மீதான தாக்குதல் மற்றொரு […]

Categories
தேசிய செய்திகள்

“குரங்கு அம்மை தொடர்பான அறிவுறுத்தல்கள்”….. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை….!!!

குரங்கு அம்மை நோய் தொடர்பான வழிகாட்டுதல் அடங்கிய அறிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. எனவே இவற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிர படுத்தியுள்ளது. அந்த வகையில் குரங்கு அம்மை நோய் தொடர்பாக செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை உள்ளிட்ட வழிகாட்டுதல் அடங்கிய அறிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. குரங்கு அம்மை வந்தால் செய்ய வேண்டியவை:  குரங்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்….. பயணிகள் நலச்சங்க செயலாளர் கோரிக்கை…!!!!!!

மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரமநாயகம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட பயணிகள் நலச்சங்கம் செயலாளர் பிரமநாயகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது இந்தியாவில் ஆண்டுதோறும் சுகந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதேபோல் சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய தெற்கு ரயில்வே ரயில் நிலையங்களில் அமிர்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி, திருப்பூர், காட்பாடி, திருவல்லிக்கேணி ஆகிய ரயில் நிலையங்களிலும் கொண்டாடப்படுகிறது. எனவே வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கள்ளக்குறிச்சி மாணவி பிரேத பரிசோதனை….. புதிய உத்தரவு….!!!!

கள்ளக்குறிச்சி மாணவியின் இரண்டு உடற்கூறாய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 3 ஜிப்மர் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது .ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர்கள் குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் குழுவில் உள்ளனர் ஒரு மாதத்தில் ஜிப்மர் குழு தனது அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.  அதன்பின்னர் உடற்கூறாய்வின் அறிக்கைகளை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இப்படி தான் விண்ணப்பிக்க வேண்டும்…. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் காலியாக உள்ள 4 விடுதிகள்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!!!!

மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1 மாணவர் விடுதி, 3 மாணவிகள் விடுதி என மொத்தம் 4 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சேர்வதற்கு விரும்பும் மாணவர்-மாணவிகள் அந்தந்த விடுதி காப்பாளரிடம் விண்ணப்பங்களை பெற்று அதில் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும். மேலும் விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களது புகைப்படத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அனைவரும் வாக்கு பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!!!

மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்  வர்கீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு வாக்காளரின் விவரங்கள் இரு வேறு இடங்களில் இடம்பெறுகிறது. இல்லை என்றால்  வேறு தொகுதிகளில் இடம்பெறுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணி நமது மாவட்டத்தில் நாளை முதல் 31.12.22 வரை நடைபெறுகிறது. நமது மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள் https//WWW.nvsp.in என்ற இணையதளத்திலோ அல்லது வாக்குச்சாவடி நிலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எலும்பு மாற்று அறுவகை செய்து சாதனை படைத்த மருத்துவமனை…. ஆய்வு செய்த அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட அமைச்சர்….!!!!

அமைச்சர் சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன், மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி, மருத்துவமனை டீன்  ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அமைச்சர்கள் மருத்துவமனையில் அமைந்துள்ள எலும்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு, எலும்பு வங்கி உள்ளிட்ட பிரிவுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில்  அமைச்சர் சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!….. இந்தியாவிலே அதிக சம்பளம் வாங்கும் தமிழன்…. எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிருவிங்க….!!!!

இந்தியாவின்  முன்னணி ஐடி நிறுவனமான HCL தனது ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், எச்சிஎல் தலைமை நிர்வாகி சி.விஜயகுமார் 2021 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.123.13 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா ஐடி நிறுவனங்களிலே அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகி விஜயகுமார் முதலிடத்தில் இருக்கிறார். 2022 ஆம் ஆண்டிலும் விஜயகுமாருக்கு இதே சம்பளம்  வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2021 ஆம் ஆண்டில் விஜயகுமார் மொத்த சம்பளம் 74% HCL உயர்த்தப்பட்டுள்ளது. மற்றொரு முன்னணி ஐடி […]

Categories
மாநில செய்திகள்

நாளை பேருந்துகள் ஓடுமா….? போராட்டத்தில் ஈடுபடும் போக்குவரத்து ஊழியர்கள்…. புதிய பரபரப்பு….!!!!!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளன  பொதுச் செயலாளர் ஆர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த கால ஊதிய ஒப்பந்தத்தின் போது ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்து அதை பே-மேட்ரிக்ஸ் அடிப்படையில் பொருத்தி 2019 ஆம் வருடம் […]

Categories
சினிமா

FLASH NEWS: தேசிய விருது….. நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை…..!!!!

2020ஆம் ஆண்டுக்கான 68ஆவது தேசிய விருதுகள் மாலை அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் தமிழில் இயக்குநர் சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ”சூரரைப் போற்று” திரைப்படம் 5 பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த திரைப்படம்- சூரரைப் போற்று சிறந்த நடிகர்- சூர்யா சிறந்த நடிகை- அபர்ணா பாலமுரளி சிறந்த பின்னனி இசை- ஜி. வி. பிரகாஷ் குமார் சிறந்த திரைக்கதை- சுதா கோங்கரா இந்நிலையில் தேசிய விருது கிடைத்தது தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், […]

Categories
மாநில செய்திகள்

நீட் பாதிப்புகள்….. சட்டரீதியான பதில் தயார்….. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி….!!!!

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய அரசின் கேள்விகளுக்கு சட்டரீதியாக பதிலளிக்க தயார் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தேசிய ஓட்டுரிப்பு அறுவை சிகிச்சை தினத்தை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் தெரிவித்ததாவது “இந்த மருத்துவமனையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது. 6000 பேருக்கு செயற்கை கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது. கைவிரல் துண்டிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்டிக் […]

Categories
மாநில செய்திகள்

“நான் நலமாக இருக்கிறேன்”…. குணமடைய விரும்பிய அனைவருக்கும் நன்றி…. முதல்வர் ஸ்டாலின்…..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் கொரோனாவில் இருந்து தாம் நலமடைந்து விட்டதாகவும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தொற்று பெரிய அளவில் தனது பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொற்றில் இருந்து குணமடைய விரும்பிய அனைவருக்கும் நன்றி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உள்ளாடையில் ரத்தக்கறை…. மார்பு பகுதியில் காயங்கள்…. மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தமாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்த நிலையில் ,இது கொலை என்று மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில் விசாரணை நடத்த பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மாணவி மரணம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி அறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு வீடுகள் வழங்கப்படுவதை உறுதி செய்யணும்…. சீமான் வெளியிட்ட அறிக்கை….!!!!!

நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்திய ஒன்றிய, மாநிலங்கள் மற்றும் பன்னாட்டு அளவில் வழங்கப் பெறும் இலக்கியத்திற்கான உயரிய விருதுகளைப் பெற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துப் பல்வேறு மாதங்கள் ஆகிறது. எனினும் எழுத்தாளர்கள் பலருக்கும் இதுவரையிலும்  வீடுகள் வழங்காமல் தமிழக அரசு காலம்தாழ்த்தி வருவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ் அறிஞர்களுக்கு வீடுகள் வழங்குவதில் அரசு பாரபட்சம் காட்டுவது வன்மையான கண்டனத்திற்கு உரியது. தம் அளப்பரிய […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் முதல்வர்….. வெளியானது மருத்துவ அறிக்கை ….!!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சி.டி.ஸ்கேன் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில் முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், ‘கொரோனா நோய் தொற்று அறிகுறி காரணமாக மருத்துவ பரிசோதனை மற்றும் கண்காணிப்பிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து வந்த நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Categories
சினிமா

“மன்னிக்கவும் தவறு நடந்து விட்டது”…. என்னவா இருக்கும்?…. பிரித்திவிராஜ் வருத்தம்…!!!

மலையாளத்தில் தொடர் வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து வருவபர் பிரித்விராஜ். இவர் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். தமிழ் சினிமாவில் இயக்குனர் கேவி ஆனந்தின் அறிமுக திரைப்படமான “கனா கண்டேன்” படத்தின் மூலம் அறிமுகமானர். தற்போது பிரித்திவிராஜ் சம்யுக்தா மேனன் ஆகியோர் நடித்துள்ள கடுவா மலையாள படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தை தமிழில் ஷாஜி கைலாஸ் இயக்கி உள்ளார். கேரளாவில் உயர் அதிகாரிக்கு எதிராக போராடிய கடுவாகுன்னஸ் என்பவரது வாழ்க்கை உண்மை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் உச்சத்தை தொடும் கொரோனா தொற்று….. உயிரிழப்பு 123….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரானா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி போர்ச்சுகல் நாட்டில் பொதுச் சுகாதார இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றின் வார பாதிப்பு கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை காலகட்டத்தில் 65,324 ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழப்பு 123 ஆக உள்ளது. இது அதற்கு முந்தின வாரத்துடன் ஒப்பிடும்போது 27 எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளுக்காக 1,213 பேர் சிகிச்சைக்காக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“இளைஞர்களிடம் இருந்து உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு”…. கலெக்டர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!!!

மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் நமது மாவட்டத்தில் வருகின்ற 1-ஆம்  தேதி முதல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் ஏற்கனவே பதிவு செய்து இருக்கும் இளைஞர்கள் பதிவை  புதுப்பிக்க வேண்டும். மேலும் என்ஜினியரிங், மருத்துவம், கால்நடை, விவசாயம், சட்டம் உள்ளிட்ட  தொழில் படிப்புகளை முடித்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை இல்லாமல் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

“இங்கிலாந்துடனான உறவு வலுவாக உள்ளது”…. அமெரிக்க அதிபர் வெளியிட்ட அறிக்கை…. !!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. இதனால் அமைச்சர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட எம்பிக்கள் அவரது அமைச்சரவையில் இருந்து வெளியேறி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் பெரும்பான்மை ஆதரவை இழந்து போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரிட்டன் அரசுடன் தொடர்ந்து நெருக்கமான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரி மாவட்ட மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. நாளை உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!!!!!!

மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆதி கேசவர் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நாளை மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனால் நமது மாவட்டத்தில் உள்ள  பள்ளிகள், மாநில அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக வருகின்ற 23-ஆம் தேதி அன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ் காட்டும் டிஜிட்டல் பரிவர்த்தனை….. போன் பே, கூகுள் பே, பேடிஎம் அசத்தல் சாதனை…..!!!!

இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் 99 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட்போன்களில் google pay, ஃபோன் பே, பேடிஎம் போன்ற மொபைல் ஆப்புகள் மூலம் ஷாப்பிங் செய்வது, பணம் அனுப்புவது, பெறுவது போன்ற பல தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகின்றது. இதனால் யுபிஐ பயன்பாடு தற்போது அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது என்று தான் கூற வேண்டும். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“கரூர் தொழிற்பயிற்சி மையத்தில் சேர”…. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…. வெளியான தகவல்….!!!!!!

மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தையல், கணினி, மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளது. இந்த பயிற்சியின் காலம்  ஒரு வருடம் ஆகும் . இந்நிலையில் இந்த தொழில் பயிற்சியில் சேர்வதற்கு குறைந்தபட்சம் 10-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

விஜயகாந்த் உடல்நிலை…. இனி யாரும் இப்படி பண்ணாதீங்க…. வெளியான அதிரடி அறிக்கை….!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தேமுதிக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன .ஏற்கனவே விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேமுதிக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தும் கேப்டன் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் தொலைக்காட்சிகள் […]

Categories
மாநில செய்திகள்

“யாரும் இதை நம்பாதீங்க”….. தேமுதிக கண்டனம்….!!!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே கேப்டன் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பத்திரிக்கையாளர்களுக்கான சந்திப்பு….. கலந்து கொண்ட அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட ரயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி…..!!!!

ரயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி. வனிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து பத்திரிக்கையாளர்களுக்கான சந்திப்பு நடைபெற்றது. இதில் ஏ .டி .ஜி. பி. வனிதா, டி. ஐ. ஜி. அபிஷேக், ரயில்வே பாதுகாப்பு படை  மூத்த பாதுகாப்பு கமிஷனர் செந்தில்குமரேசன், ரயில்வே போலீஸ்  முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் ஏ.டி.ஜி.பி. வனிதா 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பயணிகளுக்கான இலவச குடிநீர் கேன்  வழங்கும்  திட்டத்தை தொடங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking : கணவர் மரணம்…..! நடிகை மீனா உருக்கமான அறிக்கை…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவரின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரலில் பிரச்சனை இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் கொரோனாவில் இருந்து மீண்ட அவர் நுரையீரலில் தொற்று தீவிரமானதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் நுரையீரல் தானம் கிடைக்க தாமதமானது. இதற்கிடையே ஜூன் 28ஆம் தேதி இரவு 7 மணி அளவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற ஒலி மாசு விழிப்புணர்வு…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. எச்சரிக்கை விடுத்த கமிஷனர்….!!!!

ஒலி மாசுபாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை மாவட்ட முழுவதும் வருகின்ற ஜூலை 3-ஆம் தேதி வரை ஒளி மாசுபாடு விழிப்புணர்வு கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக நேற்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் கமிஷனர் சபீர் குமார் சி. சரத்தர், இணை கமிஷனர் ராஜேந்திரன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை இயக்குனர் ராஜேந்திரன், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மீண்டும் இயங்கும் ஈரோடு-திருநெல்வேலி பயணிகள் ரயில்…. அறிக்கை வெளியிட்ட தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் ….!!!!

தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மற்றும் தெற்கு ரயில்வே ஆலோசனை குழு முன்னால் உறுப்பினருமான கே.என்.பாஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஈரோட்டில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் கடந்த 2 1/2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின்   காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இந்த குழந்தை யாருடையது?…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி  அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள கடத்தூர் காலனி பகுதியில்  அமைந்துள்ள ஒரு வீட்டில் இருந்த  பிறந்து 2  மாதம் ஆன ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை தற்போது பாதுகாப்பாக குழந்தை தத்து மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த குழந்தையின் பெற்றோர் அல்லது உரிமை உள்ளவர்கள் காந்திஜி சாலையில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஆட்டோ ஓட்டுநர்கள் கவனத்திற்கு” இப்படிதான் நடந்து கொள்ள வேண்டும்…. வெளியான அறிவிப்பு….!!!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்டம்  போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் 4 1/2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் வருத்தத்தை அளிக்கிறது. இதற்கு காரணம் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகமான பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி செல்வது தான். எனவே ஆட்டோ ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டோ, மது அருந்திக்கொண்டோ  ஆட்டோ ஓட்டக்கூடாது. […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகள்: திறன்கள் மேம்படுவதாக கூறுவது தவறானது…. வெளியான அறிக்கை….!!!!

ஆன்லைன் விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தை இழந்தவர்களில் ஒரு சிலர் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த நிகழ்வுகளை தடுக்கும் அடிப்படையில், இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழுவை சென்ற 10/06/2022 அன்று அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன் ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் நிகழக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இந்த விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், […]

Categories

Tech |