Categories
அரசியல் மாநில செய்திகள்

இது மங்காத்தா சூதாட்டம் … ”ஷாக்”ஆகி கொந்தளிக்கிறாங்க … எச்சரித்த ஸ்டாலின் …!!

தமிழகத்தில் மின் கட்டணக் கொள்ளை என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷாக்: கொரோனா ஊரடங்கினால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தால், முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை (பி.எம்.சி) மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு செலுத்தலாம் என்று அதிமுக அரசு அறிவித்தது. அதை அப்படியே நம்பிய அப்பாவி மக்களுக்கு மிகப் பெரிய ”ஷாக்” ஏற்படுத்திய பகல் கொள்ளை  என மின் நுகர்வோர் கொந்தளிக்கிறார்கள். நடிகர் பிரசன்னா இது குறித்து கேள்வி […]

Categories
அரசியல்

கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ல் மக்களுக்கு உதவி செய்யுங்கள்… தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு!!

கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி மக்களுக்கு உதவி செய்யுமாறு திமுக தொடர்களுக்கு தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தரணியில் மூத்த தனிப்பெரும் தமிழினத்தின் தகத்தகாய சூரியானம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி. இந்த ஆண்டு கலைஞருக்கு 97வது பிறந்தநாள், இன்னும் 3 ஆண்டுகளில் நம் முத்தான தலைவரின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம் என கூறியுள்ளார். சாமானியர்களின் தலைவராக அடையாளப்படுத்திக் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!!

கன்னியாகுமரில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். குமரியில் கோதையாறு பாசனத்திற்கு ஜூன் 8ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை நாளொன்றுக்கு 850 கன அடி நீர்திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீர் திறப்பால் குமரி மாவட்டத்தில் கோதையாறு, பட்டணங்கால் பாசன பகுதிகளின் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெல்டா பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே முடிக்காதது ஏன்?: ஸ்டாலின் கேள்வி!!

காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஏன் முன்கூட்டியே மேற்கொள்ளவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் 18 நாட்களில் தூர்வாரும் பணி முழுமையாக நிறைவேற்றப்படுமா? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முறைகேட்டுக்கு இடம் தராமல் வெளிப்படையாக கடைமடை வரை தங்கு தடையின்றி தூர்வார வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார். அதிகாரிகளிடம் […]

Categories
தேசிய செய்திகள்

அலங்கார பேச்சுகள் மூலம் ஏமாற்றி விடலாம் என பாஜக அரசு நினைத்து கொண்டிருக்கிறது: ஸ்டாலின்!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.5000, நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பகட்டு அறிவிப்புகளை வெளியிட்டு அரசியல் செய்யாமல், விவசாயிகளின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யவேண்டும் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஊரடங்கின் பாதிப்பு இன்னும் எத்தனை மாதங்களுக்கு என்ற துயரத்திலும், திகைப்பிலும் இருக்கும் விவசாயிகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், தெருவோர வியாபாரிகளுக்கும் ஆக்கபூர்வமான நிவாரணங்களை கொடுக்காமல் அலங்கார பேச்சுகள் […]

Categories
அரசியல்

திமுகவிடம் வரும் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்: ஸ்டாலின் அறிக்கை!!

திமுகவிடம் வரும் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசை செயல்பட வைப்போம் என தெரிவித்துள்ளார். மக்கள் முன்வைத்த ஒரு லட்சம் பிரதான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு அனுப்பியுள்ளோம் என அவர் கூறியுள்ளார். மக்களின் இந்த கோரிக்கைகளுக்கு முதல்வர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நானே முதல்வர் அலுவலகத்திற்கு அந்த கோரிக்கை மனுக்களை அனுப்பப் போகிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் கண்டுகொள்ளவில்லை என்றால் ஐவர் குழு அமைத்து தலைமை செயலருக்கு மனுக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா மக்களின் சாதி, மதம் பார்த்து பரவுவதில்லை: இது மிகவும் பொறுப்பற்ற செய்தி… இணை செயலாளர்!

கொரோனா மக்களின் சாதி, மதம் பார்த்து வருவதில்லை என மத்திய இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ” COVID-19 பரவலை சமூக வாரியாக மேப்பிங் செய்வதாக அரசாங்கத்தின் அறிக்கைகள் குறித்து வெளியான செய்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சாதி மதம் அடிப்படையில் கொரோனா வருவதில்லை” என அவர் கூறியுள்ளார். மேலும், கொரோனா தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,559 பேர் கொரோனா பாதிப்பில் […]

Categories
அரசியல்

மாநில நிதி ஆதாரங்கள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுங்க… மு.க.ஸ்டாலின்..!

மாநில நிதி மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதிகள் பற்றிய விபரங்களும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ” கொரோனவை கட்டுப்படுத்துவதில் அலட்சியமும், மதுக்கடைகளை திறப்பதில் ஆர்வமும் கொண்ட அதிமுக அரசை கண்டித்து கருப்பு சின்னம் அணியும் போராட்டத்தை திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் […]

Categories
அரசியல்

மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு… நாளை “கருப்புச்சின்னம்” அணியுங்க: மக்களுக்கு திமுக கூட்டணி கோரிக்கை!

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து மக்கள் அனைவரும் நாளை கருப்புச்சின்னம் அணியுமாறு திமுக தலைமையிலான கூட்டணி கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், அதற்கு திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி காட்சிகளில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக அரசு கொரோனா தடுப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்காமலும் […]

Categories
அரசியல்

‘ஊரடங்கு, முழு ஊரடங்கு’ என அரசு நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது: ஸ்டாலின்!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், எல்லாம் சரியாகி வருகிறது என்ற தோற்றத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சிக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக அவர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மே 17 வரை உள்ள கட்டுப்பாடு தளர்வுகள் என்ன? எந்த தொழில்களுக்கு அனுமதி?…. அறிக்கை வெளியீடு

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: * நோய் கட்டுப்பாடு பகுதிகளில் ஊரடங்கு தளர்வு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

தமிழகத்தில் மே 17 வரை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி..!

தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சம்பத், ஜெயக்குமார், […]

Categories
அரசியல்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.5000 உதவித்தொகை வழங்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!

அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு ரூ.5000 உதவித்தொகை வழங்கவேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மருத்துவ துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் இருப்பது மக்களின் கடமை என அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் மக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு, நாம் அனைவரும் கண்டும் கேட்டிராத, எவராலும் கற்பனை கூட […]

Categories
அரசியல்

ஊரடங்கு குறித்து கடைசி நேரத்தில் அறிவிக்காமல், முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு நீடிக்கப்படுமா?, நீக்கப்படுமா?, படிப்படியாக தளர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும், குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது. மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் தலையாய கடமையாகும் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 35 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களின் மனநிலை, வளவதாரத்தை […]

Categories
உலக செய்திகள்

ரேபிட் டெஸ்ட் கிட்களை இந்தியா புறக்கணித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது: Wondfo BioTech அறிக்கை..!

ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்தி கொரோனா தொற்று குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அந்த கருவிகளை இறக்குமதி Wondfo BioTech நிறுவனம் தெரிவித்துள்ளது. 2 சீனா நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் தவறான முடிவுகளை தருவதாக ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து புதிதாக வந்துள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டை கொண்டு இரண்டு நாட்களுக்கு பரிசோதனை செய்ய […]

Categories
அரசியல்

ரேபிட் டெஸ்ட் கருவிகள் கொள்முதலில் தமிழக அரசு முறைகேடு… ஸ்டாலின் குற்றசாட்டு!

ராபிட் டெஸ்ட் கருவிகளை அதிக விலைக்கு வாங்கியது ஏன் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ரேபிட் கருவிகளை ரூ.400க்கு மிகாமல் நிறுவனங்கள் விற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் பரிசோதனை கருவிகளை தமிழக அரசு ரூ.600 கொடுத்து வாங்கியது ஏன்? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவக்கருவிகளை ஐசிஎம்ஆர் அமைப்பினால் அங்கீகரித்துள்ள நிறுவனங்களிடம் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏழைகள், பெண்கள், விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட நிவாரணம்: எவ்வளவு தெரியுமா?

நாடு முழுவதும் 33 கோடி மக்களுக்கு ரூ.31 ஆயிரத்து 235 கோடி நிவாரணமாக வழக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், 20 கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் ஜன்தன் வங்கி கணக்கில் ரூ.10,025 கோடி பணம் போடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. 30வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு 2ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல்

கொஞ்சமும் பொறுப்பு இல்லாத மனிதர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது: ஸ்டாலின் ஆவேசம்..!

மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படிக் காக்கும்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழக சுகாதாரத்துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றிச் சரி செய்வது எனவும் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் செய்ய தினமும் பேட்டி கொடுத்தா போதுமா? என கேள்வி எழுப்பினார். தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையையும், மரணம் அடைந்தோர் எண்ணிக்கையையும், மரணம் அடைந்தோர் எண்ணிக்கையையும் வாசித்தால் போதுமா?. சில ஆயிரம் மருத்துவர்களையே முறையாக கவனிக்க முடியாத […]

Categories
அரசியல்

அம்மா உணவகங்களை வைத்து அதிமுக அரசியல் செய்ய வேண்டாம்: மு.க.ஸ்டாலின் சாடல்!

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும் என அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என விமர்சனம் செய்துள்ளார். மேலும், சுங்க கட்டணத்தை உயர்த்தி இருப்பது மனிதநேயமற்ற செயல் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ” தொடர் ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் இழந்து நிற்கும் ஏழை எளிய மக்களும், […]

Categories

Tech |