Categories
மாநில செய்திகள்

காந்தி ஜெயந்தி… தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ம் தேதி காலை 11 மணிக்கு… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழக அரசு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சுழற்சி முறையை பயன்படுத்தி அக்டோபர் இரண்டாம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, குறைவின் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம […]

Categories
தேசிய செய்திகள்

OMG: வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம்….. அதிரடியாக ஆய்வு செய்த தேசிய புலனாய்வு முகமை….!!!!

தேசிய புலனாய்வு முகமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிறுவனம் வெளிநாடுகளில் வசிக்கும் உறுப்பினர்களிடமிருந்து இந்தியாவில் அவர்கள் வைத்திருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர் கணக்குகளில் நிதி பெற்று அதனை தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு மடை மாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பிஎஃப்ஐ-க்கு  சொந்தமான பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை கடந்த வியாழக்கிழமை அதிரடியாக சோதனை செய்தது. அப்போது 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!…. மோசடி விளம்பரங்கள் மூலம் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்…. எச்சரிக்கை விடுத்த மியான்மர் வெளியுறவு அமைச்சகம்….!!!!!

மியான்மர் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மியான்மர் நாட்டில் வசித்து வரும் தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்கள் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஊடக விளம்பரங்கள் மூலம் போலி வேலை மோசடிகள் நடைபெறுகிறது. இந்த மோசடிகள் இந்திய வாலிபர்களை குறி வைத்து நடைபெறுகிறது. மேலும் தனியார் ஆட்சி சிறப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக வேலைக்காக தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதன் […]

Categories
மாநில செய்திகள்

இனி பல்கலைக்கழகத்தில் “துணைவேந்தர்கள் இப்படி தான் நியமிக்கப்படுவார்கள்”…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!!!

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் போல மேற்கு வங்கத்திலும் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 13 பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக கவர்னருக்கு மட்டுமே உள்ளது.    மேலும் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை தேர்வு செய்யும் போது  பல்கலைக்கழகங்களில் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் தலா ஒருவர் மற்றும் கவர்னர் சார்பில் ஒரு பிரதிநிதி என மூன்று பேர் நியமிக்கப்படுவர். இதனை மாற்றும் வகையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“இதில் நமது தமிழ்நாடு தான் முதலிடம்”…. நடைபெற்ற 4-ஆம் ஆண்டு நினைவு விழா…. கலந்து கொண்டமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவாக்க மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான 4 -ஆம்  ஆண்டு நினைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கலந்து கொண்டார். மேலும் இதில் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர்  டாக்டர் […]

Categories
உலக செய்திகள்

நாட்டு மக்களை போருக்கு அழைக்கும் ரஷிய அதிபர்…. வெடித்து வரும் போராட்டங்கள்….!!!!

ரஷியாவில் 18 வயது முதல் 65  வயது வரை உள்ள ஆண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியா உக்ரைன்  மீது 6  மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை பல நாடுகளும் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. மேலும் ஏற்கனவே கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன்  படைகளிடம் இழந்தும் வருகிறது. இதற்கு உக்ரைனுக்கு  மேற்கு நாடுகள் வழங்கும் நவீன ஆயுதங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கவனத்திற்கு”…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தூத்துக்குடியில் இன்று  மக்கள் நல்வாழ்வு துறை   அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் தொடர்ந்து மருந்து தட்டுப்பாடு குறித்து புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்த புகார் அளிப்பதற்காக 104 என்ற  எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நமது தமிழக முதலமைச்சர் கூறியது போல் இரண்டு மாதங்களுக்குள் புதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தற்போது தமிழகத்தில் அதிக […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. கடைசி தேதி எப்போம் தெரியுமா?….!!!!!

மத்திய அரசின்  சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை குறித்து  சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி அணைக்கு அரசு கல்லூரிகளுக்கும்  சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் நடப்பு கல்வி ஆண்டில் உயர் கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மத்திய அரசின்  சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனை விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் WWW. scholarship.gov .in எந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான இறுதி நாள் அக்டோபர் மாதம் […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ இல்லாத இடங்களே இல்லை… “கனெக்ட் ஆகும் கிளாம்பாக்கம் பரந்தூர்”…CMRL ன் சூப்பர் பிளான்…!!!!!!

தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் அடுத்தடுத்த கட்டங்களை தாண்டி வருகின்றது. மெட்ரோ ரயில் இல்லாத இடங்களை இல்லை எனக் கூறும் அளவிற்கு புதிது புதிதாக திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதன் சமீபத்திய ஹைலைட் பரந்தூர் விமான நிலையமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமும் ஆகும். இவை இரண்டும் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சென்னையில் எங்கிருந்தாலும் சொகுசான மற்றும் விரிவான பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. மேலும் இதற்கான முன்னெடுப்புகள் தொடங்கிவிட்டது சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் […]

Categories
தேசிய செய்திகள்

நோயாளிகள் வெளியில் மருந்துகளை வாங்கிக் கொள்ள வேண்டும்…. ஜிம்பர் மருத்துவமனையில் ஏற்பட்ட மருந்து தட்டுப்பாடு…. வெளியான தகவல்….!!!!

பிரபல மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். புதுச்சேரியில் உள்ள கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் ஜிம்பர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக செல்கின்றனர். இந்த நிலையில் மருத்துவ கண்காணிப்பாளர் அனைத்து துறை தலைவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்  நமது மருத்துவமனையில் தொடர்ந்து மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே நம்மிடம் கையிருப்பில் உள்ள மருந்துகளை மட்டுமே நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும். இல்லாத அத்தியாவசிய மருந்துகளை நோயாளிகள் வெளியில் பணம் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “திருநங்கைகளுக்கு எதிரான கொடூர தாக்குதல்கள்”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

திருநங்கைகளுக்கு எதிரான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள 20 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையில் 10,418 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அந்நாட்டின் ஊடகங்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் அவர்கள் அச்சுறுத்துதழில் வாழ்கின்றனர்.  செப்டம்பர் 11-ஆம் தேதி அன்று ஒரு வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூடு […]

Categories
மாநில செய்திகள்

இனி தமிழகத்தில்…. பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால்” கடும் நடவடிக்கை”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

மக்கள் நீதி மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. மக்கள் நீதி மையம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள 10  ரூபாய் நாணயங்கள் சென்னை மாவட்டத்தை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள், கிராமங்கள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து சேவை, மருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாங்க மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகையான 10  ரூபாய் நாணயங்களையும் செல்லும் எனவும் அவற்றை வாங்க […]

Categories
மாநில செய்திகள்

இனி நோய் தொற்று குறையும்…. அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் தகவல்….!!!!

இனி வரக்கூடிய மாதங்களில் நோய் தொற்று குறையும் என அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது  காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவி வருகிறது. இந்நிலையில் காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, மயக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள்  குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி கூறியதாவது. ஆண்டுதோறும் இந்த பருவ […]

Categories
உலக செய்திகள்

இது ஒரு துரதிருஷ்டவசமான செயல்…. இந்தியா-பாகிஸ்தான் குறித்து பேசிய துருக்கி அதிபர்…. வெளியான தகவல்கள்….!!!!

துருக்கி அதிபர் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சனை குறித்து ஐ.நா. சபையில் பேசி வருகிறார். அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் பேசியதாவது. இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்று இறையாண்மையை நிலைநாட்டி உள்ளது. ஆனால் இன்று வரை இரு நாடுகளும் பரஸ்பர அமைதி மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை. இது ஒரு துரதிருஷ்டவசமானது. மேலும் […]

Categories
அரசியல்

அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி… சீக்ரெட் ரிப்போர்ட் அளித்ததாக வெளியான தகவல்…!!!!!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைநகர் டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதிமுக ஒற்றை தலைமையாக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக அவர் டெல்லி சென்றுள்ளார். அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ பன்னீர் செல்வத்தை விட பல மடங்கு முன்னிலையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணத்தை தனக்கு சாதகமான பயணமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இதற்கிடையே நேத்து பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

“இன்று உலகத்தின் நிலை இதுதான்”…. வருத்தத்தில் பேசிய ஐ.நா. பொது சபை தலைவர்….!!!!

ஐ.நா. பொது சபை  தலைவர் அனைத்து நாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். கடந்த 2  ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நா. தலைமையகத்தில் 77-வது ஆண்டு பொதுச் சபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய அன்டோனியா குட்டெரெஸ் கூறியதாவது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் புவி  அரசியலை மையமாக கொண்டு பிரிந்துள்ளது. இந்த செயல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பணியை பாதிக்கும். […]

Categories
உலக செய்திகள்

பருவ மாற்ற விளைவால் பெரிய நிறுவனங்கள் ரூ.11.96 லட்சம் கோடி இழப்பை சந்திக்கும்… அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

சர்வதேச அளவில் பருவகால மாற்றத்தின் விளைவுகள் பற்றி பேசப்பட்டு வருகின்றது. உலக நாடுகளின் தலைவர்கள் இதற்கான முன் முயற்சிகளை எடுப்பதற்கான உறுதிமொழிகளை எடுத்து இருக்கின்றனர். இருப்பினும் இதற்கான நிதி ஆதாரத்திற்கு வழி வகுப்பதில் தீர்வு காணப்படாமல் இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் கரியமில வாயு பயன்பாட்டை குறைப்பதில் முழு அளவில் தன்னனை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் வளர்ச்சி அடைந்த நாடுகள் பல கூட்டங்களை நடத்தி பேசுவது மட்டுமல்லாமல் தங்களுடைய பணி முடிந்துவிட்டது என்ற போக்கிலேயே […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. தி.மு.க.வில் இருந்து விலகும் சுப்புலட்சுமி ஜெகதீசன்…. வெளியான அறிக்கை….!!!!

தி.மு.க. கட்சியின்  முன்னாள் தலைவர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 1947-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி சுப்புலட்சுமி ஜெகதீசன் பிறந்தார். இவர் ஆளும் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். மேலும் திராவிட முன்னேற்ற கழகம் அரசியல் கட்சியின் உறுப்பினராக தமிழ்நாட்டின் திருச்செங்கோடு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவின் 14-வது மக்களவை உறுப்பினராக இருந்தார்.   இந்நிலையில்  இவர் தனது  பதவியை ராஜினாமா செய்து விட்டதாக இணையதளங்களில் தகவல்கள் வைரலாக பரவி வந்தது. அதேபோல் நேற்று   முதலமைச்சர் மு.க. […]

Categories
மாநில செய்திகள்

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்…. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் ஆவேசம்….!!!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான  வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பான விவகாரத்தில் செய்தி சேகரிக்க சென்ற நக்கீரன் இதழின் மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷை பள்ளி நிர்வாகத்தினர் தாக்கினர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏனென்றால் ஒரு நாட்டில் பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படும்போது மக்கள்  பாதுகாப்பு என்பது தீர்மானிக்கப்படுகிறது என்று அமெரிக்காவின் மூன்றாவது அதிபர் தாமஸ் ஜெபர்சன்  கூறினார். மேலும் உள்நாட்டு […]

Categories
மாநில செய்திகள்

தொடக்கத்திலிருந்து ஆய்வு செய்யப்படும்…. இனி தமிழக அரசு புதிய கட்டுமானங்களை இணைந்த ஆய்வு செய்யும்…. வெளியான தகவல்கள்….!!!!

நமது தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வாழும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டு வசதிகளை ஏற்படுத்துவதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1970-ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு  தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், கட்டுமானங்களை ஆய்வு செய்ய நமது தமிழக அரசு  அண்ணா பல்கலைக்கழகத்துடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து அறிக்கை ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

அட டேய் சூப்பர்!!…. நிதி ஆயோக் முறையில் புதிய நிறுவனம்…. துணை முதல் மந்திரி தகவல்….!!!!

துணை முதல் மந்திரி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். கடந்த 7  ஆண்டுகளுக்கு முன்பு  நிதி ஆயோக் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு வளர்ச்சி கொள்கையை  பரிந்துரை செய்கிறது. மேலும் மாநிலங்களில் செயல்பாடுகள் பற்றி  அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் துணை-முதல் மந்திரி தேவேந்திர பட்னாவீஸ்   நேற்று செய்தியாளர்களை சந்தித்து தேசியதாவது. இந்த அமைப்பின்  அடுத்த பரிணாமமாக மராட்டியத்தில் இது போன்ற  ஒரு அமைப்பு தொடங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன்  மூலம் மாநிலத்தில் பல்வேறு துறைகளில் எடுக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜகவில் இணைய விரும்புகிறீர்களா?…. நான் என் காரை கடனாக தருகிறேன்….. காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஆவேசம்….!!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். மத்திய பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவரான  கமல்நாத் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது காங்கிரஸ் கட்சி அழிந்துவிட்டது என நினைக்காதீர்கள். மேலும் சிலர் காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைய விரும்புகிறார்கள். அவர்கள் தாராளமாக செல்லலாம். அவர்களை யாரும் தடுக்க மாட்டார்கள். அப்படி செல்பவர்களுக்கு பாஜகவில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்றால் அவர்கள் பாஜகவில் சென்று இணைய நானே எனது காரை கடனாக கொடுக்கிறேன். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“அவர் சொன்னது சரிதானே, அதில் என்ன தவறு” அந்தக் கருத்து மிக மிக நியாயமானது…. எம்.பி ராசாவுக்கு சீமான் திடீர் ஆதரவு….!!

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் எம்பி ஆ. ராசாவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மனுதர்மத்தின் கொடுங்கான்மையை எடுத்துரைத்து சூத்திரர் எனும் விளைவை தமிழர்கள் சுமக்க கூடாது என கூறியதால் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் ஆ. ராசா அவர்களை மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமான போக்குகளை இனியும் சகித்துக் கொண்டு இருக்க முடியாது. பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரம […]

Categories
மாநில செய்திகள்

அதிகாரிகளே ஜாக்கிரதை…. இனி கட்டணம் வசூலித்தால் ” கடும் நடவடிக்கை”…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

ஆவணங்கள் வைத்திருந்தும் கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு இடைத்தரகர்களின் குறுக்கீடின்றி  நியாயமான விலை கிடைக்கவும், விலைப் பொருட்களின் வர்த்தகத்தை முறைப்படுத்தவும் நமது தமிழ்நாடு அரசு  1987-ஆம் ஆண்டு வேளாண் விளைபொருள் விற்பனை என்ற சட்டம் இயற்றியது. 40 வேளாண் விலை பொருட்கள் ஒரே சீரான அறிக்கை செய்யப்பட்டு ஒரு சதவீதம் சந்தை கட்டணம் வசூலிக்கப்பட்டு […]

Categories
சினிமா

இனி அவர்கள் என் காலில் விழக்கூடாது…. ராகவா லாரன்ஸ் எடுத்த திடீர் முடிவு….!!!!

ராகவாலாரன்ஸ் இப்போது ருத்ரன், சந்திரமுகி-2, அதிகாரம், துர்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் சந்திரமுகி-2 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், 2ஆம் கட்ட படப்பிடிப்பிற்காக லாரன்ஸ் தயாராகி வருகிறார். சில நாட்களுக்கு முன் ராகவா லாரன்ஸ் தன் வலைதளப்பக்கத்தில் அவருடைய உடலுக்காக அவர் எடுக்கும் முயற்சி மற்றும் அவர் இயக்கிவரும் அறக்கட்டளை குறித்தும் பதிவிட்டிருந்தார். அத்துடன் இனி மக்களுக்கு சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்க முடிவுசெய்துள்ளேன். ஆகவே […]

Categories
மாநில செய்திகள்

“பொதுமக்கள் கவனத்திற்கு”…. 12 வயதுக்கு குறைந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது தெரியுமா?…. மத்திய மந்திரி தகவல்….!!!!

சுகாதாரத்துறை மந்திரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சூக் மாண்டாவியா டெல்லியில் வைத்து நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். நமது இந்தியாவில் காச நோயினால் 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வருகின்ற 2025 -ஆம் ஆண்டுக்குள் காசநோய் முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் பேரில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. காச நோயை தனிநபர் மற்றும் சமூக பங்களிப்புகள் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

5 ஆண்டுகளில் மேற்கு வங்காளம் தான் முதலிடம் பிடிக்கும்…. அறிக்கை வெளியிட்ட மாநில முதல் மந்திரி….!!!!

மேற்கு வங்காள முதல் மந்திரி மம் தா  பானர்ஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கொல்கத்தாவில் உள்ள காரக்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது. வேலை தேடுபவர்களை தொழில் துறையில் இணைப்பதே அரசாங்கத்தின் வேலை. மேலும் அடுத்த5  ஆண்டுகளில் வேலை வாய்ப்பு உருவாக்குவதில் மேற்கு வங்காளத்தை முதலிடத்திற்கு கொண்டு வருவது தான் எனது நோக்கம். மேலும் பாலிடெக்னிக் மற்றும் ஐடிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது. ஆனால் நமது […]

Categories
தேசிய செய்திகள்

இனி நிதி இழப்புகள் இருக்காது…. வருவாய்த் துறையில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்…. நிர்மலா சீதாராமன் தகவல்….!!!!

மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பையில் கடந்த புதன்கிழமை வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் கூட்டத்தில் கூறியதாவது. வருவாய்த் துறையில் ஏற்படும் தவறுகள் மூலம் அதிகமாக நிதி இழப்புகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்யும் வகையில் நவீன தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவிகள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

“அரசு பள்ளிகள் கவனத்திற்கு” மாணவர்கள் குறைவாக இருந்தால் ” வேறு பள்ளிகளுக்கு உடனடியாக மாற்றலாம்”…. வெளியான அறிவிப்பு….!!!!

 மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்களை வேறு பள்ளிக்கு மாற்றலாம் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. நமது தமிழ்நாடு பள்ளி  கல்வித்துறை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தற்போது மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தொழில் கல்விகளை படிக்க அதிக அளவில் சேர்கின்றனர். இதனால்  11-ஆம் வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம்  வகுப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்!!….. காலாண்டு தேர்வு தாள் பள்ளிகளிலே தயாரிக்கலாம்…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!!!

காலாண்டு தேர்வுக்கான தேர்வுத்தாள்களை பள்ளிகளிலே  தயாரிக்கலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்  காலாண்டு தேர்வு எப்பம் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவ-மாணவிகள் இடையே இருந்து வந்தது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகள் நடைபெறும் காலாண்டு தேர்வுக்கான தேர்வு தாள்களை தாங்களாகவே தயாரித்து தேர்வுகளை நடத்திக் கொள்ள பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மாநில முழுவதும் ஒரே […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் நிலை இதுதானா?…. 6 மாதத்தில் “2,200 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல  நாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள்  பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டிற்கான வருடாந்திர உலக அறிக்கையில் சர்வதேச மகளிர், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த தரவரிசையில் பாகிஸ்தான் 170 நாடுகளில் 167 -வது இடத்தில் இருப்பதாக மனித உரிமைக்கான கண்காணிப்பகம் தெரிவித்தது. இந்த நிலையில் அரசு சாரா அமைப்பு ஒன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 6  மாதங்களில் பாகிஸ்தானில் மட்டும் 2 ஆயிரத்தி 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

OMG: மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.30 சதவீதம் பேர் பயணம்…. வெளியான தகவல்….!!!!

மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கும், வேறு மாவட்டங்களில்  சென்னைக்கு வரும் பயணிகளுக்கும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை எங்கள் நிறுவனம் அளித்து வருகிறது. இதனால்  பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக அளவில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மட்டும்  2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். அதேபோல் புரட்சித் தலைவர் டாக்டர் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் இயக்கப்படும் சென்னை-திருப்பதி ரயில்…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!!!

ரயில் பயணிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று மீண்டும் சென்னையில் இருந்து திருப்பதிக்கு  ரயில் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திருப்பதிக்கு மின்சார ரயில் இயக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக இந்த ரயில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க  வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இந்த மனு குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரயில் நீடிப்பு செய்யப்படும், சென்னை-திருப்பதி இடையே […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே கவனம்…! இதனால் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்…?

நாடு முழுவதும் சுமார் 15 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கின்றார்கள் இந்த 15 கோடி பேரும் ரேஷன் கார்டு தொடர்பான இந்த செய்தியை கட்டாயம் தெரிந்து கொள்ளவும். அதாவது கடந்த 2020 ஆம் வருடத்தில் கொரோனா தொற்று நோய்களின் போது ஏழைகளுக்கான இலவச ரேஷன் வழங்கும் திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. தற்போது மத்திய அரசு தொடங்கிய இந்த திட்டம் செப்டம்பர் மாதம் நிறைவடைகின்றது. இருப்பினும் அதனை முன்னெடுத்துச் செல்வது பற்றி அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக சில […]

Categories
தேசிய செய்திகள்

5 நாட்களில் 324 கோடி வருமானமா?…. மது அருந்துவதில் முதலிடம் பிடித்த கேரளா…. வெளியான தகவல்….!!!!

மது அருந்துபவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட கேரளாவில் அதிகமாக உள்ளது. கேரள மாநிலத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட மிக அதிகம். இங்கு சுமார் தினமும் 30 லட்சம் பேர் மது அருந்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் 27 லட்சம் ஆண்களும், மூன்று லட்சம் பெண்களும் மது அருந்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசேஷ தினங்கள் இங்கு மது அருந்துவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை ஒட்டி மது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கைவிடப்பட்ட பெண்களுக்கு நல வாரியம்…. தமிழக அரசு வெளியிட்டசூப்பர் அறிவிப்பு….!!!!

ஆதரவற்ற பெண்களுக்கு நலவாரியம் அமைப்பதற்கான அரசாணையை  தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில் இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் கணவனால் கைவிடப்பட்டும், ஆதரவற்ற நிலையிலும்  உள்ளனர். இவர்களுக்கு நமது  தமிழக அரசு பல சலுகைகளை  கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு என்று  தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் சமூக நலன்-மகளிர் உரிமை துறை அமைச்சர் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்கப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

கோட்டக் வங்கியுடன் இணைய போகுதா…? இணையத்தில் வெளியான தகவல்… பெடரல் வங்கி விளக்கம் …!!!!!!

தனியார் வங்கிகளான பெடரல் வங்கியும் கோட்டக் மகேந்திரா வங்கியும் இணைக்கப்பட இருப்பதாக நேற்று சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பெடரல் வங்கியின் பங்கு விலை நேற்று கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோடக் மகேந்திரா வங்கியுடன் பெடரல் வங்கி இணைவதாக வெளியான தகவல் வெறும் யுகங்கள் தான் எனவும் இவை அதிகாரப்பூர் தகவல் இல்லை எனவும் பெடரல் வங்கி நேற்று பங்கு சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் இது பற்றி பெடரல் வங்கியின் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்கள் சுதந்திரமாக செயல்பட்டாலே” மாணவர்களின் எதிர்காலம் சிறக்கும்”…. அமைச்சரின் அறிக்கை….!!!!

 அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆண்டு தோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு ஒழுக்கம், பண்பு என அனைத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களை இந்த சமுதாயத்தில் நல்ல மனிதராக உருவாக்குகிறார்கள். இந்நிலையில் ஆசிரியர்கள் சுதந்திரமாக செயல்பட்டால் தான் மாணவர்களின் எதிர்காலத்தை மேலும்  […]

Categories
உலகசெய்திகள்

“உக்ரைனின் எதிர் தாக்குதல் தொடக்கம்”… படைகளுக்கு நன்றி தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி…!!!!!

உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றி இருக்கின்ற பகுதிகளை மீட்க கடந்த வாரம் உக்ரைனின் எதிர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதில் தங்கள் நாட்டு படைகள் முன்னேற்றம் கண்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். நேற்றிரவு வீடியோ மூலமாக ஆற்றிய உரையில் ஜெலன்ஸ்கி உக்ரைனில் தெற்கில் இரண்டு குடியேற்றங்களையும் கிழக்கு உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதியையும் கிழக்கில் கூடுதலாக ஒரு நிலப்பரப்பையும் கைப்பற்றியுள்ளதாக தனது படைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கிழக்கு பகுதியில் ஒரு குடியேற்றத்தை ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதற்காக […]

Categories
உலக செய்திகள்

“தலை விரித்தாடும் இனவெறி” கண்டுகொள்ளாத இங்கிலாந்து அரசு…. டி.யு.சி. ஆய்வு….!!!!!

பணி செய்யும் இடங்களில் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் குறித்து டி.யு.சி ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள தொழிலாளர்கள் டி.யு.சி அமைப்பு  பொதுமக்கள் பணி செய்யும் இடங்களில் அவர்களை  கேலி செய்வது, தோற்றத்தை விமர்சிப்பது, கொடுமைப்படுத்துதல், துன்புறுத்துதல் போன்றவை குறித்து ஆய்வு ஒன்று செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 41 சதவீத கருப்பின மற்றும் சிறுபான்மை பிரிவை சேர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் 5  ஆண்டுகளில் பணி செய்யும் இடங்களில் இனவெறி பாகு பாட்டை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையம் அமைக்க உள்ள நிலம்…. குத்தகைக்கு கேட்கும் தீர்மானம்…. ரத்து செய்யப்பட்டதாக நகராட்சித் தலைவர் அறிக்கை….!!!!!!

கடையநல்லூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நிலத்தை குத்தகைக்கு கேட்கும் தீர்மானமானது ரத்து செய்யப்பட்டதாக நகராட்சி தலைவர் கூறியுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் நகராட்சி தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்ற மாதம் கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டமானது எனது தலைமையில் நடைபெற்றது. தற்பொழுது இயங்கி வரும் பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் பயணிகள் நலன் கருதி அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

“இதில் எது தான் உண்மை” பொதுமக்களை ஏமாற்றும் தமிழக அரசு…. சீமான் காட்டம்…!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தான் ஆட்சிக்கு வந்த பிறகு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு கடந்து விட்டது. இன்னும் வழங்கவில்லை. கேட்டால் நிதிநிலை சரியான உடன் வழங்கபடும்  என சொல்கிறார். அப்படி என்றால் கலால் வரி, […]

Categories
தேசிய செய்திகள்

வெந்நீர் ஊற்றி மாணவர்களின் எதிர்காலத்தை அழித்து விடாதீர்கள்…. பாமக நிறுவனர் ராமதாஸ் சரமாரி கேள்வி….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. அதன் பின்னர் சில நாட்களிலேயே 11-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. இந்நிலையில் தொழில் கல்வி பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லை என்றால் அப்போதே தெரிந்து இருக்கும். அவ்வாறு தெரிந்திருந்தால் மாணவர்கள் சேர்க்கையை  நிறுத்திருக்கலாம். ஆனால் மாணவர்கள் சேர்க்கை முடிந்து வகுப்புகளும் தொடங்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் இரண்டாவது காலாண்டில்…. மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ச்சியாக சரிவு…!!!!!!!

அமெரிக்காவின் வணிக அமைச்சகம் வெளியிட்டிருகின்ற தகவலின் படி 2022 ஆம் வருடம் ஜூன் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 0.6 சதவிகிதம் என்னும் அளவில் சரிந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து குறைந்த தனியார் பங்கு முதலீடு பலவீனமான குடியிருப்பு அல்லாத நிலையான முதலீடு மற்றும் மத்திய அரசு மற்றும் உள்ளூர் மற்றும் மாநில அரசாங்கங்களின் குறைந்த செலவினம் போன்றவையே இந்த சர்விற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“போட்டி தேர்வர்கள் கவனத்திற்கு” 1-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள்….. வெளியான முக்கிய அறிவிப்பு …..!!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர் உள்ளிட்ட 1089 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த தேர்வுகள் எழுதுவதற்கு டிப்ளமோ சிவில், ஐ.டி.ஐ. சர்வேயர், ஐ.டி.ஐ. வரைவாளர்  படித்திருக்க வேண்டும். இந்நிலையில்  இந்த தேர்வு வருகின்ற […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!….. ரிலையன்ஸ் நிறுவனம் இவ்வளவு கோடி வரி செலுத்தியதா?….. அம்பானி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…..!!!!

டெல்லி ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்திற்கு பிறகு முகேஸ் அம்பானி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “டிஜிட்டல் சேவையில் முதலிடத்தில் உள்ளது என்பது பெருமிதாக உள்ளது.  புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி சேவை 4ஜி சேவை விட 10 மடங்கு வேகத்தில் இருக்க்கும். அதனை தொடர்ந்து உலகம் முழுவதும் பொருளாதார பாதிப்பு உள்ள போதிலும் மத்திய அரசின் திறமையான மேலாண்மை நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல உதவியது. மேலும் கடந்த நீதியாண்டில் ரிலையன்ஸ் குழுமம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஆதிதிராவிடர்கள் கவனத்திற்கு” தாட்கோ மூலம் வழங்கப்படும் கடன்கள்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆதிதிராவிட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் கடன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது  3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தாட்கோ மூலம் கடன் பெற விரும்பும் ஆதிதிராவிடர் வகுப்பை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“வாகன ஓட்டிகள் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்”… ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்…!!!!!!

மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்திoல் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர்  சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி ஆட்சியர் சித்ரா விஜயன், கூடுதல் போலீஸ்  சூப்பிரண்டு  அண்ணாமலை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனி தேவி, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் சாந்தி கூறியதாவது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் காலை உணவு திட்டம்….. இதோ அதற்கான புதிய வழிமுறைகள்…..!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழகம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி நடப்பு ஆண்டில் மாநகராட்சி நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை 8:30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்டம் மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுக்கள் செய்ய […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய கண்டத்தில்… 500 வருடங்களில் இல்லாத கடும் வறட்சி… அறிக்கையில் வெளியான தகவல்…!!!

ஐரோப்பிய கண்டம் 500 வருடங்களில் இல்லாத வகையில் கடும் வறட்சியை சந்தித்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் பல இன்னல்களை சந்தித்தன. இது மட்டுமல்லாமல், இயற்கை பேரிடர்களாலும், பருவநிலை மாற்றங்களாலும்  தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய கண்டத்தில் சுமார் 500 வருடங்களில் இல்லாத வகையில் கடும் வறட்சி நிலை காணப்படுகிறது. இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய கழகமானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஐரோப்பிய கண்டத்தில் மூன்றில் […]

Categories

Tech |