அமைச்சர் பி.கே. சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சென்னையில் உள்ள பட்டாளம் உயர்நிலைப் பள்ளியில் நேற்று கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மழைக்கால சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதனையடுத்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளர். . அதில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து நமது சென்னை மாநகரம் 100% இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. மேலும் வரும் ஒன்பதாம் தேதி […]
