Categories
சினிமா

அவங்கள மாதிரிலாம் எனக்கு நடிக்க தெரியாது…. இது தான் உண்மை…. நடிகை டாப்சி…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை டாப்ஸி. இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இந்நிலையில் நடிகை டாப்ஸி வெளியேற்றுள்ள ஒரு அறிக்கையில், நிறைய பேர் என்னை விமர்சிக்கிறார்கள். இந்த வேதனையால் சமூக வலைத்தளங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“என் சொத்துக்கள் முழுதும் அரசிடம் ஒப்படைக்கப்படும்”…. பாஜக அண்ணாமலையின் அதிரடி அறிவிப்பால் ஆடிப்போன திமுக…..!!!!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் தான் தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் அண்ணாமலை தன்னுடைய வாட்ச் விவகாரத்திற்கு தற்போது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுகவினர் என்னுடைய ஊழல் குறித்து விவாதிக்க ஆர்வமாக இருப்பதால் அதை எதிர் கொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன். நான் கடந்த வருடம் மே மாதம் என்னுடைய ரபேல் கைகடிகாரத்தை வாங்கினேன். அதன் ரசீது […]

Categories
மாநில செய்திகள்

மாடுகளை காப்பாற்றனும்…. உடனே தடுப்பூசி அனுப்புங்க…. மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கால்நடைகள் அதிக அளவில் கோமாரி நோயினால் பாதிக்கப்படுகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசால் தடுப்பூசிகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய 90 லட்சம்  தடுப்பூசிகள் இன்று வரை வழங்கப்படவில்லை. இந்நிலையில்   நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும் மத்திய அரசு விரைவில்  தடுப்பூசியை வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…. 18-ஆம் படி வழியாக தரிசிக்க அனுமதி…. தேவஸ்தானம் தகவல்….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் 18-ஆம்  படி வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு செல்கின்றனர். இந்நிலையில் கோவிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது 18-ஆம்   படி வழியாக ஓரு நிமிடத்திற்கு 80 பக்தர்கள் என ஒரு மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

நீங்க வெளிநாட்டில் இருக்கீங்களா….? அப்போ இப்படி மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள்…. மின்வாரியம் அறிவிப்பு ….!!!!

 மின்வாரியம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு மக்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என அறிவித்தது. இதற்காக பல மாவட்டங்களில் சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகிறது.  தற்போது இதற்கு வருகின்ற 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது என பலர்  கேள்வி எழுப்பினர். இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

வைகுண்ட ஏகாதேசி….!! திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. இவர்களுக்கு மட்டும் தான்…. மாவட்ட ஆட்சியர் விளக்கம்….!!!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில் கலந்து கொள்ள  நமது மாவட்டம் மட்டும் இல்லாமல்  வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். இதனால் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

SC,ST இளைஞர்களுக்கு குட் நியூஸ்…. நிதி சார்ந்த தொழில்களில் பயிற்சி…. எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம் இதோ….!!!!

சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாட்கோ மூலம் 100 பேருக்கு நிதி மேலாண்மை, காப்பீடு, வங்கி சேவை போன்ற நிதி சார்ந்த தொழில்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே இந்த பயிற்சியில்  சேர  விரும்புபவர்கள்  நிச்சயமாக பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதனையடுத்து அவர்கள் தங்களது ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, செமஸ்டர் தேர்வின் இறுதி மதிப்பெண் […]

Categories
மாநில செய்திகள்

வைகுண்ட ஏகாதசி…!! பிரபல கோவிலில் “திடீரென குறைக்கப்பட்ட தரிசன டிக்கெட் விலை”…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நமது தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “திருவல்லிக்கேணியில் மிகவும் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி சாமி  கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் வைகுண்ட  ஏகாதேசியை முன்னிட்டு அதிக அளவில்  பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில்  இந்த வருடம்   தரிசன டிக்கெட் விலை ‌ குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 200 ரூபாயாக இருந்த  டிக்கெட்  தற்போது 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது” என அவர் அந்த […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. 3 ஆயிரம் வழங்க வேண்டும்…. ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை….!!!!

ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, ” ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை கடந்த 1983-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். இந்த திட்டம் படிப்படியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க. கடந்த ஆண்டு நமது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. இனி விமான நிலையங்களில் நெரிசல் இருக்காது…. மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிரடி முடிவு….!!!!

மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நமது இந்தியாவில் உள்ள   விமான நிலையங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது டெல்லி, மும்பை உள்ளிட்ட  விமான நிலையங்களில் அதிக அளவில் பயணிகள்  வருகின்றனர். இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் விமான நிலையங்களில் அலைமோதும் கூட்டங்களை சிலர் வீடியோ  எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த அதிகாரிகள் கூட்டு […]

Categories
மாவட்ட செய்திகள்

நீங்க மத்திய அரசு தேர்வுக்கு அப்ளை பண்ணி இருக்கீங்களா?…. அப்போ இது உங்களுக்கு தான்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் “மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு  இளநிலை செயலக உதவியாளர், கீழ்பிரிவு  எழுத்தாளர்,  டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பல  காலியிடங்களுக்கான அறிவிப்பை   வெளியிட்டது. இதற்கு  குறைந்தபட்சம்  12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களை  https://ssc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற்கு  நமது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

பத்திரிக்கையாளர்கள் கொலை…. 2022 -ல் மட்டும் இத்தனை பேரா…? வெளியான அதிர்ச்சி அறிக்கை…!!!!!!

பிராந்திய வாரியாக பிரஸ் எம்ப்ளம் பிரச்சாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்ட பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா  39 பேரும், ஐரோப்பாவில் 37 பேரும், ஆசியா 30 பேரும், ஆப்பிரிக்கா 7 பேரும் மற்றும் வட அமெரிக்காவில் 2 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். 1992 முதல் 1999 -ஆம் வருடம் வரை முன்னாள் யூகோஸ்லேவியாவில் நடைபெற்ற போர்களுக்கு பின் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பில் ஐரோப்பா மிக மோசமாக இருப்பதாக கூறியுள்ளது. பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்ய […]

Categories
மாநில செய்திகள்

ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க விரும்புகிறீர்களா….? அப்போ உடனே இதை செய்யுங்கள்…. மாவட்ட ஆட்சியர் அழைப்பு ….!!!!

சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “தற்போதைய காலகட்டத்தில் அதிக அளவில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற  குழந்தைகள் உள்ளனர். இவர்களை குழந்தை இல்லாதவர்கள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். அதேபோல் தற்போது 6 வயதுக்கு  மேற்பட்ட குழந்தைகளை தற்காலிகமாக  தத்து கொடுக்கும் பராமரிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளை   அவர்கள் 18 வயது வரை அல்லது  வாழ்நாள் முழுவதும் தங்களுடன் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் “ஆசிரியர் வேலை”…. இந்த தகுதி இருந்தால் போதும்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் “நமது பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பாடத்தை மாணவர்களுக்கு கற்பிக்க நல்ல திறமையான  ஆசிரியர்கள் தேவை. எனவே தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் பி.ஏ., எம்.ஏ ஆகிய பட்டப்படிப்புகளை தமிழில் படித்திருக்க வேண்டும். அதில் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்  நல்லது அதற்கு இணையான கிரேடு இருக்க வேண்டும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

வேற லெவல்ல இருக்கும் போலயே….? அடுத்த மாதம் 6,7,8 தேதிகளில் பிரம்மாண்டமான இலக்கிய திருவிழா…. எங்கு தெரியுமா….?

அடுத்த மாதம் 3 நாட்கள்  இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது. நமது தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என அறிவித்தது. அது  வைகை, காவேரி, பொருநை, சிறுவாணி ஆகிய நதிகளின் மரபு அடிப்படையில் நடத்தப்படுகிறது. தற்போது அடுத்த மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம்  தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் திருவிழா நடத்தப்படும். இதில் இலக்கிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்!! இன்னும் 4 நாட்களுக்கு மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில்  “நாளை  வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். பின்னர் இது இலங்கை கடற்கரையை நோக்கி நகரும். கடந்த  10-ஆம் தேதி வங்க கடலில் உருவான  புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் வருகின்ற  18-ஆம்  தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள   ஒரு சில இடங்களில் […]

Categories
உலக செய்திகள்

Please உங்கள் வீரர்களை கட்டுப்படுத்துங்கள்…. இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்த சீனா…..!!!!!

இந்தியா தங்களது எல்லைப்படை வீரர்களை கட்டுப்படுத்த வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்துள்ளது. அருணாச்சலபிரதேசத்தில் உள்ள யங்ட்சி பகுதியில் இந்தியா மற்றும் சீனாவின் எல்லை கட்டுப்பாட்டு கோடு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  நமது நாட்டின் எல்லை பகுதிக்குள்  சீன படைகள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர். இதனை பார்த்த இந்திய வீரர்கள் அவர்களுடன்  மோதலில்  ஈடுபட்டனர். இதில்  இரு நாட்டின் வீரர்களும் காயம் அடைந்தனர். ஆனால் இந்திய படைகள் தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு…. மூன்றரை மணி நேரத்திற்கு முன்பு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும்…. கோரிக்கை விடுத்த இன்டிகோ ஸ்பைஸ் ஜெட்….!!!!

இண்டிகோ ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  இண்டிகோ ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தில்லி மற்றும்  மும்பையில் உள்ள விமான நிலையங்களில் நாளுக்கு நாள் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கிறது. இதனால் அனைத்து சோதனைகளையும் நிறைவு செய்ய பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். எனவே இனிவரும் காலங்களில் உள்நாட்டுப் பயணிகள் தங்கள் விமானம் புறப்படுவதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பும், சர்வதேச அளவில் விமானத்தில் செல்லும் பயணிகள் மூன்றரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடைபெறும்…. கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் பிரபல போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி பல மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம். அதிலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உலகப் புகழ்பெற்றது. இந்த போட்டியை பார்ப்பதற்காக  வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

அன்று போல் இன்றும் நடக்கிறது!….. அதை என் செயலால் எதிர்கொள்வேன்!…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை….!!!!

தமிழகத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவற்றில் “தமிழகத்தில் அரசியல் திசை வழியை துவங்கி வைத்த முன்னோர்கள் அடியொற்றி, திராவிட நிலத்தில் திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பளித்த கழகத்தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி. கடந்த 2019ம் வருடம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அடுத்து ஜூலை 4ம் நாள் கழக இளைஞர் அணி செயலாளராக தலைவர் என்னை நியமித்தார்கள். தலைவர் உருவாக்கிய அணி, தாய்க்கழகத்தின் முன்னணிப் படை அணியாக […]

Categories
மாநில செய்திகள்

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு அதிரடியாக தடை விதித்துள்ள உத்தரவை வேளாண்மை துறை செயலர் சி.சமயமூர்த்தி பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது, அபாயகரமான பூச்சிக்கொல்லிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றி பல்வேறு நடவடிக்கைகளை வேளாண்மை துறை இயக்குனரகம் மேற்கொண்டு வருகிறது. அண்மையில் இது தொடர்பான துறையின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மோனோக்ராபாஸ், ப்ரோபினோபாஸ், செப்கேட்சைபர்மெத்ரின் கலந்த ப்ரோபினோபாஸ் மற்றும் க்ளோர்பிரிபாஸ் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை 60 நாட்களுக்கு தற்காலிக அடிப்படையில் தடை […]

Categories
மாநில செய்திகள்

இந்த தேதிகளில் “ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்”…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றது. இதனால் ஆண்டுதோறும் அதனை நினைவூட்டும் வகையில் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ஜனவரி மாதம் முழுவதும் சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போட்டி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும்  போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேட்டிலும், 16-ஆம்  தேதி அலங்காநல்லூரிலும் பாதுகாப்பான முறையில் […]

Categories
தேசிய செய்திகள்

“இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்”…. இந்த குறியீட்டில் சிலிண்டர் புக் செய்தால் “1000 ரூபாய் வரை கேஷ்பேக்”…. உடனே பண்ணுங்க….!!!!

இந்த குறியீட்டில் கேஸ் முன்பதிவு செய்தால் பல சலுகைகள் வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் மக்கள் கேஸ் புக் செய்ய வேண்டும் என்றால் கேஸ் கடைக்கு சென்று புக் செய்து வந்தனர். ஆனால் தற்போது Paytm உள்ளிட்ட பணபரிவர்தனை செயலிகள்  மூலமாக  முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில் Paytm மூலம் முன்பதிவு செய்தால் நிறுவனம் ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் வழங்குகிறது. தற்போது 4  கேஷ்பேக் சலுகைகளை வழங்கியுள்ளது. அதில் GAS 1000 என்ற ப்ரோமோகோடைப்  பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…!! இனி சாதாரண டிக்கெட்டிலும் “முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யலாம்”…. ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்….!!!!

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் “நாங்கள் பயணிகளின் வசதிக்காக தினம்தோறும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்நிலையில் வழக்கமாக சிறிது தூரம் வரை பயணிப்பவர்கள் சாதாரண டிக்கெட் எடுத்து  பயணம் செய்வார்கள்.  இந்த பெட்டியில் கூட்டம் அதிகமாகவே இருக்கும் . இதனால் பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சினையை தீர்க்க புதிதாக ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ரயிலிலும் டிரிசர்வ்டு  பெட்டிகள் இணைக்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எம்ஜிஆர் நினைவு தினம்”….. காலை 10.30 மணிக்கு சம்பவம்…… எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களாக இருந்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் அம்மா ஜெயலலிதா. அதன் பிறகு ஜெயலலிதாவின் நினைவு தினம் கடந்த 5-ம் தேதி அனுசரிக்கப்பட்ட நிலையில், வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி எம்ஜிஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட இருக்கிறது. எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து தற்போது ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. நடிகை ரம்யா தயாரித்த பட தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல இயக்குனர்…. குழப்பத்தில் ரசிகர்கள்…..!!!!!

பிரபல நடிகை  தயாரித்துள்ள படத்தின் தலைப்பிற்கு  இயக்குனர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரம்யா. இவர் தற்போது ஆப்பிள் பாக்ஸ் என்ற  பட தயாரிப்பு நிறுவனத்தை தனியாக நடத்தி வருகிறார். தற்போது “சுவாதி முத்தின மலே ஹனியே” என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த  தலைப்புக்கு மூத்த இயக்குனராக பணிபுரிந்து வரும் எஸ். வி. ராஜேந்திர சிங் பாபு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த அவர் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு அனுப்பிய […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…!! இனி குறைந்த கட்டணத்தில் “VOD,OTT, IPTV சேவை”…. தமிழக அரசு அதிரடி முடிவு….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். கடந்த 1956-ஆம் ஆண்டு உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக கேபிள் டிவி என்ற நிறுவனத்தை  தொடங்கியது. இது கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் என பெயர் […]

Categories
மாநில செய்திகள்

இவை இருந்தால் தான் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும்…. தமிழக அரசு தகவல்….!!!!

தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவநிலை மாற்ற இயக்கத்தை நமது முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் பருவநிலை மாற்றமானது இயற்கைச் சூழல், மனித உயிர்கள், பொருளாதார வளம் போன்றவற்றின் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்நிலையில் தெளிவான தொலைநோக்கு, சிறந்த தலைமை, நல்ல புரிதல் போன்றவை  இருந்தால் மட்டும் தான் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும். இதற்காக தான் இந்த இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மழைக்கால நோய்கள்… போதிய அளவு மருந்துகள் கையிருப்பு… தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்…!!!!!!

மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது தினந்தோறும் டெங்கு காய்ச்சலுக்கு அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது,”ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. நமது தமிழ்நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் 2,410 பேரும், கடந்த ஆண்டு 6,309 பேரும், இந்த ஆண்டு 5,700 வரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றிற்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் உள்ளது. நமது […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா….!! கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ” 13,404 காலியிடங்கள்”…. இப்படிதான் விண்ணப்பிக்க வேண்டும்….!!!!

மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் கேந்திரிய வித்யாலயா சங்கதன்  பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள 13,404 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1. பணி: assistant commissioner-52 சம்பளம்: 78,800-2,09,200 வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும். 2. பணி: Vice principal சம்பளம்: 56,100-1,77,500 வயது: 45க்குள் இருக்க வேண்டும். 3. பணி: post graduate teacher சம்பளம்: 47,900-1,42,400 […]

Categories
தேசிய செய்திகள்

நூறில் 42 பேருக்கு வேலை இல்லை…. ராகுல் காந்தி குற்றச்சாட்டு….!!!!

ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 7- ஆம்  தேதி ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமைக்கான நடை பயணம் தொடங்கப்பட்டது. இந்த நடைபயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெறுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “நமது நாட்டில் 100 வாலிபர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களுக்கு திடீர் எச்சரிக்கை….2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா. செந்தாமரை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் மாண்டஸ் புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத்  தாழ்வு  மண்டலமாக வலு குறைந்து வட தமிழக பகுதிகளில்  நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மலையும், வேறு சில இடங்களில் கனமழையும் பெய்யும். மேலும் கேரளா, லட்சத்தீவு, […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு….? மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து….. மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…..!!!!

பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மீண்டும் கொரோனா தொற்றின் பாதிப்பு பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தற்போது மூக்கு வழியாக செலுத்தும் மருந்து ஒன்றை எங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்தை  அவசரகால அடிப்படையில் செலுத்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் அதற்கான சான்றிதழ்களை பெறுகின்றனர். அதேபோல் இந்த  மருந்தை செலுத்திக் கொள்பவர்களுக்கும் அதற்கான சான்றிதழ் வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் அலைமோதும் கூட்டம்…. கட்டுப்படுத்த திணறும் அதிகாரிகள்…. பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…..!!!!

சபரிமலை கோவிலின் போலீஸ் சிறப்பு அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மட்டும் இல்லாமல்  பல மாநிலங்களில் இருந்தும்  லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் கோவிலின் போலீஸ் சிறப்பு அதிகாரி ஹரீந்திரநாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். பின்னர் அவர்கள் குளுக்கள்,குளுக்களாக […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு!!…. இந்த துறையில் இந்தியாவை சீனாவால் நெருங்க கூட முடியாது”…. மாஸ் காட்டிய ஐடி வல்லுனர்….!!!!

பிரபல நாட்டின் ஐடி வல்லுனர் இந்தியா சர்வதேச சந்தையில் ஆட்சி செய்வதாக கூறியுள்ளார். சீன நாட்டில் உள்ள ஒரு பகுதியில் ஐடி வல்லுனரான மைக் லியு  என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்தியா மற்றும்  சீனாவின் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்து “இந்திய தகவல் தொழில்நுட்பத்தின் எழுச்சி” என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்ட  அறிக்கையில்  கூறியிருந்ததாவது, “எங்கள் நாட்டின் தொழில்நுட்ப  வருமானம் பெரும்பாலும் உள்நாட்டிலிருந்து கிடைக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

உடனே இங்கு அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க…. சலுகைகளை வாரி வழங்கும் எஸ்பிஐ…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

எஸ்பிஐ வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில் மிகப்பெரிய வங்கியாக எஸ்பிஐ வங்கி உள்ளது.இந்த வங்கிக்கு  சுமார் 47 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த 2020- ஆம் ஆண்டு  அடிப்படை சேமிப்பு கணக்குகள், 18 வயதுக்குட்பட்ட மைனர்களுக்கான கணக்குகள், ஓய்வூதியதாரர்கள் கணக்குகள், சமூக நலத்திட்டங்களின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு கணக்கங்களுக்கான கட்டணத்தை ரத்து செய்தது. அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சேமிப்பு தாரர்களுக்கும் மினிமம் பேலன்ஸ் அவதாரத்தை நீக்கிவிட்டது. தற்போது நகரப்புறங்களில் […]

Categories
மாநில செய்திகள்

நம்ம மொழி தான் எப்போதும் கெத்து…. பெருமையுடன் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று தமிழ்நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இது குறித்து கவர்னர் ஆர்.என். ரவி கூறியதாவது, “நமது நாடு ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் ஆங்கிலம் நம் மொழிகளின் பெருமையை தடுக்கிறது. அதனால் தான் பிரதமர் நமது நாட்டின் மொழிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார். நமது மொழிகள் பாரம்பரியமானவை. அதிலும் தமிழ் மொழியில் உள்ள பல வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் இணையான வார்த்தை இன்று வரை இல்லை. மேலும் நம் பாரத […]

Categories
மாநில செய்திகள்

யாருக்கும் அஞ்சோம் என கூறியவர் பாரதியார்…. புகழாரம் சூடிய எடப்பாடி பழனிசாமி….!!!!

எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். கடந்த 1982-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தார். இவர் எழுத்தாளர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல முகங்களை கொண்டவர். இதனால் இவரை மக்கள் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைத்தனர். இந்நிலையில் இன்று இவரது 141 -வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது, ” “உச்சிமீது வானிடிந்து […]

Categories
டெக்னாலஜி

அடடே சூப்பர்….!! வாட்ஸ் அப்பில் புதிய avatar வசதி…. எப்படி பயன்படுத்துவது?…. முழு விவரம் இதோ….!!!!

Meta நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் மெசேஜ் அனுப்புவதற்கு whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் whatsapp    நிறுவனம் தினம் தோறும் புதிய வசதிகளை வெளியிட்டு வருகிறது. அதேபோல் தற்போது வாட்ஸ் அப்பில் avatar என்ற  வசதியை  புதிதாக உருவாக்கியுள்ளது. இதுகுறித்து meta நிறுவனம் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது வாட்ஸ் அப்பில் அனிமேஷன் பொம்மைகளுக்கு நமக்கு பிடித்தவாறு தலைமுடி, துணிகள், எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.  இதில் […]

Categories
மாநில செய்திகள்

சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு… சிறப்பு ஊக்கத்தொகை…. அமைச்சர் அறிவிப்பு….!!!!!

கரும்புக்குரிய சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது பற்றி தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். சிறப்பு ஊக்கத்தொகையாக ரூபாய்.195 வழங்கப்படும். இதன் வாயிலாக சுமார் 1.21 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு!!…. பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டி விகிதம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா?…. முழு விவரம் இதோ….!!!!

பிஎஃப்  கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு  ஆண்டுதோறும் ஊழியர்களின் பிஎஃப்  கணக்குகளின்  வட்டி விகிதத்தை உயர்த்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வட்டி வீதத்தை 8.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வட்டி விகிதம் என கூறப்படுகிறது. இந்நிலையில் பிஎஃப்  கணக்கில் 10 லட்ச ரூபாய் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு 81 ஆயிரம் ரூபாயாகவும், 7 லட்சம் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு 56 ஆயிரத்து 700 ரூபாயாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க திருப்பதி போறீங்களா….? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள்…. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் “தினம் தோறும்  பெருமாளை  தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதிலும் பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப ஆன்லைன் மற்றும்  இலவச டோக்கன்கள் மூலம்  பெருமாளை  தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில்  சுலபமான முறையில் தரிசிக்க வருகின்ற 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது. இந்த டிக்கெட்டின் விலை 300 ரூபாயாகும். எனவே பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு”…. பிஎம் கிசான் திட்டத்தில் பெற்ற பணத்தை “திரும்ப செலுத்த வேண்டும்”…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

தகுதியற்ற விவசாயிகளுக்கு பிஎம்  கிசான் திட்டத்தில் வழங்கப்பட்ட தொகையை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நமது இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக பிரதமர் மோடி பிரதான் மந்திரி கிசான் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. அதாவது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். ஆனால் இந்த திட்டத்தில் சில […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் எப்போதும் ரொம்ப உஷார்…. பிரபல நாட்டில் “சீனா செய்த ரகசிய வேலை”…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!!

பிரபல நாட்டில் சீனா 2  ரகசிய காவல் நிலையங்களை வைத்துள்ளது ஜெர்மனி நாட்டில் சீன அரசாங்கத்திற்கு சொந்தமான 2 ரகசிய காவல் நிலையங்களை  அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது, “எங்கள்  நாட்டின் தலைநகரில்  இந்த காவல் நிலையம் அமைந்துள்ளது. சீனா இந்த காவல் நிலையங்களை அங்கீகாரமற்ற முறையில் தகவல்களை சேகரிக்க பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் கேள்விக்குரிய இந்த காவல் நிலையங்கள் சீன புலம்பெயர்ந்த நபர்களால் நடத்தப்படுகிறது. ஆனால் ஜெர்மன் குடிமக்களுக்கும் இதில் சம்பந்தம் இருக்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தேர்தல்!!…. இவர் மட்டும் தான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் …. குவிந்து வரும் பாராட்டுக்கள்…..!!!!!

குஜராத் தேர்தலில் மீண்டும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் 2  கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள்  வெளியிடப்படாது . இந்நிலையில் 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆம்மி 5 தொகுதிகளும் வெற்றி பெற்றது. இதில்  வெற்றி பெற்றவர்களில்  ஒரே ஒருவர் மட்டும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கிய இம்ரான் ஹிடவாலா  தன்னை எதிர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க திருப்பதிக்கு போறீங்களா?…. இந்த டிக்கெட் இருந்தால் உடனே பெருமாளை பார்க்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு  தினந்தோறும் வரும்  லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருந்ததாவது, “ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நமது திருப்பதியில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்திர தீபலங்காரம் ஆகிய சேவைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜனவரி மாதம்  நடைபெறும். […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயலால் முறிந்து விழுந்த மரங்கள்….. மீட்பு பணிகள் தீவிரம்…. மாநகராட்சி ஆணையர் தகவல்….!!!!

விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வங்கக்கடலில் உருவான கற்றழுத்த  தாழ்வுப்  பகுதி மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாநிலங்களில் பல இடங்களில் கன மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் மாண்டஸ்  புயல் மாமல்லபுரம் அருகே கரையை  கடக்க தொடங்கியது. பின்னர் இன்று  அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

கரையை கடந்த மாண்டஸ் புயல்…. இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நேற்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கி இன்று அதிகாலை 5 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது. இதனால் இன்று தமிழகத்தில் உள்ள ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும். மேலும் சென்னையை  பொறுத்தவரை 2  நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள  மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பணி: manager Administration, manager legal-2 சம்பளம்: 9,300-39,100 வயது: 56 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் […]

Categories
மாநில செய்திகள்

நீங்கள் டிகிரி படிச்சு இருக்கீங்களா?….. அப்போ இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநிலத்தில் அமைந்துள்ள பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான காலிடங்கள் நிரப்பப்படுகிறது. காலியிடங்கள்: 7 தகுதி: உளவியல் பிரிவில் முதுகலை பட்டம் அல்லது சமூகவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றதோடு மட்டும் இல்லாமல், 2  ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும். வயது: ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், […]

Categories

Tech |