Categories
உலக செய்திகள்

இந்த நாட்ல இருக்காதீங்க… “சீக்கிரமா வெளிய போங்க”… பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு…!!

மியான்மரில் வசிக்கும் பிரிட்டன் மக்கள்  உடனடியாக மியான்மரை விட்டு வெளியேறவேண்டுமென்று பிரிட்டன் வெளியுறவுத்துறை எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம்  அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதனால் மியான்மரில் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மியான்மர் ராணுவம் தனது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக பொதுமக்களுக்கு  எதிராக குற்றங்களை செய்யத்  துணியும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்தது. இதனால் பிரிட்டன் வெளியுறவுத்துறை மியான்மரில் வசிக்கும் பிரிட்டனை […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் 3ல் ஒரு பங்கு பெண்கள்…. “பாலியல் வன்கொடுமையால் பாதிக்கின்றனர்” அதிர்ச்சி தகவல் …!!!

உலக மகளிர் தினத்தன்று உலக சுகாதார அமைப்பானது பெண்கள் பற்றி வெளியிட்ட அறிக்கையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக சுகாதார அமைப்பானது பெண்களைப் பற்றி ஆய்வு நடத்தி உள்ளது. இதில் உலக அளவில் 736 மில்லியன் கணக்கில் பெண்கள் உள்ளனர். இந்தப் பெண்கள் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. எனவே உலக சுகாதார அமைப்பின் ஆய்வை முதன்மையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது உலகிலுள்ள 15 முதல் 24 வயதிற்கு உட்பட்ட நான்கில் ஒரு பங்கு பெண்கள் உடல் […]

Categories
உலக செய்திகள்

“ஹரி- மேகன் பிரச்சனைக்கு கண்டிப்பாக தீர்வு அளிக்கப்படும்”… அறிக்கை வெளியிட்ட பிரிட்டன் மகாராணி…!!

ஹரியும் மேகனும் அளித்த பேட்டிக்கு பிரிட்டன் மகாராணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் அளித்த பேட்டி அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது. அந்த பேட்டியில் ஹரியின் மனைவி மேகன் ராஜ குடும்பம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அதில், மேகன் எனக்குள் தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியது  என்றும் கலப்பின பெண்ணான எனக்கு பிறந்ததால் தான் என் மகனுக்கு அரண்மனையில் இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டது என்று பல குற்றச்சாட்டுகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக கூட்டணியில் இருந்து விலகி வேறு கூட்டணி… தேமுதிக பரபரப்பு அறிக்கை…!!!

அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி […]

Categories
உலக செய்திகள்

பட்டியலில் இந்தியாவும் இருக்கு…! உலகளவில் ஏற்பட்ட அவமானம்… வெளியான அதிர்ச்சி அறிக்கை ..!!

உலகில் இந்தியா உட்பட ஐந்து நாடுகளில் தான் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதாக யுனிசெப் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் இந்தியா உட்பட 5 நாடுகளில் பாதிக்குமேல் நடைபெறுவதாக யுனிசெப் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது .இதுவரை 65 கோடி சிறுமிகளும் ,பெண்களும் குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதில் பாதிப்பேர் எத்தியோப்பியா, இந்தியா ,வங்காளதேசம், பிரேசில் மற்றும் நைஜீரியாவில் உள்ளவர்கள் .உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகள் திருமணம் 15 % குறைந்துள்ளதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மார்ச் 11ஆம் தேதி திமுக தேர்தல் அறிக்கை… மக்கள் மனம் கவரும் அறிவிப்புகள்…!!!

தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாம் தமிழர் கட்சி சீமான்… வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!!!

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சற்றுமுன் நடிகர் அஜித்… பரபரப்பு அறிக்கை… வருத்தம்…!!!

நடிகர் அஜித் மிகுந்த மனவருத்தத்துடன் சற்றுமுன் பரபரப்பு அறிக்கை ஒன்றை ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித்குமார் நடித்து வரும் ஐ படத்தின் அப்டேட் கேட்டு அரசியல் விழாக்கள்,அரசு விழாக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என எங்கு பார்த்தாலும் அவரின் ரசிகர்கள் பார்வையாளர்களை எல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் இதுபற்றி அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் மீதும் என் படங்களின் மீதும் அபரிமிதமான அன்பு கொண்டிருக்கும், எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான […]

Categories
மாநில செய்திகள்

அர்ஜுனா மூர்த்திக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை?… ரஜினி பரபரப்பு அறிக்கை…!!!

அர்ஜுனா மூர்த்தி கட்சி தொடங்கினால் ரஜினி மக்கள் மன்றத்திற்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவரின் வருகை அரசியல் ஏதாவது மாற்றத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை… புதிய பரபரப்பு தகவல்…!!!

சின்னத்திரை நடிகை சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நட்சத்திர ஹோட்டலில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு அனைவரிடத்திலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தார்கள். அதில் அவரது கணவர் மீது சந்தேகம் கொண்டு நடத்திய விசாரணையில், சில திடுக்கிடும் தகவல்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா இல்லை… ஆனால், லட்சம் பேர் இறக்க வாய்ப்பு… பிரிட்டனின் வெளியான அதிர்ச்சி தகவல்….!

பிரிட்டனில் கொரானா இல்லாமலேயே லட்சக்கணக்கானோர் இறக்க வாய்ப்பிருப்பதாக  அந்நாட்டு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். அந்நாட்டில் தேசிய ஊரடங்கு அமலில் இருந்தாலும் தினமும் தொற்றினால் பாதிக்க படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் பிரிட்டான் அரசாங்கம் மனதை கலங்கடிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அடுத்த மாத இறுதிக்குள் 46,000 மக்கள் இறக்க […]

Categories
தேசிய செய்திகள்

சசிகலா உடல்நிலை… மீண்டும் பரபரப்பு தகவல்…!!!

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் சுவாசப் பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவிற்கு,மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சசிகலாவுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை 278 ஆக இருப்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சசிகலா உடல்நிலை சீரியஸ்… பரபரப்பு அறிக்கை…!!!

சசிகலாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை பரபரப்பு அறிக்கையை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று முன்தினம் திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவக்குழு பெங்களூரு சிறைக்கு விரைந்தது. அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததால் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சசிகலா உடல்நிலை… மருத்துவமனை பரபரப்பு அறிக்கை…!!!

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு பெங்களூர் சிறைக்கு விரைந்தது. அங்கு சசிகலாவுக்கு லேசான காய்ச்சல் இருமல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு […]

Categories
மாநில செய்திகள்

ரசிகர்களே… ரஜினியை நோகடிக்க வேண்டாம்… ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை…!!!

நடிகர் ரஜினியை அரசியலுக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தி ரசிகர்கள் போராட்டம் நடத்த வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி அரசியலுக்கு தகுதியற்றவர்… பிரபல நடிகர் பரபரப்பு அறிக்கை…!!!

தமிழகத்தில் ரஜினி அரசியலுக்கு வராதது நல்லது என்று பிரபல நடிகர் மோகன்பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர […]

Categories
மாநில செய்திகள்

என்னது..! 12ல் ஒருவருக்கா ? தமிழகத்துக்கு அடுத்த சிக்கல்…. தமிழக அரசு எச்சரிக்கை …!!

தமிழகத்தில் 12ல் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தமிழ்நாடு புற்றுநோய் பதிவு திட்டத்தின் கீழ், தமிழகத்தின் புற்றுநோய் பாதிப்பு தொடர்பான அறிக்கையை அடையாறு புற்றுநோய் மையம் தயார் செய்துள்ளது. அந்த அறிக்கையை ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் வெளியிட்டனார். அதில் 2016 ஆம் ஆண்டு கணக்குப்படி, 65 ஆயிரத்து 590 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒன்னும் பயப்பட வேண்டாம்…! சூப்பர் ஸ்டார் சூப்பரா இருக்காங்க…. மாலையில் ஒரு ரிப்போர்ட் வரும் ..!!

ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐதராபாத் அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், நேற்றை விட இன்று ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்த மாறுபாடு, நேற்று இருந்ததை விட இன்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் எந்த ஆபத்தான முடிவும் வரவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் முடிவுகள் மாலை வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி உடல்நிலை எப்படி இருக்கு?… மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை…!!!

நடிகர் ரஜினியின் உடல்நிலை பற்றி அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தத்தில் மாறுபாடு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நிவர் புயலில் ஏற்பட்ட சேதம்… அரசு வெளியிட்ட அறிக்கை… 3 பேர் பலி..!!

நிவர் புயலில் சேதம் குறித்து அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மூவர் பலியாகியுள்ளனர் நிவர் புயல் நேற்று இரவு 10.30 மணி அளவில் புதுவைக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் கரையை கடக்க துவங்கியது. இன்று காலை 2.30 மணி அளவில் புயல் முழுவதும் கரையை கடந்தது. கடந்த இரண்டு நாட்களாக புயலின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய அதிகாரிகள் ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரியில் படிக்க நுழைவுத் தேர்வா?… நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்… உயர்கல்வித் துறை அறிக்கை…!!!

கல்லூரி படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என உயர்கல்வித் துறை, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை பற்றி ஆராய்வதற்கு அரசு சார்பாக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழு தேசிய கல்வி கொள்கை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதிய கல்வி கொள்கை பற்றி தமிழக அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி கல்லூரி படிப்பிற்கு நுழைவுத்தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

 பீகார் சட்டமன்றத் தேர்தல்… தேர்தல் அறிக்கை… நிர்மலா சீதாராமன் வெளியீடு…!!!

பீகாரில் நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார். பீகாரில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபைத் தேர்தல் வருகிற 28-ஆம் தேதி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வெளியிடப்படும். தற்போது பீகாரில் மத்திய மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்,பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைந்திருக்கிறது. இந்த நிலையில் பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் […]

Categories
அரசியல்

தன்னை விளம்பரப்படுத்தி… கொள்கிறார் மு.க.ஸ்டாலின்… அதனால் கேட்கிறார் அறிக்கை… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…!!!

ஸ்டாலின் ஒரு அறிக்கை நாயகன் என்பதால், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு வெள்ளை அறிக்கை, கருப்பு அறிக்கை கேட்கிறார் என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் பற்றியும், வேலை வாய்ப்புகள் பற்றியும் வெள்ளை மாளிகை வெளியிட வேண்டும் எனவும், கொரோனா காலகட்டத்தில் கொள்முதல் பற்றி தனி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “முதல்வர் ஒரு செயல் நாயகன். அதனால் செயல்படுகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் கொலை செய்யப்படவில்லை – டெல்லி எய்ம்ஸ் தகவல்…!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக தடயவியல் ஆய்வு நடத்திய டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் தெரிவித்துள்ளனர். பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்டம் முடிகிறது…. 6 மாதத்தில் விடிகிறது….. முக.ஸ்டாலின் அதிரடி அறிக்கை …!!

மக்களின் வாழ்வாதாரம், GST நிலுவை, தமிழகத்தின் கடன் சுமை, முதலீட்டாளர் மாநாடு, டெல்டாவில் எண்ணெய் குழாய் பதிப்பு-என திமுக கோரிய எதையும் சட்டப்பேரவையில் விவாதிக்கவில்லை என்று மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் மூன்று நாட்கள் மட்டுமே கூடிய சட்டமன்றக்  கூட்டத்தொடரில் திமுக கோரிய ஆரோக்கியமான விவாதங்கள் நடந்தனவா ? ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம், முதலீட்டாளர்கள் மாநாடு-முதல் அமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் ஈர்த்த முதலீடுகள்  வேலைவாய்ப்புகள் எவ்வளவு?  ஜல் ஜீவன் மிஷன் திட்ட […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

சுயநினைவுக்கு திரும்பிய எஸ்.பி.பி… மருத்துவ நிர்வாகம் அறிக்கை…!!!

எஸ்.பி. பாலசுப்ரமணியம் சுயநிலைக்கு திரும்பியுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற பாடகர் எஸ்பிபி கடந்த ஐந்தாம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தினந்தோறும் அறிக்கையை வெளியிட்டு வந்தது. அதுமட்டுமன்றி அவருடைய மகனும், எஸ்பிபி உடல்நிலை குறித்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து அவரின் ரசிகர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தீவிர கோமா நிலையில்… மருத்துவ நிர்வாகம் பரபரப்பு…!!

முன்னாள் குடியரசுத் தலைவர் உடல்நிலை குறித்து ராணுவ மருத்துவ நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சிகிச்சை குறித்த விவரங்களை அவ்வப்போது மருத்துவம் நிர்வாகம் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. இக்கட்டான நிலையில் சிகிச்சை பெற்று வரும் குடியரசுத் தலைவரின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து ராணுவ மருத்துவ நிர்வாகம் அறிக்கை ஒன்றை […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.பி.பி உடல்நிலை… அறிக்கை வெளியிட்ட மருத்துவ நிர்வாகம்…!!

பிரபல பாடகர் எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. எஸ்பிபி உடல்நிலை குறித்து மருத்துவ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்பிபி உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. மேலும் அவருக்கு வென்டிலேட்டர் மற்றும் எக்மோர் கருவி கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களின் யோசனை பெற்று உயிர் கக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” இவ்வாறு எம்ஜிஎம் மருத்துவமனை  தகவல் வெளியிட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

மோடி அரசின் மீது குற்றம்…சோனியா காந்தி அறிக்கை…!!!

சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை-2020 மிக பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிவிக்கையினை மிக கடுமையாக எதிர்த்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கையானது, பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடிய  முறைகளைக் கொண்டிருக்கிறது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க […]

Categories
உலக செய்திகள்

எச் 1 பி விசா புதிய தளர்வுகள்…டிரம்ப் நிர்வாகம் வெளியீடு…மகிழ்ச்சியில் அமெரிக்கர்கள்…!!!

அமெரிக்காவில் ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம் என அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அந்நாட்டில்  தங்கி வேலை பார்ப்பதற்கு  வெளிநாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகின்றது. இந்த எ ச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்றுகின்றனர். அமெரிக்கவின்  வேலைகள் அமெரிக்கர்களுக்கு மட்டுமே  என்று கூறி  வரும் அதிபர் டிரம்ப், எச் 1 பி விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் தங்கிக்கொண்டு சதி திட்டம்…. இந்தியா பரபரப்பு அறிக்கை …!!

பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மூலம் அச்சுறுத்தல் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தாக்கல் செய்துள்ள அறிக்கை ஒன்றில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் ஏற்பட்ட இழப்புகளை பட்டியலிட்டுள்ளது. நாடுகள் கடந்த பயங்கரவாதம் மனித சமூகத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது. மும்பையில் 1993ஆம் ஆண்டு தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் சொகுசு வாழ்க்கையை நடத்தி வருவதாக இந்திய சாடியுள்ளது. பாகிஸ்தானில் தங்கிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயமாகும் புதிய தயாரிப்பாளர் சங்கம்…? அறிக்கை வெளியிட்ட பாரதிராஜா….!!

பாரதிராஜா தலைமையில் புதிதாக ஒரு தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கப்பட இருப்பதாக பரவிய செய்தி பற்றி பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை பிலிம்சேம்பரில் இயங்கிக் கொண்டிருக்கிறது.கடந்த முறை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் வெற்றி பெற்று தலைவரானார்.அதை எதிர்த்து மற்றொரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். நீதிமன்றம் நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்து, புதிதாக தேர்தல் நடத்துவதற்கு உத்தரவிட்டது. இந்நிலையில் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழு கலைக்கப்பட்டு, […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகள் கடன் கொடுக்கவில்லையென்றால்… புகார் கொடுக்கலாம்… நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்..!!

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மறுத்தால் புகார் அளிக்கலாம் என நிர்மலா சீதாராமன் தகவல் வெளியிட்டுள்ளார். இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, உணவகம் தொழிலில் ஈடுபட்டிருக்கின்ற நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கொரோனா தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளன. அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் கடன்களை மறுசீரமைக்க வேண்டும் அல்லது கடன் தவணை செலுத்தும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

மத்திய அரசு கொண்டு வந்த இ.ஐ.ஏ சட்டம் – தம்பியை போல அண்ணன் சூர்யா எதிர்ப்பு …!!

மத்திய அரசு கொண்டுவரவுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு நடிகர் கார்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவரது அண்ணனும் நடிகருமான சூர்யாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார். நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சுற்றுச் சூழலைக் காக்க மௌனம் கழிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் கார்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கையை பகிர்த்துள்ள சூர்யா பேசிய வார்த்தைகளைவிட பேசாத மௌனம் ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார். காக்க காக்க சுற்றுச்சூழல் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் இந்த 2 மாநிலத்தில் பயங்கரவாதிகள் – ஐநா எச்சரிக்கை..!

இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடகவில் ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்திய துணை கண்டத்தில் அல்கைதா ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ், ஹெல்மண்ட் மற்றும் கந்தக மாகாணங்கள் அனைத்தும் தலிபான்கள் தலைமையில் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் , அல்கைதா மற்றும் அதனுடன் தொடர்பு கொண்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான பகுப்பாய்வு ஆதரவு மற்றும் தடைகள் கண்காணிப்பு குழுவின் அறிக்கையின் 26-வது சட்டத்தின் கீழ் இது வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் பங்களாதேஷ், இந்தியா, மியான்மர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? – மு.க.ஸ்டாலின் அறிக்கை.

விசாரணை என்ற பெயரில் வனத்துறையினரால் விவசாயி உயிர் பறிப்பு – காவல்துறை மறைக்க முயற்சி என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, சட்டத்தை ஆளாளுக்கு கையில் எடுத்துக்கொண்டு ஆட்டம் போடும் அவலம் நடக்கிறதா என்ற சந்தேகமும், அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களின் கொடூரமான தாக்குதலால் தந்தை – மகன் இருவரது உயிரும் பறிக்கப்பட்ட கொடூர நிகழ்வின் ரத்தச் சுவடுகள் காயாத […]

Categories
சற்றுமுன்

290 மரணமா ? ”தமிழகம் முழுவதும் அதிர்ச்சி” ஸ்டாலினின் பகீர் அறிக்கை …!!

அரசின் தவறுகளும் மறைக்கப்படும் மரணங்களும் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தன் நிர்வாக தவறுகளால் லட்சக்கணக்கான உயிர்களுடன் விளையாடி கொண்டி ருக்கிறது அதிமுக அரசு. ஏப்ரலில் வெளியான அரசாணை எண் 196-ன் படி மரணங்களின் கணக்குகளை தணிக்கை செய்வதற்காக 38 மாவட்ட கமிட்டிகளும், ஒரு மாநில அளவிலான கமிட்டியும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏழு வாரங்கள் கடந்தும் ஜூலை 11 இல் அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கை பற்றி ஏன் பொதுமக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட இந்தியர்கள்…. செய்த குற்றத்தினால் மீண்டும் அங்கு செல்ல தடை…!!

ஊரடங்கு மீறிய குற்றத்திற்காக 10 இந்தியர்கள் சிங்கப்பூரில் இருந்து நாடுகடத்தப்பட்டு மீண்டும் அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பின்  பரவலை கட்டுப்படுத்துவதற்காக  சிங்கப்பூர் அரசு ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பித்தது. சிங்கப்பூரில் இதுவரை 45,961 மக்கள் கொரோனாவால்  பாதிப்படைந்த நிலையில் 26 நபர்கள்  பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சிங்கப்பூரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள்  மற்றும் தொழிற்சாலைகள் என அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு ,மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவும் பலவிதமான […]

Categories
மாநில செய்திகள்

ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் விடிய விடிய தாக்கி உள்ளனர்… மாஜிஸ்திரேட் அறிக்கை தாக்கல்!!

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் சிறையில் விடிய விடிய தாக்கியதாக மாஜிஸ்திரேட் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். நேரடி சாட்சிகள் விசாரணை மூலம் தந்தையையும், மகனையும் அதிகாரிகள் தாக்கியது அம்பலமானது. அந்த அறிக்கையில் காவல்நிலைய மேஜை, லத்தியில் ரத்தக்கறை இருந்ததாக காவலர் ஒருவர் கூறியுள்ளதாக மாஜிஸ்திரேட் கூறியுள்ளார். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் உயர்நீதிமன்ற […]

Categories
அரசியல்

கொரோனா பரவலை தடுக்க முதல்வருக்கு சில யோசனைகளை வழங்கிய ஸ்டாலின்… அறிக்கை விவரம்!!

கொரோனா பரவலைத்தடுக்க, தான் கூறிய யோசனைகளை முதல்வர் செயல்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். * ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.5000 பண உதவியை நேரடியாக வழங்க வேண்டும். * சிறப்பு நிர்வாகக் கருதி, ஊரடங்கு கால மின் கட்டணத்தை குறைத்திட வேண்டும். * நியாய விலைக்கடைகள் மூலம் அனைவருக்கும் விலையில்லா முகக்கவசங்கள் அளிக்க வேண்டும். * பல்கலைக்கழக இறுதியாண்டு மற்றும் பிற ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். * முன்களப்பணியாளர்களாக விளங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை […]

Categories
அரசியல்

இது ஜனநாயகத்திற்கு எதிரானது… ஆர்.பி.ஐ.-ன் கீழ் கூட்டுறவு வங்கிகள் திட்டத்திற்கு ஸ்டாலின் கண்டனம்..!!

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் திட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் விரோத அவசர சட்டத்தை பிறப்பிக்க முடிவு எடுத்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளை பாதுகாக்க அவசர சட்டத்தை திரும்ப பெற முதல்வர் வலியுறுத்த வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் மோடி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். வரும் 30ம் தேதியுடன் தளர்வுகளுடன் […]

Categories
அரசியல்

கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுங்க… மு.க.ஸ்டாலின்!

கொரோனா தொற்றில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்சநீதிமன்றம் அளித்துள்ள கட்டளைகளையாவது ஒரு நல்வாய்ப்பாக தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஆய்வு செய்ய குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைத்து 7 நாளில் பணிகளை துவங்க வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் சிசிடிவி […]

Categories
அரசியல்

பலமுறை சீனா சென்ற உங்களால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க முடியாதது ஏன்?: கமல்!!

கேள்வி கேட்பவர்களை தேசத்துக்கு விரோதமானவர்கள் என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கிறீர்கள் என மத்திய ஆளும் கட்சியின் மீது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க அரசு என்ன செய்ய போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் உணர்ச்சிகரமாக பதிலளிப்பதை வாடிக்கையாக்கி உள்ளீர்கள் என குற்றம் சாட்டியுள்ளார். உணர்வுகளை தூண்டிவிட்டு தப்பிக்க முயல்வதை பிரதமரும், சகாக்களும் நிறுத்த வேண்டும் என்றும், பிரதமரின் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நிலுவையில்லாமல் ஊதியம் வழங்க… மத்திய அரசு உத்தரவு!!

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு நிலுவையில்லாமல் ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. ஊதியம் வழங்கப்படுவதை மாநில சுகாதார செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் என முன் களப்பணியாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் வசதிகள் செய்து தர வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

காப்பகத்தில் சிறுவர்களுக்கு கொரோனா எப்படி பரவியது என்பது தெரியவில்லை… தமிழக அரசு பதில்..!!

சென்னை ராயபுரம் காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், நோயின் தாக்கத்தை வைத்து குழந்தைகள் பிரிக்கப்பட்டு பல மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் வந்துள்ளதால் கொரோனா எப்படி பரவியது என்பது தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா அறிக்கை தாக்கல் செய்தார். குழந்தைகளுக்கு சாதாரண […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலைசிறந்த ‘மருத்துவர்’ எடப்பாடி….. வீண்தம்பட்டம் அடிக்காதீங்க… வெளுத்து வாங்கிய ஸ்டாலின் …!!

கொரோனா தடுப்பில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஒரு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.  ஜூன் 12 அன்று எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டுமே 28 000க்கும் அதிகமான நோய்த் தொற்றாளர்கள். ‘அதிகாரப்பூர்வ’ இறப்பின் எண்ணிக்கை 367. நோய்த் தொற்றுக் காலத்தில் அ.தி.மு.க அரசின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளும், பின்னால் இருக்கும் அரசியல் சுயநலக் காரணங்களும் மக்களுக்கு அதிர்ச்சியையும் அயற்சியையும் ஏற்படுத்துகிறது. சுகாதாரத்துறைச் செயலாளர் பதவியிலிருந்து திருமதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் அரசியல் விளையாட்டு…. அப்பாவிகள் பலிக்கடாவா ? ஸ்டாலின் பாய்ச்சல் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிமுக அரசின் கொரோனா செயல்பாடுகளை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சுகாதார துறை செயலாளர் மாற்றம் : ஜூன் 12 அன்று எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டுமே 28 000க்கும் அதிகமான நோய்த் தொற்றாளர்கள். ‘அதிகாரப்பூர்வ’ இறப்பின் எண்ணிக்கை 367. நோய்த் தொற்றுக் காலத்தில் அ.தி.மு.க அரசின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளும், பின்னால் இருக்கும் அரசியல் சுயநலக் காரணங்களும் மக்களுக்கு அதிர்ச்சியையும் அயற்சியையும் ஏற்படுத்துகிறது. சுகாதாரத்துறைச் செயலாளர் பதவியிலிருந்து திருமதி […]

Categories
அரசியல்

செயலாளரை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சரையும் மாற்றியிருக்க வேண்டும்: ஸ்டாலின்..!!

செயலாளரை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றியிருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்ட நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோய் தொற்று வேகமாக பரவி, பொதுமக்களின் மனிதில் நாளுக்கு நாள் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. நாளுக்கு நாள் சுழன்றடிக்கும் சூறாவளியாக கொரோனா அதிவேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது. கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்தி, இறப்பினைக் கட்டுப்படுத்த வேண்டும். எத்தனை […]

Categories
Uncategorized

உலகிலேயே ஊரடங்கை இத்தனை ஓட்டை ஒடிசல்களோடு அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகம்: ஸ்டாலின் காட்டம்!!

பலி எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் 5-வது இடத்தில் இருக்கிறது.சென்னையில் மட்டும் 279 பேர் பலியாகியுள்ளனர் என திமுக தலைவர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை அரசே அவர்களின் இருப்பிடம் தேடி வழங்கி, உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5,000 அரசு வழங்க வேண்டும். தங்களது தேவையை கவனித்து செய்வதற்கு அரசாங்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையை முதலில் மக்களிடம் ஏற்படுத்துங்கள் என […]

Categories
அரசியல்

சென்னை மருத்துவமனைகளில் உள்ள வெண்டிலேட்டர்கள் எண்ணிக்கையை வெளியிடுங்க… ஸ்டாலின்!!

சென்னையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையும் இனிமேல் மாநில கட்டுப்பாட்டு அரை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் அரசுக்கு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை மாநகரில் சமூக பரவல் வந்து விட்டதா? இல்லையா? என்பதை பற்றி ஆய்வு செய்யவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், சென்னையில் அறிவியல் ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

Categories

Tech |