Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் அமைதியை யாராலும் சீர்குலைக்க முடியாது…. அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்….!!!!

அமைச்சர் பி.கே. சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சென்னையில் உள்ள பட்டாளம் உயர்நிலைப் பள்ளியில் நேற்று கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மழைக்கால சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதனையடுத்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளர். . அதில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து நமது சென்னை மாநகரம் 100% இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. மேலும் வரும் ஒன்பதாம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… மின் இணைப்பு துண்டிப்பு “எஸ்எம்எஸ் மூலம் நவீன மோசடி”… காவல் ஆணையர் எச்சரிக்கை…!!!!!

சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த சில நாட்களாக மோசடி கும்பல் பல புதிய யுத்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர். அதேபோல் தற்போது பொதுமக்களின் கைபேசி எண்ணுக்கு அவர்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும்,. சென்ற மாத கட்டணம் செலுத்தப்படவில்லை எனவும், உடனே மின்வாரிய அதிகாரியை கைப்பேசி அல்லது whatsapp மூலம் தொடர்பு கொள்ளுங்கள் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!!…. ஒரே வாரத்தில் குண்டர் சட்டத்தில் சிக்கிய 18 பேர்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….!!!

காவல்துறையினர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளனர். சென்னை காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த ஆண்டில் பல்வேறு  குற்ற செயல்களில் ஈடுபட்ட 48 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நன்னடத்தை காரணமாக பிணையில் இருந்து வெளியே வந்த 7  பேர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிணையில் வெளியே வர முடியாத குண்டர் சட்டத்தின் கீழ் சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் விதிமுறைகள்…. நடைபெறும் டெல்லி மாநகராட்சி தேர்தல்…. தேர்தல் ஆணையம் தகவல் ….!!!!

டெல்லி மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. டெல்லி மாநகராட்சிக்கு அடுத்த மாதம் 4-ஆம்  தேதி தேர்தல் நடைபெறுகிறது. இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற 7-ஆம்  தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறும்.  டெல்லி மாநகராட்சியில்  250 வார்டுகள் உள்ளது. அதில் 42 வார்டுகள் பட்டியலித்தவர்களுக்கும், 50 சதவீத வாக்குகள் மகளிர்க்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தலில் மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

“பொதுமக்கள் கவனத்திற்கு”…. நாளை சென்னையில் இந்த இடங்களில் பாஸ்போர்ட் சேவை முகாம் நடைபெறும்…. வெளியான தகவல்….!!!!

 பாஸ்போர்ட் அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஏராளமான பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு காவல்துறை அனுமதி சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் எளிதில் விண்ணப்பிக்கும் முறையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகங்களில் 1,400- க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கையாளப்பட உள்ளது . எனவே மக்கள்  இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பணத்தை மோசடி செய்வது இவர்கள்தான்…. சம்பித் பத்ரா குற்றச்சாட்டு….!!!!

பாஜக செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் டெல்லி  முதல் மந்திரியின்  நோக்கமும், அவரின் நேர்மையும் மாசுபட்டு விட்டது. இந்நிலையில் கட்டுமான தொழிலாளர்களை பொருத்தவரை இவர்கள் செய்வது மிகப் பெரிய ஊழல் வழக்கு. ஏனென்றால் கட்டுமான தொழிலாளர்களுக்காக பணி புரியும் 3  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அவர்களது பதிவில் பெரும் ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து கடந்த 15 ஆண்டில்  இது […]

Categories
மாநில செய்திகள்

“அலங்கார வார்த்தைகளால் அபிஷேகம்”….. எங்களை குறை சொல்றதே வேலையா போச்சு…. முதல்வருக்கு எடப்பாடி கண்டனம்…..!!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, இந்த விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டியின் போது அம்மாவின் ஆட்சியில் 10 வருடங்களில் நிறைவேற்றாததை ஒன்றரை வருடங்களில் நிறைவேற்றியதாக கூறி மார்தட்டியுள்ளார். அடுத்தவர் பெற்ற குழந்தைக்கு பெயர் வைப்பதையே இந்த ஆட்சியாளர்கள் வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அதிமுக ஆட்சியின் போது நடைபெற்று வந்த பணிகளில் ஒரு சில பணிகளை மட்டுமே செய்து முடித்துவிட்டு ஊரில் கல்யாணம் […]

Categories
தேசிய செய்திகள்

நடப்பு நிதியாண்டில் தங்கத்தின் தேவை 14% அதிகரிப்பு… வெளியான அறிக்கை…!!!!!!

நடப்பு நிதியாண்டில் தங்கத்தின் தேவை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2022 ஆம் வருடத்தின் மூன்றாம் காலாண்டின் உலகில் தங்கத்தின் தேவை தொடர்பான அறிக்கையை உலக தங்க கவுன்சில் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2021 – 2022 ஆம் தேதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 168 டன்னாக இருந்தது. இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் இதே காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை […]

Categories
தேசிய செய்திகள்

EPFO உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்… EPS ல் அரசு அதிரடி புதிய மாற்றம்…!!!!!

ஆறு மாதங்களுக்குள் ஓய்வு பெறும் நிலையில் இருக்கின்ற அதன் சந்தாதாரர்களை பணியாளர் ஓய்வூதிய திட்டம் 1995இன் கீழ் வைப்புத் தொகையை திரும்ப பெற ஓய்வூதிய நிதி அமைப்பான epfo அனுமதித்திருக்கிறது. தற்போது பணியாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் ஆறு மாதங்கள் குறைவான சேவை இருந்தால் epfo கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை எடுப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றது. இந்த நிலையில் திங்கட்கிழமை அன்று இபிஎப்ஓவின் உச்ச அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் 232 வது கூட்டத்தில் இபிஎஸ் 95 […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

OMG: 72 ஆண்டுகளில் 3-வது முறையாக பதிவான மழை…. எங்கு தெரியுமா?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக  வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில்  வானிலை ஆய்வு மையம் கடந்த 72 ஆண்டுகளில் இந்த ஆண்டு இன்று  3-வது மூறையாக  நுங்கம்பாக்கம் பகுதியில் 80.4 மி   மீ கனமழை பதிவானதாக  […]

Categories
மாநில செய்திகள்

சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்க வில்லை…. மாநகராட்சி நிர்வாகம் தகவல்….!!!!!

சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாவட்டதில்  உள்ள பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்காமல் வெளியேறியுள்ளது. இந்நிலையில்  சென்னை மாநகராட்சி பாதி  சுரங்க பாதைகளையும், நெடுஞ்சாலை துறை மிதி  சுரங்க பாதைகளையும் சீரமைத்து வருகிறது. மேலும் வழக்கமாக  நீர் தேங்கும் இடங்களில் கூட தற்போது  தேங்க வில்லை  என அதில்  கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், உள்ளிட்ட 8  மாவட்டங்களில் பலத்த மழைக்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இனி மழை வந்தால் ” இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்”…. உதவி எண்கள் அறிவிப்பு….!!!!

  உதவி எண்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் பல்வேறு  பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகத்தினர் வெளியேற்று வருகின்றனர். இந்த நிலையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் அளிக்க உதவி எண்களை மாநகராட்சி  அறிவித்துள்ளது. அதில் இலவச உதவி என் 1913 மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் 04425619206, […]

Categories
மாநில செய்திகள்

“இருப்பதை பறிப்பது தான் திராவிட மாடலா”…. திமுக மௌனம் காப்பது ஏன்….? முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை….!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படியை 38 சதவீதம் வரை உயர்த்தி வணங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஓபிஎஸ் டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்தி கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிப்பவர்கள் ஆசிரியர்கள். இப்படி பொறுப்பு மிக்க பணியில் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்கள் கவனத்திற்கு”…. இனி ஓய்வு பெறும் வயது இதுதான்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக முதலில் இருந்தது. கடந்த 2020- ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு  ஓய்வு பெறும் வயது  59  ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு  60 ஆக நிர்ணயித்து அரசாணை வெளியிட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் அரசு வேலைக்காக காத்திருக்கும் நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரித்து அவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர் தேர்வர்கள் கவனத்திற்கு”…. நாளை தான் கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர் தகுதி தேர்விற்கான தாள் 1-க்கான கணினி வழி தேர்வு கடந்த 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய  தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் WWW.trb.tn.nic.in என்ற  இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த இணையவழியில் ஆட்சேபனை  தெரிவிக்கும் போது உரிய  வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றிதழ்களை  இணைக்க வேண்டும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையே!…. “என்ன குறை சொல்றத விட்டுட்டு அது செஞ்சது யாருன்னு கண்டுபிடிங்க”…. Bjp அண்ணாமலை காட்டம்….!!!!!

கோவையில் கார் வெடி விபத்து நடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்களை கூறிய அண்ணாமலை கடந்த 18-ம் தேதி இந்திய உளவுத்துறை மூலம் மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரித்திருந்தது என்று தெரிவித்திருந்தார். இது குறித்து தமிழக காவல்துறை ஒரு செய்தி  வெளியிட்டிருந்தனர். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது அபத்தமான ஒன்று. மத்திய அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டது பொதுவான சுச்சரிக்கை. விபத்தில் என்னென்ன பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்”….. தமிழக அரசு பரிசீலிக்குமா….? பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை….!!!!

பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறையில் 6 பேர் 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு தற்போது பணி நிரந்தரம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியது. தமிழக அரசு தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டில் 10 வருடங்களுக்கு மேலாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை…. ஆளுநர் ஒப்புதல்…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

  தற்போது தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பலர் சூதாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடை செய்வதற்காக  19- ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத்  தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட 6  மாதத்திற்குள் சட்டம் இயற்ற வேண்டும். இந்நிலையில் இந்த  மசோதாவுக்கு தமிழக ஆளுநர்  ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் ஆன்லைன் சூதாட்டத்  மசோதாவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை…. வெளியான எச்சரிக்கை….!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்னும்  24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அடுத்த வாரம் வரை நீடிக்கும். இந்நிலையில் பருவமழை தொடக்கம் காரணமாக செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வட  தமிழகத்தில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்… ஜமேஷா முபின் வீட்டிலிருந்து 109 பொருட்கள் பறிமுதல்… வெளியான முதல் தகவல் அறிக்கை…!!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த ஆறு பேர் உபவா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதனை அடுத்து இந்த வழக்கை கோவை மாநகர போலீசார் விசாரித்து வந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கும் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் “நாளை மதுக்கடைகள் இயங்காது”…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திருச்செந்தூரில் தற்போது  கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. மேலும் நாளை தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நமது மாவட்டத்தில் இயங்கி  வரும் அனைத்து அரசு மதுபான கடைகளும், மதுபான கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும் மதுபான விற்பனை, மது பானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல்  போன்ற   செயல்களில் ஈடுபடுவது தெரிய […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “உச்சத்தை தொட்ட உணவு பொருட்கள்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் உணவு பொருட்களின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. ஜெர்மனி நாட்டில் நுகர்வோர் விலை பற்றி இன்று பெடரல் புள்ளியல் அலுவலகம் அறிக்கையை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் ஜெர்மனியில் செப்டம்பர் மாதத்தில் ஆண்டு பணவிக்கமானது 10 சதவீதமாக இருந்தது. ஆனால் அக்டோபர் மாதத்தில்  நுகர்வோர் விலைகள் 10.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-ல் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை  43 சதவீதம் மற்றும் 20. 3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்து 2021-ஆம் ஆண்டு இதே மாதத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு!!…. இனி விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு அரசு வேலை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு அரசு வேலையில் இட ஒதுக்கீடு வழங்க திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. திரிபுரா மாநிலத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுஷாந்தா செளத்ரி  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறிப்பாக பிரிவு சி மற்றும் பிரிவு டி  பிரிவுகளின் கீழ் உள்ள அரசு பணியிடங்களுக்காக இந்த இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்வர்  விளையாட்டு துறையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 4  மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதால்  5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை பெய்யும். இந்நிலையில் வருகின்ற  1-ஆம் தேதி  மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனையடுத்து சென்னையை  பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

“அரசு பேருந்து ஊழியர்கள் கவனத்திற்கு” இனி இதுதான் ரூல்ஸ்…. போக்குவரத்து கழகம் அதிரடி….!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநகர போக்குவரத்து கழக   ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களது ஓய்வறையில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்  ஆகியவை கூடாது. அதையும் மீறி செய்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மது அருந்திய நிலையில் யாரும் பனிமனைக்குள் வரக்கூடாது. இந்நிலையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களது ஓய்வறைகளின் மேல் தளங்களில் ஏதேனும்  அறைகள்  […]

Categories
மாநில செய்திகள்

இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்…. திருமாவளவன் பேட்டி….!!!!

திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை வைத்து பாஜக அரசியலில்  பலன் தேட முயல்கிறது. இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே  கிள்ளி எறிய வேண்டும். இந்நிலையில் நமது தமிழ்நாட்டு காவல்துறையினரின் செயல் மிகவும் பாராட்டுதலுக்குரியது. ஏனென்றால் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. மேலும் கார் வெடிப்பு சம்பவத்தை ஒட்டுமொத்த சமூகத்தோடு தொடர்பு படுத்தக் கூடாது. இந்நிலையில்  இஸ்லாமிய சமூகம் இந்த சம்பவத்தை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!… இனி இலவசமாகவே காசி, அயோத்திக்கு செல்லலாம்…. சென்னை ஐஐடி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை ஐஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை ஐஐடி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் நமது சென்னை ஐஐடி மற்றும் பானாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து மத்திய அரசின் காசி தமிழ் சங்கம் என்ற முயற்சிக்கு அறிவு சார் ஒத்துழைப்பு வழங்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே உள்ள அழகான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளி கொண்டு வருவது  இதன் நோக்கமாகும். மேலும் காசி தமிழ் சங்கமம்  நிகழ்ச்சி வருகின்ற நவம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

மு.க.ஸ்டாலின் இதை “இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்”…. கோரிக்கை விடுத்த விஜயகாந்த்….!!!!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டிஜிபி சைலேந்திரபாபு  காரில் சிலிண்டர் வெடித்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த வழக்கில் இதுவரை 4  பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உபா  சட்டம் பாய்ந்துள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து  முதல் அமைச்சர் எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. தற்போது வழிப்பறி, கொலை, கொள்ளை, போதை கலாசாரம், பாலியல் வன்கொடுமை என  நாடு […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் ஏன் வாய் திறக்கவில்லை?…. சரமாரியாக கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிரூபர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேட்டி  ஒன்றை  அளித்துள்ளார். அதில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் அன்று நந்தவனத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதற்கான உரிய அனுமதியும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தற்போது நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

நாளை தமிழகத்தில்!!… இவர்களுக்கு மட்டும் விடுமுறை…. தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்….

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக பள்ளி,கல்லூரிகள், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு  திரும்பும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏதுவாக நாளை ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் அமைந்துள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறையை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை தவிர  தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளில் மக்கள் தொகை கேட்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். அதில் 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். மேலும் புதிய பணியிடங்களை நிரப்பவும் ஏற்கனவே உள்ள காலி இடங்களை முறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தாம்பரம் ,கடலூர். காஞ்சிபுரம். ஓசூர். தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியிடங்கள் இல்லை என கூறினால் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. 3 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கிய பிரபல நாடு…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாடு இந்த ஆண்டில் 3 லட்சம் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. கனடா இந்த ஆண்டு 300,000 குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 31, 2023-ஆம் ஆண்டிற்குள் IRCC மொத்தம் 285,000  முடிவுகளையும், decisions  300,000 புதிய குடிமக்களையும் செயல்படுத்த வேண்டும் என்று அரசாங்க மெமோவில்  குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐஆர்சிசியின் செயல்பாடுகள் திட்டமிடல் மற்றும் செயல் திறன் பிரிவு ஒரு மூத்த அதிகாரிக்காக இந்த குறிப்பு வரைவு செய்யப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

இது எனது அதிர்ஷ்டம் …. ராணி இரண்டாம் எலிசபெத்தை பற்றி “பெருமையாக பேசிய மேகன்….!!!!

ராணி இரண்டாம் எலிசபெத்தை பற்றி மேகன்  பெருமையாக பேசியுள்ளார். பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபத் உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. இந்நிலையில் இளவரசர் ஹரி  மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல்  ஆகியோர் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது மேகன் கூறியதாவது. ராணியுடனான எனது முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பை நினைத்துப் பார்த்தேன். அது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை உணர்கிறேன். மேலும் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ஏனென்றால் அரச குடும்பத்தில் இப்படி ஒரு பெண் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஒருங்கிணைப்பு பணிகளுக்காக “4,761.80 கோடி மானியம் வழங்கிய மத்திய அரசு….!!!!

மாநிலங்களுக்கான செலவினத்துறை மானியத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் நமது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின்  ஒருங்கிணைப்பு பணிகளுக்காக மத்திய அரசு செலவினத்துறை மானியம் வழங்குவது வழக்கம். அதேபோல் 2022-2023- ஆம் ஆண்டிற்காக 4,761.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் நமது தமிழ்நாட்டிற்கு இதுவரை 14.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆந்திராவுக்கு 136 கோடி ரூபாயும், உத்திரபிரதேசத்துக்கு 720 கோடி ரூபாயும், மராட்டியத்துக்கு 797 கோடி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இனி இப்படி செப்டிக் டேங்கை சுத்தம் செய்யாதீங்க…. அதிகாரிகள் எச்சரிக்கை….!!!!

வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டியை தனிநபர் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியை  சுத்தம் செய்யும் போது  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டி, கட்டிடங்கள், கழிவு நீர் பாதைகளை  இறங்கி சுத்தம் செய்ய தனிநபரை  நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தனிநபரை நியமித்து சுத்தம் செய்யும் போது அவர்களுக்கு மரணம் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு: அப்பல்லோ மருத்துவமனை ட்ரீட்மெண்ட் பற்றி…. சசிகலா சொல்வது என்ன?….!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, அக்கா ஜெயலலிதாவின் இறப்பை என்னால் இன்றளவும் ஜீரணிக்க முடியவில்லை. அக்கா உயிரோடு இருந்தவரை அவரை ஒரு குழந்தை போன்று, ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து தான் பார்த்து வந்தேன். அக்காவின் […]

Categories
மாநில செய்திகள்

திடீரென சசி தோளில் சாய்ந்த “ஜெ”…. மருத்துவரின் துரித செயல்…. பரபரப்பான தருணங்கள்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது, சென்ற 22/9/2016 அன்று மாலையில் இருந்து அக்கா ஜெயலலிதா மிகவும் சோர்வாக இருந்து வந்தார். இதையடுத்து அக்காவை பார்க்க டாக்டர் சிவக்குமார் இரவு போயஸ் தோட்டத்திற்கு சுமார் 9 மணி […]

Categories
மாநில செய்திகள்

“ஜெ. மரண அறிக்கை” சசிகலாவை சிக்க வைக்க திட்டமா….? இல்ல உண்மையின் தொகுப்பா…..? திடீர் கேள்விகளால் குழப்பம்…..!!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுக சாமியின் விசாரணை அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை போன்றவைகள் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் பல்வேறு விதமான கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. அதோடு அதிமுகவினர் இடையே ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின்படி முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மருத்துவர் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!… இனி இவர்களும் திருக்குறள் படிக்கலாம்…. செம்மொழி நிறுவனத்தின் அசத்தல் திட்டம்….!!!!

பிரபல  நிறுவனம் பிரெய்லி வடிவில் நூல்களை வெளியிட உள்ளது. நமது செம்மொழி நிறுவனம்   பார்வை குறைபாடு உள்ளவர்கள்  பயன்பெறும் வகையில் செவ்வியல் நூல்கள் உள்ளிட்ட  45-க்கும் மேற்பட்ட  தமிழ் நூல்களை பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இதுகுறித்து நிறுவன இயக்குனர்  கூறியதாவது. தொல்காப்பியம், நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு , பட்டினம் பாலை, மலைபடுகடம், நாவடியார், […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே !!… தமிழகத்தில் எங்கெல்லாம் ரயில் சேவை மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

 ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திருச்சி-விழுப்புரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் திருப்பதி-பாண்டிச்சேரி இடையே அதிகாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் 19,20,21 தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து புதுச்சேரி-திருப்பதி இடையே மதியம் 2.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் 19,20,21 தேதிகளில் புதுச்சேரி மற்றும் விக்கிரவாண்டி இடையே பகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

அதற்கு OK சொன்ன ஜெயலலிதா…. ஆனால் நடந்தது என்னவோ வேறு…. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை….!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, கே எஸ் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஒய் வி சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா இறந்த பின்னும்…. ரமணா பட பாணியில் பகீர்….. இப்படி ஒரு சம்பவமா?….!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, கே எஸ் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஒய் வி சி […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா விவகாரம்…. வியப்பில் ஆழ்த்திய சுகாதாரத்துறை செயலாளரின் பதில்…. ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை….!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்   அம்மாவின்  இறப்பு  தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம்   8  பேர் மீது விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதில் மருத்துவர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ராமமோகன் ராவ், பிரதாப் ரெட்டி உள்ளிட்ட 8  பேர் மீது […]

Categories
உலக செய்திகள்

“உலகத்தில் இதுதான் ஆபத்தான நாடு”…. ஜோ பைட்டனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த பிரபல நாடு…. வெளியான தகவல்….!!!!

அமெரிக்காவின் ஜனாதிபதி பிரபல நாடு குறித்து வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 14-ஆம் தேதி  ஆளும் ஜனநாயக கட்சியின் பிரசார குழு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி ஜோ பைடன்  கூறியதாவது. உலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான். ஏனென்றால் அந்த நாடு எவ்வித ஒற்றுமையும் இல்லாமல்  ஆயுதங்களை கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார். இது உலக அளவில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இவரின்  கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆறுமுகசாமி அறிக்கை : அதிமுகவில் நடக்கப்போவது என்ன? பரபரப்பு தகவல் ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக விமர்சகர் சுமந்த் சி ராமன் கூறுகையில், இந்த அறிக்கையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எந்த வெளிச்சமும் வரவில்லையே. மேலும் ஒரு விசாரணை செய்யப்பட வேண்டும் என தான் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை செய்வதற்காக தான் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. எதற்காக அமைத்தார்கள் இந்த குழுவை ?என்ன நடந்தது ? யார் என்ன தவறு செய்தார் ? என்ன […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்…. இவர்கள்தான் குற்றவாளிகளா?…. வெளியான அறிக்கை…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்துடன் 2 வது நாளான இன்று ஜெயலலிதா மரணம் குறித்து 68 பக்கங்கள் அடங்கிய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 15 பக்கங்களுக்கும் மேலாக முடிவுகள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளது. அதில், 2012 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் இடையில் சுமூக உறவு இல்லை. ஜெயலலிதா மயக்கம் அடைந்த பிறகு நடந்த நிகழ்வு ரகசியமாக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

நாளை சட்டசபை கூட்டத்தொடரில் இந்த அறிக்கை தான் தாக்கல் செய்யப்படும்…. ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு….!!!!

தமிழகத்தில்  கூட்டத்தொடர் நாளை முதல் 2 நாள் நடைபெறுகிறது. தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்றனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. எம்பிக்கள் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. இதனையடுத்து ஓ பண்ணி செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.பி.க்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றனர். இதனால் ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார். பின்னர் கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த இங்கிலாந்து […]

Categories
உலக செய்திகள்

எங்களால் இதை நிறுத்த முடியாது…. மீண்டும் அணுசக்தி தடுப்பு பயிற்சியை தொடங்கிய பிரபல நாடு…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாடு மீண்டும் தனது  ராணுவ பயிற்சியை  தொடங்கியுள்ளது. பிரபல நாடான நேட்டா  தனது வழக்கமான அணுசக்தி தடுப்பு ராணுவ பயிற்சியை தொடங்க  ரஷியா உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன்பே திட்டமிட்டது. ஆனால் இன்று தான் ராணுவ ஒத்திகை பயிற்சி தொடங்கியது. இதில் ஐரோப்பா, பெல்ஜியம், இங்கிலாந்து என 30 நாடுகளை சேர்ந்த 60 விமானங்கள் பங்கேற்கும். இந்த பயிற்சி இந்த மாதம் 30-ஆம் தேதி வரை நடைபெறும். ஆனால் பலரும் இந்த பயிற்சியை  கைவிட […]

Categories
தேசிய செய்திகள்

இதிலிருந்து எப்படி முன்னேறும்….இந்தியாவை overtake பண்ணிய பிரபல நாடுகள்…. எதற்கு தெரியுமா?….!!!!

இந்த ஆண்டிற்கான பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி குன்றிய நிலை, குழந்தை உடல் எடை குறைதல், குழந்தை இறப்பு ஆகியவற்றை கொண்டு உலக பட்டினி பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான   தரவரிசை பட்டியலை பல அமைப்புகள் ஆய்வு செய்து அறிக்கை  வெளியிட்டுள்ளது. அதில் 107-வது இடத்திற்கு சென்று இந்தியா பின்தங்கியுள்ளது. இதனையடுத்து அண்டை நாடுகளான பாகிஸ்தான் 99-வது இடத்திலும், வங்கதேசம் […]

Categories
மாநில செய்திகள்

“கடலுக்குள் பேனா வைக்க நிதி இருக்கும்” போனஸ் வழங்கும் மட்டும் பணம் இருக்காதா….? டிடிவி தினகரன் சரமாறி கேள்வி….!!!!!

தமிழகத்தில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போன அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த […]

Categories

Tech |