Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. மாஸ் காட்டும் பிஎஸ்என்எல்…. என்னன்னு நீங்களே பாருங்க…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். டெல்லியில் வைத்து நேற்று இந்திய தொழிலக கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரயில்வே மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்  கலந்து கொண்டுள்ளார். பின்னர் அவர் கூறியிருந்ததாவது, “நமது நாட்டில் கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை ஆண்டுக்கு 4,000 கோடியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 1 லட்சத்து 35 ஆயிரம் கைப்பேசி கோபுரங்களை கொண்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

உடனே அப்ளை பண்ணுங்க…. அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலை…. முழு விவரம் இதோ….!!!!!

அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் நமது பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பணி ; ப்ராஜெக்ட் அசிஸ்டெண்ட் காலியிடங்கள்: 7 வயது: 21-28 கல்வி தகுதி: கலை அல்லது அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே தகுதியானவர்கள் ctdt. anna university.edu என்ற  இணையதளத்தின் மூலம் வருகின்ற […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….!! இந்தியாவில் 32.5 கோடி சிலிண்டர்களா?…. மத்திய அமைச்சர் தகவல்….!!!!!

நமது நாட்டில் தற்போது 32.5 கோடி சிலிண்டர்  இணைப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் கூறியிருந்ததாவது, “நமது இந்தியாவில் கடந்த 2014- ஆம் ஆண்டு 14 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் மட்டுமே இருந்தது. அதன்பின்னர் 2  ஆண்டுகள் கழித்து “உஜ்வலா” திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது 32.5 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளது. இந்நிலையில் சமையல் எரிவாயு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்….!! இனி 1 மணி நேரத்தில் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்யலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு ….!!!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. உலகிலேயே பணக்கார கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது.  ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் தரிசனம், இலவச தரிசனம் என பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது இலவச தரிசனத்தில் டைம்ஸ் லாக்  முறை  ஒன்று  கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன் அலிப்பிரி  பூதேவி காம்ப்ளக்ஸ், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்படுகிறது. தற்போது திருப்பதி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தொழில் வரி செலுத்தாத கடைகள்…. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநகராட்சி அதிகாரிகள்…. பெரும் பரபரப்பு….!!!!

 வரி செலுத்தாத கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி  சீல் வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். இவைகள்  குடியிருப்பு வீடுகளாகவும், வணிகப் பகுதிகளாகவும் கணக்கிடப்படுகிறது. மேலும் மாநகராட்சியின் சார்பில் சொத்து வரி, தொழில் வரி என ஆண்டுக்கு இருமுறை வசூலிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில்  ரிச்சி, நயினியப்பன் தெருவுகளில் இயங்கி  வந்த 85-க்கும் மேற்பட்ட   கடைகளின் உரிமையாளர்கள்  தொழில் வரி செலுத்தாமல் இருந்துள்ளனர். இவர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் பலமுறை நோட்டீஸ் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!!…. 5 வருடத்தில் 2,49,914 பேருக்கு மத்திய அரசு பணிகள்…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!!

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நமது நாட்டின் வேலை வாய்ப்பு  குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இங்கு  நாட்டில் உள்ள அனைத்து துறைகளின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அதேபோல் இன்று நமது இந்தியாவின் வேலை வாய்ப்பு மற்றும் மத்திய அரசு பணியாளர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விண்வெளித் துறை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் கூறியதாவது, “கடந்த 2017 -ஆம் ஆண்டு முதல் இதுவரை மத்திய அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு….!! மாண்டஸ் புயலை விடாமல் துரத்தும் இஸ்ரோ…. எப்படின்னு நீங்களும் பாருங்க….!!!!!

ராக்கெட் மூலம் எடுக்கப்பட்ட புயலின் புகைப்படத்தை இஸ்ரோ  வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது மாண்டஸ்  புயல் உருவாகியுள்ளது. இது நாளை இரவு புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து இந்த புயல் 520 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 12 கிலோமீட்டர் தூரத்தில் செல்கிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 2 நாட்கள்  கனமழை பெய்யும். இந்த நிலையில் செயற்கைக்கோள் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

சவால்களைக் கடந்தால்தான் “வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்”…. தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவுரை….!!!!

 தமிழிசை  மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்  மருத்துவமனை  அரங்கில் நேற்று டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி. சண்முகம், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பல்கலைக்கழகத் தலைவர் ஏ.சி.எஸ். அருண் குமார், செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தமிழிசை சௌந்தர்ராஜன்  2 ஆயிரத்து 241 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியுள்ளார். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர்!!…. அரசு பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் கலைத்திருவிழா…. யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?…. முழு விவரம் இதோ….!!!!

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி கல்வியின் மாநில திட்ட இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது. அதில் நமது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வட்டார அளவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. தற்போது மாவட்ட அளவிலான போட்டிகள் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 27-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!!…. Upi payment செய்ய RBi விதித்த புதிய கட்டுப்பாடு…. என்னன்னு தெரியுமா?…. முழு விவரம் இதோ….!!!!!

பணம் அனுப்புவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. National payments corporation of India என்ற அமைப்பின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு upi  அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாளுக்கு நாள் பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் ஷாப்பிங் செய்யவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணம் அனுப்பவும் இதனை பயன்படுத்துகிறார்கள். இதனையடுத்து வங்கியில் இருந்து பணம் செலுத்துவது மிகவும் சுலபமானது. தற்போது அரசு இதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் எஸ்பிஐ வங்கியின் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. திமுகவில் இணைந்த செல்வராஜ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல கட்சியில்  இணைந்த  செல்வராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது தமிழகத்தில் அதிமுகவின் தலைமை குறித்த சர்ச்சைகள் தினம் தோறும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது. இதனால் அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என 2  பிரிவாக பிரிந்தது. இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதேபோல் நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தனது ஆதரவாளர்களுடன் சென்று […]

Categories
மாநில செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய வேன்…. துடிதுடித்து உயிரிழந்த 6 பேர்….. பெரும் பரபரப்பு….!!!!!!

வேன் மீது லாரி மோதிய  விபத்தில் 6  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள  மதுராந்தகத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் இன்று காலை 15-க்கும் மேற்பட்டவர்களுடன் வேன் ஒன்று வந்துள்ளது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியுள்ளது. இதனையடுத்து பின்னால் வந்த  வாகனம் வேனின்  மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நெருங்கியது. மேலும் வேனில் பயணித்த சந்திரசேகர், தாமோதரன், […]

Categories
உலக செய்திகள்

இனி பூமியிலிருந்து விண்வெளி தகவல்களை தெரிந்து கொள்ளலாம்….. பிரம்மாண்டமாக அமைக்கப்படும் தொலைநோக்கி மையம்…. எங்கு தெரியுமா?…!!!!

பிரபல நாட்டில் தொலைநோக்கி  மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் விஞ்ஞானிகள் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கின்றனர். அதேபோல் தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் அமெரிக்க, சீனா உள்ளிட்ட நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில்   பிரம்மாண்டமான தொலைநோக்கியை  அமைக்க முடிவு செய்தது. இது  ஆஸ்திரேலியாவில் அமைக்கப்படுகிறது. இதற்கு   16 நாடுகள் ஒத்துழைப்பு அளித்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மரம் போன்று  1 லட்சத்து 31 ஆயிரம் ஆண்டனாக்கள்  தொகுப்பாக இணைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் […]

Categories
மாநில செய்திகள்

தென்காசிக்கு “ரயிலில் பயணம் செய்யும் முதல்வர்”….. பாதுகாப்பு பணிகள் தீவிரம்….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தென்காசி மாவட்டத்திற்கு வருவதால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்ட மு. க. ஸ்டாலின் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3  மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில்  இவர்  நாளை தென்காசி மாவட்டத்திற்கு வரவிருக்கிறார். இதற்காக இவர்  சென்னையில் இருந்து  விரைவு ரயிலில் பயணிக்க இருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

தயவு செய்து இதை திரும்ப கொண்டு வராதீங்க…. பெண்களுக்கு ஆதரவாக திரும்பிய ஈரான் அரசு…. எச்சரிக்கை விடுக்கும் உலக நாடுகள்….!!!!!

ஹிஜாப்  போராட்டத்தில் ஈடுபடும் பெண்களுக்கு ஆதரவாக பல நாடுகள் கருத்து தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2  மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் மாஷா என்ற இளம் பெண்ணை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. மேலும் ஆயிரக்கணக்கான பெண்கள் ஹிஜாப்பை கழற்றி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசே இது நியாயம் தானா….? உடனே ஆசிரியர்களுக்கு சம்பளத்த கொடுங்க….. சீமான் கடும் கண்டனம்….!!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தின் அரசு உதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த இரு மாதங்களாக சம்பளம் வழங்காமல் பள்ளிக் கல்வித்துறை நிறுத்தி வைத்துள்ளது. நிர்வாக சீர்திருத்தத்தை காரணம் காட்டி சம்பளம் வழங்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழக அரசே இது நியாம்தானா? மாத வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் அவர்களுடைய குடும்பத்தை வறுமையில் தவிக்க விடுவது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

உங்க Gmail சுத்தமா இல்லையா?…. அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்…. உடனே பாருங்க….!!!!!

உங்கள் இமெயிலை சுத்தமாக வைப்பதற்கு சில தகவல்கள். உலகில் உள்ள மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு இமெயில் என்றால் அது google  நிறுவனத்தின் இமெயில் ஆகும். இந்நிலையில் நாம் புதிதாக பல செயலிகளில் கணக்கு திறக்க நமக்கு இந்த இமெயில் உதவும். இதனை பயன்படுத்தி நமது வங்கி கணக்கு குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இவற்றில் தேவையில்லாமல் வரும் மெயில்களை எப்படி தவிர்ப்பது என்று யாருக்கும் தெரியாது. அதற்கு சில முக்கியமான தகவல்களை நிறுவனம் கூறியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள் இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்திய அரசு….!!!!!

பிரபல அமைச்சர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.  ராமச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் நமது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இது   தமிழகத்தில் 366.2 மி.மீ மழையாக பதிவாகியுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது “அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
உலக செய்திகள்

உங்களுக்கு மனசாட்சி இல்லையா?…. விலங்குகளை “கொன்னு குவிக்கும் எலான் மஸ்கின் நிறுவனம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

எலான் மஸ்கின் பிரபல நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பணக்காரர்களின் வரிசைகள் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க் . இவருக்கு சொந்தமாக  பல நிறுவனங்கள் உள்ளது. அதேபோல் கடந்த மாதம் பிரபல ஊடகமான டுவிட்டரை  வாங்கினார். இந்த நிலையில் இவரின் நியூராலிங்க் நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்துவதற்கான பரிசோதனை செய்து வருகிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

உஷாரா இருங்க…. 1 முகமூடியை வைத்து 100 பெண்களை…. சினிமாவை மிஞ்சிய பயங்கரம்…. பின்னணியில் இருப்பது யார் தெரியுமா?…!!!!

ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முகமூடி அணிந்த ஒரு வாலிபர்  உடல் ரீதியாக பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் வணிக வளாகங்கள், […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ!!…. இவ்வளவு வசூலா?…. 15 வருடங்களில் கோடிகளை அள்ளிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில்…. வெளிவந்த தகவல்….!!!!

பிரசித்தி பெற்ற  கோவிலில் கடந்த 15 ஆண்டுகள் வசூலான காணிக்கை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு  தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் வரும் பக்தர்கள் சாமியை  தரிசனம் செய்துவிட்டு தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள். இதற்காக கோவிலில் பத்துக்கும் மேற்பட்ட உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2  ஆண்டுகளாக […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் 500-க்கும் மேற்பட்டோருக்கு தூக்கு தண்டனை… ஏன் தெரியுமா…? அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

ஈரான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பாண்டில் 500-க்கும் மேற்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாமல் வந்த இளம்பெண்னை போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து  பெண்கள் ஹிஜாப்பை கழற்றி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நார்வே தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு கூறியதாவது, இந்த வருடம் ஈரானில் இதுவரை 504 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததற்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயல் எச்சரிக்கை…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து “அரசு அவசர ஆலோசனை”….!!!!!!

புயல் எச்சரிக்கை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத்  தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக உருவானது. இது நாளை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வருகின்ற 8 மற்றும் 9-ஆம்  தேதிகளில் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். இதற்காக சிவப்பு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. பிரபல நாட்டில் ” பெண்களின் பல ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி…. எதற்கு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!!

பிரபல நாட்டில் பாலியல் பலாத்காரச் சட்டத்தை திருத்தம் செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. உலக பணக்கார நாடுகளில்  ஒன்றாக சுவிட்சர்லாந்   விளங்குகிறது. இந்த நாட்டில்  வாழும் பெண்களை யாரேனும்  கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தாலும், அதற்கு அந்த பெண் புகார் அளித்தால் மட்டுமே அது கற்பழிப்பு குற்றமாக கருதப்படுகிறது. இது அந்த நாட்டின் பாலியல் பலாத்காரச் சட்டத்திலும் இருக்கிறது. இந்த நிலையில்  பாலியல் பலாத்காரச் சட்டத்தில் திருத்தங்கள் தேவை. மேலும்  ஒரு பெண் எதிர்ப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விடுதலை” படப்பிடிப்பில் விபத்து…. சண்டை கலைஞர் பரிதாப பலி…. அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…..!!!!

தற்போது வெற்றிமாறன் சூரி கதாநாயகனாக நடிக்கும் “விடுதலை” திரைப்படத்தை இயக்குகிறார். எழுத்தாளர் ஜெய மோகனின் துணைவன் என்ற சிறு கதையை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா அவர்கள் இசை அமைக்கும் இந்த படத்தை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பாக எல்ரெட்குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில், சென்ற 3ம் தேதி சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. இன்றே கடைசி நாள்…. உடனே கிளம்புங்க…..!!!!!

 மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் படிக்கும் சமச்சீர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.  இந்த உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே பெறப்படுகிறது. எனவே கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 20.1.2023-க்குள் தங்களது விண்ணப்பங்களை வழங்க வேண்டும். மேலும் 2  மற்றும் 3 -ஆம்  […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டமன்ற தேர்தல்….. வாக்களிப்பார்களா அனைவரும்?…. பிரதமர் மோடி வேண்டுகோள்….!!!!!

பிரதமர் மோடி மக்களுக்கு கோரிக்கை ஒன்றை  வைத்துள்ளார். குஜராத் மாநிலம் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ளது. இங்கு முதற்கட்டமாக கடந்த 1-ஆம்  தேதி 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதேபோல் தற்போது மீதமுள்ள 92 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி ஆமதாபாத்தில் உள்ள  நிஷான் பள்ளியில் தனது வாக்கை  அளித்தார். மேலும் இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்  மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில்  “நமது மாநிலத்தில் 2-வது […]

Categories
மாநில செய்திகள்

“காவலர் தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு”…. சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

காவலர் தேர்வுக்கான விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில் உள்ள சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் என காலியாக இருந்த 3, 552 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.  இதற்கான தேர்வு கடந்த மாதம் 27- ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 295 தேர்வு மையங்கள் மூலம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. வெளிநாட்டு டாலர்களை அள்ளி வரும் இந்தியர்கள்…. உலக வங்கி தகவல்….!!!!

உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நமது இந்தியாவை சேர்ந்த ஏராளமானோர் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல  நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இந்தியாவில் உள்ள தங்களது குடும்பங்களுக்கு மாதம் தோறும் பணம் அனுப்புவது வழக்கம். இதுகுறித்து ஆண்டுதோறும் உலக வங்கி  அறிக்கை வெளியிடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு உலக வங்கி  வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது “வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள்   மூலம் இந்த ஆண்டில் அதிக அளவில்  இந்தியாவிற்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. கடந்த […]

Categories
உலக செய்திகள்

இது தெரியாம போச்சே!!…. பல நாடுகளுக்கு role model இந்தியாவா?…. பிரபல நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தகவல்….!!!!

ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது ஜி 7 நாடுகள் குழுவின் தலைமை பொறுப்பை பிரபல நாடான  ஜெர்மனி ஏற்றுள்ளது. இதனால் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அன்னாலெனா  போர்பாக்  இந்தியாவிற்கு வருவதாக  தகவல்கள் வெளியானது. இது குறித்த அவர் கூறியதாவது “இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயகமாகவும்  உள்ளது. மேலும் பல்வேறு உள் சமூக சவால்கள் இருக்கிறது. ஆனால் இந்தியா பல நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. மேலும் உக்ரைன்   ரஷிய […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா… 8 மாதங்களில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு… எவ்வளவு தெரியுமா…? வெளியான அறிக்கை..!!!!!

கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 மாத காலத்தில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.  ஏப்ரல் 1-ம் தேதி முதல் நவம்பர் 30, 2022 வரையான  காலகட்டத்தில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை 76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடத்தின் ரயில்வே பயணிகளின் பிரிவு வருமானம் ரூ.24 ஆயிரத்து 631  கோடியாக இருந்து வந்த நிலையில் தற்போதைய காலகட்டத்தில் பயணிகள் பிரிவில் ரயில்வேயில் வருமானம் ரூ. 43,324 […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில்!!…. 6-ஆம் வகுப்பு பாடத்தில் ரம்மி விளையாட்டு…. பாமக நிறுவனர் ராமதாஸ் சர்ச்சை பேச்சு….!!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக நிறுவனர்  ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில்  6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் 3-வது பருவ கணினி பாடத்தில் சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் குழுக்கள் என்ற தலைப்பில் பாடம் அமைந்துள்ளது. இது குழந்தைகளின் மனதில் நஞ்சை கலக்கும் செயலாகும். இதனை நீக்க வேண்டும் என நாங்கள் கடந்த ஆண்டு கூறினோம். ஆனால் இதுவரை தமிழக அரசு எந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

அசத்தல்!!…. இன்னும் 2 ஆண்டுகளில் ” ரயிலில் இவ்வளவு வசதியா?…. மாஸ் காட்டும் பிரதமர் மோடி….!!!!!

இந்தியாவிற்கு புதிதாக வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவிற்காக புதிதாக 170-க்கும் மேற்பட்ட  வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 58,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பிஎச்இஎஸ் நிறுவனம் டிடாகர் வேகன்ஸ்  என்ற ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஏலத்தில் பங்கு பெற்றது. அதேபோல் இதில்  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆல்ஸ்டோம்  நிறுவனமும், ஹைதராபாத்தை சேர்ந்த மெடியா சர்வோ  டிவைவ்ஸ் நிறுவனமும்,  ஸ்வீட்சர்லாந்தின் ஸ்டட்லெர்  நிறுவனமும்  […]

Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை….. திருச்செந்தூர் விரைவு ரயில் இங்கு நிற்கும்…. தெற்கு ரயில்வே தகவல்…..!!!!!

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எழும்பூரில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்செந்தூருக்கு விரைவு ரயில் செல்வது வழக்கம். இந்த ரயில் வருகின்ற 3-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 3-ஆம் தேதி வரை பாபநாசத்தில் நின்று செல்லும். இந்நிலையில் மாலை 4.5 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் பாபநாசத்திற்கு இரவு 10.11 மணிக்கு செல்லும். பின்னர் அங்கிருந்து இரவு 7. 10 மணிக்கு  […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர்!!…. சிறந்த பள்ளிகளுக்கு அன்பழகன் பெயரில் விருது….. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும்  பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நமது தமிழகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார். அதேபோல் இந்த ஆண்டிற்கான சிறந்த அரசு பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் அமைந்துள்ள 39 மாவட்டங்களில்  114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு ” 560 கோடி மதிப்பில் புதிய திட்டம்…. என்னன்னு தெரியுமா?….. மாஸ் காட்டும் தமிழக அரசு….!!!!

தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது தமிழ்நாட்டில் உள்ள 2 மாவட்டங்களில்   குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, புதூர், விளாத்திகுளம் ஆகிய 6 பஞ்சாயத்துக்களில் உள்ள 363 ஊரக குடியிருப்பு பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செரு கண்ணூர், காடூர், கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. 3 நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சி…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3  நாட்களும் சர்வதேச அளவில் புத்தக கண்காட்சி நடைபெறும். இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்து […]

Categories
தேசிய செய்திகள்

“இதுதான் நமது இந்தியா”…. ஒரே குடும்பத்தில் 81 பேர்…. சுவாரசியமான நிகழ்வு…. நீங்களும் பாருங்க….!!!!!

குஜராத் மாநிலத்தில்  தேர்தல் தொடங்கியுள்ளது குஜராத் மாநிலத்தில் இன்று முதல்  கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. இதனால்  மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் காம்ரேஜ் பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 81 பேர் ஒன்றாக  வாக்களிக்க சென்றுள்ளனர்.  இவர்கள் நாட்டின் ஒற்றுமை, கலாசாரம், உறவின் மாண்பு அனைத்தையும் உணர்த்தும் வகையில் எதிர்கால தலைமுறைக்கு புரிய வைக்கும் வகையில் இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வருவதோடு, ஒன்றாக சேர்ந்து தங்களது ஜனநாயக கடமை ஆற்றியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

“எய்ட்ஸ் இருந்தா என்ன, அன்புதானே எல்லாம்”….. நெகிழ வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

உலகம் முழுவதும் இன்று எய்ட்ஸ் ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர்  ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்ஐவி தோற்றினால் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை களைந்து எய்ட்ஸ் பரவலை குறைப்பதையும் உறுதி செய்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார். மேலும் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை இந்த சமூகத்தில் எவ்வித பாகுபாடும் ஒதுக்கதலும் இன்றி தகுந்த மரியாதைடனும் மதிப்புடனும் நடத்தி அவர்களுக்கு அன்பையும் ஆதரவையும் அளிக்க வேண்டும் என நான் அனைவரையும் வேண்டுகோளுடன் கேட்டுக்கொள்கிறேன். அவர்களையும் […]

Categories
மாநில செய்திகள்

ஊழலை எப்படி கட்டுப்படுத்த முடியும்…. நிலுவையில் இருக்கும் ஆயிரக்கணக்கான வழக்குகள்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்….!!!!

வழக்குகளை உடனடியாக முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின், கும்பகோணம் கோட்டத்தில் அண்ணாதுரை என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆனால் இவருக்கு ஓய்வு பலன்கள் வழங்கப்படவில்லை. இது குறித்து அண்ணாதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை  விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் கடந்த 1983-ஆம் ஆண்டு  முதல் 2021-ஆம் ஆண்டு வரை […]

Categories
மாநில செய்திகள்

இவ்வளவு வசதிகளா?…. தமிழகத்தில் “மாஸாகும் ரேஷன் கடைகள்”…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவுத்  துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் நமது தமிழகத்தில் உள்ள பல நியாய விலை கடைகளை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கணேசன் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியாய விலை கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடையில் கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு உபகரணங்கள், கடையின் முன்பு பூங்கா, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பாதை, மழைநீர் சேமிப்பு, வாடிக்கையாளர் அமரும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!!…. இன்று இரவு இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று இரவு , தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல் பல  உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும். இதனையடுத்து நாளை முதல் அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்  என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மக்களே ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க…. மெரீனாவில் இந்த வழியாக நீங்கள் செல்லக்கூடாது…. மக்கள் நீதி மய்யம் கோரிக்கை….!!!!

மாற்றித்திறனாளிகள் பாதையில் பொதுமக்கள் நடக்கக்கூடாது என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரபல கட்சியான மக்கள் நீதி மய்யம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் பிரபலமான   மெரீனா கடற்கரைக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை கண்டு களிக்க வேண்டும் என்பதற்காக நமது தமிழக அரசு சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் 1 கோடியே 14 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மரத்தால் ஆன நிரந்தர பாதையை அமைத்துள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. சிறுதானிய உணவுகளுக்கு புதிய திட்டம்…. நபார்டு வங்கி அறிவிப்பு….!!!!

இந்திய நபார்டு வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் விவசாயிகள் திணை, வரகு, சோளம், கம்பு, ராகி போன்ற சிறுதானிய பயிர்களை அதிக அளவில் பயிரிட்டனர். அது தமிழர்களின் பாரம்பரிய உணவாகவும் இருந்தது. ஆனால் தற்போது மக்கள் அரிசியை உணவாக சாப்பிடுகின்றனர். மேலும் துரித வகை உணவுகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இவற்றை சாப்பிடுவதால் மக்களுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொறியியல் “கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் மேற்பட்ட  பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1 லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் காலியாக இருந்தது. அவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் 3  சுற்றுகள்  மூலம் 58,307 இடங்கள் நிரப்பப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பிஇ, பி.டெக் படிப்புகளில் சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

இவர் மிகவும் திறமையாக செயலாற்றி வருகிறார்….. உதயநிதியை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…..!!!!

உதயநிதி ஸ்டாலின் மிகவும் திறமையாக செயலாற்றி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தனது 46-வது வயதில் அடியெடுத்து வைக்துள்ளார். அவருக்கு அரசியல் வாதிகள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதேபோல் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியதாவது. இந்நிலையில் எங்கள் கட்சிக்கு 20 துணை அமைப்புகள் இருந்த போதும்  இளைஞரணி  30 […]

Categories
மாநில செய்திகள்

வழங்கப்படும் அண்ணா பதக்கம்…. எப்படி விண்ணப்பிப்பது…. முழு விவரம் இதோ….!!!!

மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது வீர தீர செயல்களுக்காக அண்ணா பதக்கம் முதலமைச்சர் கையால் வழங்கப்படுவது வழக்கம். இதில் 1  லட்சத்திற்கான காசோலை, ஒரு பழக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் அடங்கும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் குடி மக்களுக்கும் வயதை பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினை  காப்பதில் வீர தீர செயல்களை புரிந்தவர்களாக  இருக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க…. தேசிய சித்தா நிறுவனத்தில் வேலை…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?…. முழு விவரம் இதோ….!!!!

தேசிய சித்தா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சென்னையில் தேசிய சித்தா நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில்  உதவி பேராசிரியர், சுருக்குக்கெழுத்தாளர், கிளார்க் ஆகிய  குரூப் ஏ மற்றும்  சி காலிடங்களுக்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1.பணி:professor சம்பளம் : 37,400 முதல் 67,000 வரை வழங்கப்படும். வயது: ஐம்பதுக்குள் இருக்க வேண்டும். தகுதி: சித்த மருத்துவ பிரிவில் முதுகலை பட்டம் பெற்று  10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். 2. பணி: […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வழியா முடிஞ்சு…. இன்னும் 4 நாட்களுக்கு இங்கெல்லாம் மழை பெய்யாது…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு  மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளது. இதனால் அடுத்த 4  நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும். இந்நிலையில்  வடக்கு அந்தமான் கடலோர பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: கமல்ஹாசன் அனுமதி…. உடல்நிலை குறித்து சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் நிலையில் மறுபக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே கமல்ஹாசன் காய்ச்சல் காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், […]

Categories

Tech |