Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தை…. என்னைக்கு தெரியுமா?…. தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு…..!!!!

அரசு போக்குவரத்து தொழிலாளர் நலத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு போக்குவரத்து தொழிலாளர் நலத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அவர்கள்  வைத்துள்ள கோரிக்கை குறித்து அடுத்த மாதம் இரண்டாம் தேதி மதியம் 2.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும். எனவே இந்த பேச்சுவார்த்தையில் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!!…. அடுத்த 3 மணி நேரத்தில் “இந்த 13 மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யும்”…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வடகிழக்கு பருவமழை  தற்போது தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாநிலங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷியா ஒரு பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு…. குற்றம் சாட்டிய ஐரோப்பிய நாடாளுமன்றம்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாடு  பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு என ஐரோப்பிய  நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ரஷியா உக்ரைன் மீது கடந்த 9 மாதங்களுக்கும்  மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறது. ஆனாலும் ரஷியா உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தங்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே பாருங்க…. ஜியோ வழங்கும் இலவச வெல்கம் ஆஃபர்…. பெறுவது எப்படி? முழு விவரம் இதோ….!!!!

வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் வெல்கம் ஆஃபர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ இந்தியாவில் உள்ள டெல்லி, என்சிஆர், சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், வாரணாசி உள்ளிட்ட 8  இடங்களில் 5ஜி  சேவை முகேஷ் அம்பானி தலைமையில் அறிமுகம்  செய்தனர். இந்த சேவையில் எந்த கட்டண அமைப்பு உருவாக்கப்படவில்லை. ஆனால் பீட்டா எனப்படும் பரிசோதனை நிலையிலேயே இருக்கும் 5ஜி  சேவை இலவசமாக பெற ஜியோ நிறுவனமே சில வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. 5ஜி சேவையை பெற தகுதியான […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் இவர் தானா?… திமுக கட்சியில் செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி…. வெளியான தகவல்….!!!!

திமுக கட்சியில் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு கனிமொழி  நியமிக்கப்பட்டார். அதேபோல் தற்போது இளைஞர் அணி செயலாளர், மகளிர் அணி செயலாளர், பிரச்சார குழு செயலாளர், சமூக வலைதள பொறுப்பாளர்கள், ஆலோசனைக் குழு உள்ளிட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்களை  செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார்.  இந்நிலையில் இளைஞரணி செயலாளராக முதலமைச்சரின் மகன்  உதயநிதி   நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்…. நடைபெறும் செயலாளர்கள் கூட்டம்…. பொதுச்செயலாளர் தகவல்….!!!!

திமுக கட்சியின் பொதுச்செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திமுக கட்சியின் பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும். எனவே அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் கூட்டத்தில் மூத்த தலைவர்களின் ஒருவரான அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

ஹைப்போ நெட்ரீமியா தான் காரணமா…? புரூஸ்லி மரணத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

பிரபல நடிகர் மற்றும் தற்காப்பு கலை ஜாம்பவனான புரூஸ் லீ 1973- ஆம் வருடம் 32 வது வயதில்  பெருமூளை வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். ஆனால் அப்போது வலி நிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதால் மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் நம்பியுள்ளனர்.  கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பின் தற்போது புரூஸ்லீ மரணம் குறித்த ஆச்சரியப்படும் செய்தி  ஒன்று வெளியாகி உள்ளது. கிளினிக்கல் கிட்னி ஜர்னலில் வெளியிடப்பட்ட  ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது, புரூஸ்லீயின் மரணத்திற்கு அதிக அளவு […]

Categories
மாநில செய்திகள்

“என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது”…? காயத்ரி ரகுராம் அதிரடி ட்வீட் பதிவு…!!!!!

தமிழக பா.ஜ.க வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் தொடர்ந்து கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக கூறி 6 மாதங்களுக்கு கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, காயத்ரி ரகுராம் தொடர்ந்து கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருவதால் கட்சியில் இருந்து அவர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். மேலும் 6 மாத காலத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இன்னும் 5 நாட்கள் “இங்கெல்லாம் மழை பெய்யும்”…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

அடுத்து 5  நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில்  நிலவிய காற்றழுத்த தாழ்வு  மண்டலம் தற்போது வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இது தற்போது  தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில்  இடி மின்னலுடன் அடுத்த 5  நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த  2  நாட்களுக்கு சென்னை […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே!!…. இனி இந்த ரயில் தமிழகம் வழியாகத்தான் செல்லும்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!!

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களை இணைக்கும் வகையில் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் வாரணாசியில் இருந்து தமிழகம் வழியாக ஹைதராபாத் செல்லும் பாரத் கெளரவ்  ரயில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற வியாழக்கிழமை வாரணாசியில் இருந்து புறப்பட்டு ரயில்  சனிக்கிழமை சென்னை எழும்பூருக்கு வருகிறது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம்,திருச்சி, ராமேசுவரம் வழியாக பயணிக்கும் ரயில் திங்கட்கிழமை மதுரை, திண்டுக்கல் மற்றும் சேலம் […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு புதிய கட்டுப்பாடு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கால்பந்தாட்ட வீராங்கனை  பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழந்தார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அறுவை சிகிச்சை நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக மாநிலம் முழுவதும் தணிக்கை குழுக்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் பொது அறுவகை சிகிச்சை துறை தலைவர்களுடன்  ஆலோசனைக் கூட்டம் நாளை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெறுகிறது. […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

பாஜக நிர்வாகிகள் இனி பேட்டி அளிக்கக்கூடாது…. அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை….!!!!

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் கட்சியின் ஒப்புதல் பெற்று யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் youtube சேனல்களுக்கு நேர்காணல் வழங்க விருப்பப்பட்டால் அதனை கட்சியின் ஊடகப்பிரிவு தலைவரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். சமீபத்தில் பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா பெண் பாஜக நிர்வாகி ஒருவரை ஆபாசமாக பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக பேசிய காணொளி […]

Categories
உலக செய்திகள்

நான் ஒருபோதும் இரக்கம் காட்ட மாட்டேன்…. டுவிட்டரில் துண்டிக்கப்பட்ட நபரின் “கணக்கை புதுப்பிக்க மறுத்த எலான் மஸ்க்” ….!!!!

குழந்தைகளின் மரணத்தின் மூலம் லாபம் தேடுபவர்களை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என எலான் மஸ்க்  கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர்  டிரம்ப். இவர் கடந்த 2020 -ஆம் ஆண்டு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார். இதற்காக அவரது டுவிட்டர் கணக்கு அப்போது முடக்கப்பட்டது. தற்போது டுவிட்டரை எலான்  மஸ்க் வாங்கி இருப்பதால் அவரது டுவிட்டர் கணக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இதனை பார்த்த எலான் மஸ்க் அவரை   டுவிட்டரில் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு…. நாளைக்குள் இடங்களை தேர்வு செய்ய வேண்டும்…. வெளியான தகவல்….!!!!!

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இடங்களை நாளைக்குள் தேர்வு செய்ய வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில்  கலந்து கொண்டு ஒதுக்கிட்டு ஆணை பெற்றவர்கள்  கல்லூரிகளில் சேர்ந்தனர். அதைப்போல் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆணை பெற்ற மாணவர்களும் தங்களது கல்லூரிகளில் சேர்ந்தனர். இந்த நிலையில் முதல் சுற்றில் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. பிரீமியம் எக்கனாமி பிரிவு பயணச்சீட்டுகள் அறிமுகம்…. அசத்தும் ஏர் இந்தியா…..!!!!!

பிரீமியம் எக்கனாமி பிரிவு பயண சீட்டுகளை பிரபல வினமான  நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜேஆர்டி டாடா நினைவு அறக்கட்டளையில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏர் இந்தியாவின் தலைமை செயலதிகாரி  கேம்பல் வில்சன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. ஏர் இந்தியாவை மீட்டெடுப்பதற்காக நீண்ட காலம் மற்றும் குறுகிய கால திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக விமானங்களின் தரை விரிப்புகள், ஜன்னல் திரைகள், இருக்கைகள், உரைகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை….!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பஞ்சாப் மாநிலத்தில் தற்போது அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்து மாநிலங்களின் எண்ணிக்கை தற்போது  உயர்ந்துள்ளது. ஆனால் இந்த பட்டியலில் முதலிடம் பிடிக்க வேண்டிய நமது தமிழகம் அதற்கான நடவடிக்கைகளை கொஞ்சம் கூட எடுக்காதது […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு பாரபட்சம் பார்க்கிறது…. சரமாரியாக கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ்….!!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்ட மாற்றுத் திறன்  மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும்  பயிற்சியாளர்கள் ஊதிய உயர்வு  வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இது மிகவும் வருத்தத்திற்குரியது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பணியாற்றும் பிற பணியாளர்களுக்கு கடந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு மற்றும் வங்க கடல் நோக்கி நகர்கிறது. அதன் பின்னர் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களை நோக்கி நகரக்கூடும். மேலும் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுமா?…. அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டம்….!!!!

அமைச்சர் கே.என். நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருச்சியில் இன்று மாவட்ட கூட்டுறவு துறை சார்பாக 69-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே. என். நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அமைச்சர் மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான பாராட்டு கேடயங்களை வழங்கினார். மேலும் பயிர் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், மத்திய கால […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே கவலைப்படாதீங்க…. போக்குவரத்து நெரிசல் விரைவில் குறைக்கப்படும்…. சிறப்பு கமிஷனர் வெளியிட்ட அறிக்கை….!!!!

பெங்களூரு    போக்குவரத்து சிறப்பு கமிஷனர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். பெங்களூரு போக்குவரத்து சிறப்பு கமிஷனர் சலீம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது பெங்களூருவில் சில ஆண்டுகளாகவே போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. ஆனால் இந்த பிரச்சனை குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இங்கு ஒரு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் உள்ளது. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு 44 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் உள்ளது. ஆனால் அங்கு போலீசாருக்கு எந்தவித பற்றாக்குறையும் இல்லை. ஆனாலும் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு”…. இனி நீங்களே உங்கள் பொருளின் விலையை பார்த்துக் கொள்ளலாம்….. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு வேளாண்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் கோவையில் விதை சான்று மற்றும் இயற்கை வேளாண்மைக்கான சான்று இயக்கம் இயங்கி வந்தது. அது தற்போது மாற்றப்பட்டு சென்னையில் உள்ள திண்டிவனத்தில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இயற்கை  விவசாயிகள் தங்களது விலைப் பொருட்களின் உண்மையான தரத்தை தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த இயக்கத்திற்கான மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. தமிழகத்தில் இவர்களுக்கெல்லாம் இலவச சுற்றுலா…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்து சமய அறநிலை துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு தமிழகத்தில் வசித்து வரும் மூத்த குடிமக்களை ராமேஸ்வரம் முதல்  காசி விஸ்வநாதர் கோவில் வரை ஆன்மீக பயணம் இலவசமாக அழைத்து செல்வதாக அறிவித்திருந்தது. இதுகுறித்து இன்று  இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் சுற்றறிக்கை ஒன்றை  அனுப்பியுள்ளார். அதில் இந்து சமய அறநிலைத் துறையின்  20 இணை இயக்குனர் மண்டலங்களிலிருந்து தலா 10 பேர் என மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

ரசிகர்களுக்கு ஷாக்!… வாரிசு படத்திற்கு வந்த சிக்கல்!…. விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பிய சீமான்…..!!!!!

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாகி இருக்கிறது. பொங்கல் அன்று இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் அன்றைய தினம் ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆகவே நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் […]

Categories
உலக செய்திகள்

OMG: ஆறாக மாறும் பிரபல நாட்டின் சாலைகள்…. அச்சத்தில் நாட்டு மக்கள்….!!!!

பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இது குறித்து  வானிலை ஆய்வு மையம் கூறியதாவது. நாட்டின் சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மிட்லாண்ட்ஸ்  மற்றும்  கிழக்கு ஸ்காட்லாந்தின்  பெரும் பகுதி முழுவதும் பலத்த கனமழைக்கான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழல் அமைப்பானது பிரித்தானியாவில் 24 வெள்ள அபாயங்களையும், 98 எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை லண்டன் […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் எனது கடைசி தேர்தலாக இருக்கும்…. சந்திரபாபு நாயுடு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

இதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கும் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் வருகின்ற 2024 -ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக தற்போது இருந்து ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று குர்னூலில் நடைபெற்ற கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. நமது மாநிலத்தை வளர்ச்சி பாதையில் […]

Categories
உலக செய்திகள்

பயங்கரம்…!! “இந்த தாக்குதலை கண்டிக்க வார்த்தைகள் போதாது”…. ஷெபாஸ் ஷெரீப் பேச்சு…!!!!!

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவின் லக்கி மார்வாட்டில் நேற்று  பயங்கரவாத தாக்குதல் சம்பவம்நடைபெற்றுள்ளது. இதில் போலீசார் 6 பேர் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பயங்கரவாதிகள் வேன் மீது துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா போலீசார் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் பற்றி தலைமை செயலாளர் மற்றும் கைபர் பக்துன்க்வா ஐஜியிடம் அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். இது […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்…. போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கை….!!!!

போக்குவரத்து துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம்  தமிழ்நாட்டில் இருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் மாலை போடுகின்றனர். இதனால் இன்று மாலை நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள்  தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது குறித்து தமிழக போக்குவரத்து துறை […]

Categories
மாநில செய்திகள்

“மீனவர்கள் கவனத்திற்கு”…. வருகின்ற 21-ஆம் தேதி வரை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

மீன்வளத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அனைத்து மண்டல இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர்களுக்கு மீன்வளத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை  அனுப்பியுள்ளார். அதில் வங்கக்  கடலில்  தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் மீனவர்கள் நாளை முதல் 21-ஆம் தேதி  வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது. மேலும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் படகுகளை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…. இனி நூலகங்கள் எல்லாம் வேற லெவல்ல மாறப்போகுது…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள  நூலகங்களை சீரமைக்கவும், தேவையான புத்தகங்களை வாங்கவும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 84 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான ஆணையை  வெளியிட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக 2021-2022 ஆம் ஆண்டில் 416 நூலகங்களை சீரமைக்க 91 .75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல் தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள நூலகங்கள் அனைத்தும் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!!…. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு “இனி கவலை இல்லை”…. அரசு வெளியிட்ட குட் நியூஸ்….!!!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் மாலை போட்டு விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல உள்ளனர். இதனால் நமது தமிழ்நாட்டில் இருந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் வருகின்ற வியாழன்கிழமை  முதல் இயக்கப்படுகிறது. அதில்  சென்னை-பம்பை-குமளி  இடையே அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. மாணவர்களுக்கு கடனை வாரி வழங்கும் வங்கிகள்…. வெளியான தகவல்….!!!!!…!!!!

மதுரை மாவட்டத்தின் மக்களவை உறுப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் அறிக்கை  ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் வங்கிகளின் சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி கடன்  வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 1,550 மாணவர்கள் கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அதில் 1002 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இணையதளம் வழியாக 900 மாணவர்கள்  விண்ணப்பித்தனர். இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கும் கனமழை…. ரத்து செய்யப்பட்ட விமானங்கள்…. எங்கெங்க தெரியுமா?….!!!!

கனமழை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த  தாழ்ப்பகுதி  காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னையிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை, ஹைதராபாத் உள்ளிட்ட 8 இடங்களுக்கு செல்லக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சி செய்தி…. நாளை முதல் குறையும் வடகிழக்கு பருவமழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தென்மேற்கு வங்க […]

Categories
மாநில செய்திகள்

நாங்கள் 12 ஆண்டுகளுக்கு முன்பே “தமிழில் பொறியியல் கல்வியை அறிமுகம் செய்துவிட்டோம்”…. அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த பொன்முடி….!!!!

அமைச்சர் பொன்முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் பொன்முடி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ் மொழி வரலாற்று சிறப்பு வாய்ந்த மொழி. அதனால் தமிழ் வழியில் மருத்துவம் மற்றும் பொருளியல் படிப்புகள் தொடங்கும் திட்டங்களை நமது தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும்.   இந்நிலையில் இந்திய ஆட்சி பணி தேர்வுகளை தமிழில் எழுதினால் அதிகம் பேர் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதற்காக 1997-முதல் 2001- வரை தமிழில் இலக்கிய வரலாறு, புவியியல் வரலாறு போன்ற […]

Categories
மாநில செய்திகள்

“நாங்க அப்பவே செஞ்சாச்சு”….. நீங்கதான் ரொம்ப லேட்‌‌….. அமித்ஷாவுக்கு ஞாபகப்படுத்திய அமைச்சர் பொன்முடி…..!!!!

தமிழகத்தின் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்மொழியின் மீதும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏற்பட்டுள்ள அக்கறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால்  அண்ணா காலத்தில் இருந்து தற்போது உள்ள முதல்வர் ஸ்டாலின் ஆட்சி காலம் வரை தமிழகத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செய்தவற்றை அமித்ஷாவுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்‌. இந்தியாவில் ஆட்சி மொழி தேர்வுகளை தமிழில் எழுதினால் வெற்றி பெறுவார்கள் என்பதற்காக தான் தாய் மொழி தமிழ் மொழி வரலாறு […]

Categories
மாநில செய்திகள்

எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் சரி “நாங்கள் சமாளிப்போம்”…. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் சென்னையில் ஏற்படும் வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை நேற்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனையடுத்து நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகளை வழங்கினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சரி அதை தமிழக அரசும், […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநரே!… உடனே பதவியை ராஜினாமா பண்ணுங்க…. நீதிமன்றமே சொல்லியாச்சு…. தொல். திருமாவளவன் அறிக்கை….!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதான நளினி, முருகன் உட்பட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ‌ இவர்கள் 30 வருடங்களாக சிறையில் இருந்த நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, தமிழக மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு தற்போது தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் மாளிகையில் wait பண்ணும் மசோதாக்கள்…. விளக்கம் கேட்க ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்த அமைச்சர் ரகுபதி….!!!!

அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்பிக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை சட்ட மசோதா மீது கவர்னர் எந்த ஒரு விளக்கமும் கேட்கவில்லை. இதுகுறித்து கவர்னர் விளக்கம் கேட்டால் அவருக்கு பதில் அளிக்கப்படும். மேலும் கவர்னர் மாளிகையில் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்ட பல  சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. அதில் […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு இல்லாத அதிகாரமா?…. மாநில அரசுகளுக்கு வந்து திடீர் கடிதம்…. எதற்கு தெரியுமா?…!!!!

மத்திய சாலை போக்குவரத்து துறை மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து துறை மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முழு அதிகாரத்தையும் அதிகாரிகளுக்கு கடந்த 2002- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உரிமைச் சட்டம் அளிக்கிறது. ஆனால் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலங்களை ஏராளமானோர் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் சாலைகளில் அமைக்கப்படும்  கடைகள்  நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருப்பது அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில்  […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பிரதமருக்கு வந்த சோதனை?…. திடீரென பதவி விலகிய அமைச்சர்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில்  முக்கிய எம்.பி. தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். கடந்த மாதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் சக ஊழியரான எம்.பி. சர் கவின்  ஒருவருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை நாட்டின் பாதுகாப்பு செயலாளராக மூத்த அரசு ஊழியரை கொடுமைப்படுத்தியதாகவும், எம்.பி. சர் கவின் வில்லியம்சன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

அசத்தல்!!… தமிழகத்தில் “இவர்களுக்கு எல்லாம் மின்கட்டணம் குறைப்பு” ….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.9.2022 முதல் மின் கட்டண ஆணை என். 7/22, படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின் படி  சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் ஒரு நாளின் உச்சபட்ச பயன்பாடு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்கும் படி பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர். […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. ரேஷன் கார்டில் திருத்தம் செய்யனுமா?…. இங்கெல்லாம் முகாம் நடைபெறும்….!!!!!!!

நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது வினியோக திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னை மாவட்டத்தில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வருகின்ற 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முகமானது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”… வருடத்திற்கு 90,000 பேர் இறப்பார்களா?…. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்…!!!

ஐரோப்பாவில் 2100 ஆம் வருடத்தில் வெப்ப அலையால் வருடத்திற்கு 90 ஆயிரம் மக்கள் வரை உயிரிழக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய சுற்றுச்சூழல் கழகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், வெப்பமயமாதலால் மூன்று டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உயரும். அப்போது 2100 ஆம் வருடத்தில் கடும் வெப்ப அலை ஐரோப்பாவில் உண்டாகும். இதனால் வருடத்திற்கு 90 ஆயிரம் மக்கள் வரை உயிரிழக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா?… என்னை நீங்கள் கைதூக்கிவிட்டீர்கள்!…. டிரைக்டர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி….!!!!!

நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2019ம் வருடம் வெளியாகிய கோமாளி திரைப்படத்தின் வாயிலாக டிரைக்டராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். இப்போது இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “லவ் டுடே” ஆகும். இந்த படத்தை ஜிஎஸ் என்டர்டெயின் மென்ட் நிறுவனம் தயாரித்தது. இதில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உட்பட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் சென்ற நவ..4ம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!… இனி hospital போக வேண்டாம்…. உங்க வீடு தேடி வரும்…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமாகா  தலைவர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே. வாசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மலேரியா, டெங்கு, காலரா, சிக்கன் குனியா, கண் நோய்கள் என பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகிறது. மேலும் ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிகமாக ஆரம்ப சுகாதார நிலையங்களையும், அரசு பொது மருத்துவமனைகளையும் நாடுகின்றனர். எனவே […]

Categories
உலக செய்திகள்

மேடைக்கு வந்து காதில் குசுகுசு..!! டக்குனு கிளம்பிய ரிஷி சுனக்… வெளியான பரபரப்பு தகவல் ..!!

ஐநா பருவ கால மாற்ற மாநாட்டில் பாதியிலேயே பிரிட்டன் பிரதமர் ரிஷி வெளியேறிய சம்பவம் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் ஷாம்- எல் ஷேக் நகரில் நடைபெற்ற ஐநாவின் பருவ கால மாற்ற மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டுள்ளார். இதனை அடுத்து அவர் கிளாஸ் பருவ கால ஒப்பந்தம் பற்றி உரையாற்றும் போதும், பிற நாடுகளையும் அதிலிருந்து விலகாமல் வாக்குறுதி அளித்ததை பின்பற்றும் படியும் வலியுறுத்துவார். மேலும் இந்த பருவ கால […]

Categories
மாநில செய்திகள்

இன்று சந்திர கிரகணம்…. மக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியுமா?…. அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குனர் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் எஸ்.சௌந்தர்ராஜ பெருமாள் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் பூமியின் நிழலை நிலவு கடந்து செல்லும்போது  சூரியனின் நேரடியான ஒளியை பெற இயலாது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே நாம் சந்திர கிரகணம் என்கிறோம். இந்த கிரகணத்தின் போது சூரியனின் எதிர் திசையில்  நிலவு வருவதால் சந்திர கிரகணம் பௌர்ணமியின் போது தான் தெரியும். மேலும் நிலவு முழுமையாக பூமியின் […]

Categories
உலகசெய்திகள்

பிரபல பாப் இசை பாடகர் மர்ம மரணம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தம்பா என்னும் பகுதியில் ஆர்டன் காட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரரும், மூன்று சகோதரிகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தனது 9 வயதில் 1997 ஆம் வருடம் முதன்முதலாக ஆல்பம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதன் பின் பேக்ஸ் ஸ்ட்ரீட் பாய்ஸ் என்னும் பாப் இசை குழு உடன் ஒப்பந்தம் போட்டு இசை பணியாற்றியுள்ளார். இதில் அந்த குழுவில் ஆரனின் சகோதரர் நிக்காட்டர் உறுப்பினராக இருந்திருக்கின்றார். இந்த சூழலில் வேலி […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென நீக்கப்பட்ட சர்க்கரை ஏற்றுமதி தடை…. இத்தனை சதவீதங்கள் மட்டும் ஏற்றுமதி செய்யப்படும்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய உணவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகில் சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது உள்நாட்டில் போதிய அளவில் சர்க்கரை இருப்பதை உறுதி செய்யவும், சர்க்கரையின் விலையை கட்டுக்குள் வைக்கவும் மத்திய அரசு ஏற்றுமதி தடை விதித்தது. கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “நாளுக்கு நாள் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு”…. வேதனையில் அதிபர்…. வெளியான தகவல்….!!!!

அதிபர் ஜோ பைடன்  அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள அல்லெக்னி பகுதியில் மதுபான பார்  ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை […]

Categories

Tech |