Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ஜனநாயகம் இல்லை…. ”ஸ்டாலின் போலீசார்” பாசிச முறை என அதிமுக பரபரப்பு அறிக்கை…!!

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமானவரித்துறை சோதனையை அதிமுக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 28 இடங்களில் இன்று காலை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதற்க்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம், வளர்ச்சிக்கு அறிகுறி அது. நாம் மக்கள் வன விலங்குகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…? அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து 15ஆம் தேதி அரசுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாமா என்று ஆய்வு செய்த அறிக்கையை இன்று முதல்வரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவச் செல்வங்களே…. நம்பிக்கையை இழக்காதீங்க…. வைகோ அறிக்கை…!!!

நீட் தேர்வு குறித்த பயத்தின் காரணமாக தனுஷ் என்ற மாணவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், நேற்று அரியலூரை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் மாணவச் செல்வங்களே நம்பிக்கையை இழக்காதீர்கள், வாழ்ந்து காட்டுங்கள் என்று கூறியுள்ளார். திமுக கட்சி தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் முதலடியை எடுத்து வைத்திருக்கிறது. கட்டாயம் மத்திய அரசின் ஏகபோக ஆக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில், திமுக […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் மக்களை ஆதரிக்க தயார்!”.. பிரான்ஸ் அதிபர் உறுதி.. வெளியான தகவல்..!!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் மக்களை ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே பல்வேறு மக்கள் நாட்டிலிருந்து வெளியேறி வருகிறார்கள். எனவே, ஐ.நா சபை, ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் மக்களை ஆதரிக்குமாறு அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொண்டது. இந்நிலையில்,  ஆப்கானிஸ்தான் மக்களை ஆதரிக்க தயார் என்று ஐநாவிடம் பிரான்ஸ் அரசு உறுதியளிக்கிறது. இதனையடுத்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தங்கள் நாட்டிற்காக பணியாற்றிய ஆப்கானிஸ்தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அறிவித்த திட்டங்களின் நிலை வெளியிடப்படும்…. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…..!!!!

பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக ஆட்சியில் பொருளாதார நெருக்கடியிலும் விலையில்லா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், நிதிநிலை அறிக்கையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதை குறிப்பிட்டு பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்றைய நிலையில் உள்ள ஒரு ரூபாய்க்கான மதிப்பையும், ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரு ரூபாய்க்கான மதிப்பையும் ஒப்பிட்டு கணக்கிடக் கூடாது எனத் தெரிவித்தார். மேலும், திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்காததாலும், செயல்திறன் குறைந்ததாலும் உற்பத்தி கடன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்-ஈபிஎஸ்…!!

முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வீட்டிலும் அவருக்கு சொந்தமான பல இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

அறிக்கை மட்டும் போதாது….. சீர்திருத்தங்கள் தேவை…. பாஜக தலைவர் அண்ணாமலை….!!!!

தமிழகத்தின் நிதி நிலையையும், நிதிச் சுமையையும் சமாளிக்க, அறிக்கை மட்டும் போதாது, வெளிப்படையான சீர்திருத்தங்கள் வேண்டும் என, தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க., தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் தற்போதைய நிதி ஆதார நிலைகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டின் நிதிநிலை, நிதிச்சுமையை சமாளிக்க அறிக்கை மட்டும் போதாது. சீர்திருத்தங்கள் தேவை. கவலைத் தரக்கூடிய வகையில் […]

Categories
இந்திய சினிமா

இது குறித்து கருத்து சொல்வதை தவிர்க்கிறேன்..! இன்ஸ்டாகிராமில் பிரபல நடிகை பரபரப்பு அறிக்கை..!!

நடிகை ஷில்பா ஷெட்டி மும்பை ஐகோர்ட்டில் தன்னை பற்றி அவதூறான செய்திகளை பரப்பிய ஊடகங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சில்பா செட்டி மும்பை ஐகோர்ட்டில் தன்னைப்பற்றி அவதூறான செய்திகளை பரப்பிய சமூக ஊடக தளங்கள் மற்றும் ஊடகங்கள் மீது குற்றம்சாட்டி ரூ.25 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் தனது நிலைப்பாட்டை விளக்கி அனைத்து குற்றச்சாட்டுகள் மற்றும் வதந்திகளை மறுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒருபோதும் […]

Categories
மாநில செய்திகள்

பென்னிகுயிக் இல்லம் இடிப்பு: சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம்…. ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை…..!!!

மதுரையில், கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்த இடத்தை இடித்து, அங்கு கருணாநிதி நுாலகம் கட்டினால், அ.தி.மு.க., போராட்டம் நடத்தும்’ என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர் அறிவித்துள்ளனர். அவர்களின் கூட்டறிக்கை, தன் சொந்தப் பணத்தை செலவு செய்து, முல்லை பெரியாறு அணையை உருவாக்கி, தமிழக தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்தவர் பென்னிகுயிக். அவரது நினைவு இல்லத்தை இடித்து விட்டு, கருணாநிதி நுாலகம் அமைக்க, தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு வரலாற்றை அழித்து, இன்னொரு […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்டால் தான் பாதுகாப்பு..! பெரியம்மை போல் பரவும் வைரஸ்… அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை..!!

அமெரிக்கா தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் பெரியம்மை போன்று எளிதாக பரவும் டெல்டா வைரசிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மாறுபாடடைந்த டெல்டா வைரஸ் நூறு நாடுகளுக்கு மேல் பரவி விட்ட நிலையில் உலக சுகாதார அமைப்பு டெல்டாவின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள சி.டி.சி எனும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் டெல்டா வைரஸ் சிற்றம்மை, எபோலா, சார்ஸ், பருவக் காய்ச்சல், ஜலதோஷம் […]

Categories
மாநில செய்திகள்

ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்… திராவிட கழகத் தலைவர் வீரமணி அறிக்கை…!!!

2021 சென்சஸின்போது சாதி வாரியாகவும், சமூக, பொருளாதார நிலவரங்களையும் உள்ளடக்கிய சென்சஸ் எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜாதி ஒழிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும்  இதனை வலியுறுத்தவேண்டும் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதி கண்ணோட்டத்திலும், நீதிமன்றங்களில் எடுத்து கூர்வதற்கும் அவசியம் என்பதால் தாழ்த்தப்பட்டோருக்கு கணக்கெடுப்பது போல பிற்படுத்தப்பட்டோருக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம். எனவே தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

தமிழ் சமூகம் மையம் அமைக்க முன்வந்த கனடா.. நெஞ்சம் நெகிழ நன்றி கூறி பாராட்டிய சீமான்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கனடா அரசின் தமிழ் சமூக மையம் அமைக்கும் திட்டத்திற்காக உலக தமிழர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் தமிழ் சமூக மையம் உருவாக்க கனடா ஒன்றிய அரசு மற்றும் ஒன்ராறியோ மாநில அரசு சேர்ந்து 26.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கியிருப்பது மனதை நெகிழச்செய்கிறது. தங்களை நம்பி வந்த தமிழர்களை […]

Categories
மாநில செய்திகள்

இந்தியில் மட்டும் அறிக்கை…. திருச்சி சிவா எதிர்ப்பு…!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கை முற்றிலும் இந்தியில் மட்டும் வெளியிட்டுள்ளது. இதனால் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தங்கள் எதிர்ப்பை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியில் மட்டுமே இருந்தது. எனவே மாநிலங்களவை தலைவரிடம் புகார் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் வேண்டும்…. கமல்ஹாசன் அறிக்கை….!!!

தமிழ் மொழிக்கென தனி அமைச்சகமும், தமிழ் வளர்ச்சிக்கு அதிகளவில் நிதி ஒதுக்கி தீவிரமாகப் பணியாற்ற வேண்டியதும் நம்முடைய வரலாற்றுக் கடமை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடுமையான முயற்சிகளுக்குப் பின் 2004-ம் ஆண்டு செம்மொழி எனும் அங்கீகாரத்தைப் பெற்றது தமிழ் மொழி. பரிதிமாற்கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றியை ஈட்டித் தந்தவர் கருணாநிதி. செம்மொழியான தருணத்தை அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தோம்.தமிழ் மொழிக்கென தனி […]

Categories
தேசிய செய்திகள்

1 கோடியே 30 லட்சம் முறையாம்…”மின்னல் வெட்டு குறித்து வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்”… தமிழகம் தான் முதலிடம்…!!!

இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 30 லட்சம் முறை அதிபயங்கர மின்னல் வெட்டும் ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹைபர் லோகல் வானிலை அமைப்புடன் இயங்கும் நெட்வொர்க் அமைப்பானது ஜூலை 19ஆம் தேதி பெங்களூரில் ஒரு தகவல் அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 30 லட்சம் வரை அதிபயங்கர மின்னல் வெட்டு நடைபெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது 2019ஆம் ஆண்டு ஒப்பிடும்போது 23 சதவீதம் அதிகமாக […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை…. முதல்வரிடம் அறிக்கை…..!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.  இந்நிலையில் தொழில் படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்த அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் முதல்வர் ஸ்டாலினிடம் இன்று தாக்கல் செய்கிறார். தொழில் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைவு பற்றி ஆராய குழு அமைக்கப்பட்டது. தொழில் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு தாக்கம் – ஏ.கே ராஜன் குழு இன்று அறிக்கை சமர்ப்பிப்பு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து பொதுமக்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூக […]

Categories
மாநில செய்திகள்

நீட்… அடுத்த கட்ட நடவடிக்கை ரெடி… முதல்வர் அறிவிப்பு…!!!

நீட் ஆய்வுக் குழுவின் அறிக்கை கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை தமிழக அரசு நியமித்தது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து மாணவர்கள் பெற்றோர்கள் என யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சுமார் 89 ஆயிரத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நீட் தேர்வு தாக்கம் – ஏ.கே ராஜன் குழு நாளை அறிக்கை சமர்ப்பிப்பு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து பொதுமக்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழக மக்களிடம் கொண்டு செல்லும் வரை நாங்கள் ஓய மாட்டோம் ”…. பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை….!!!!

பாஜகவின் சித்தாந்தத்தையும், உயிரான தேச பற்றையும், தமிழக மக்கள் மீது பிரதமர் கொண்டுள்ள பேரன்பையும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா எனக்கு வழங்கியிருக்கும் தமிழக பாஜக தலைவர் எனும் பொறுப்பு என்னை பணிவும், பெருமையும் கொள்ள செய்கிறது. பாஜக பல ஆண்டுகளாக பல காரியகர்த்தாக்களின் உயிர் தியாகங்களாலும், தன்னலமற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முக்கிய செய்தி: திமுகவில் இணையும் மகேந்திரன்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு….!!!!

தமிழகத்தில் தேர்தல் முடிவுக்கு பின்னர், கமல்ஹாசன் ஜனநாயகத்தன்மையோடு நடந்துகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டி மநீம துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்தும் விலகினார் மகேந்திரன். மேலும் அவர் விரைவில் திமுகவில் இணைவார் என்று கடந்த சில மாதங்களாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை 5 மணியளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு 78 பேர் மட்டுமே நேரில் வந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் கூட்டணி: ஈபிஎஸ் – ஓபிஎஸ் பரபரப்பு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி எப்போதும் தொடரும் என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டறிக்கையின் மூலம் அறிவித்துள்ளனர். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருந்து தமிழ் நாட்டின் உயர்வுக்கு உழைப்போம். தேர்தல் வெற்றி, தோல்விகள் பொது வாழ்வில் ஒரு பொருட்டல்ல, மக்களின் நலனை நமது குறிக்கோள் எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை…. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி….!!!!

தமிழகத்தில் அதிமுக தோல்விக்கு பாஜக தான் காரணம் என்று சிவி சண்முகம் கூறியிருந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்து ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாஜக மீதும் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் முழு நம்பிக்கையினை வைத்துள்ளது. தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளின் நிலை என்ன?…. ஒன்றிய அரசு அறிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளின் நிலை என்ன? என்பது குறித்த அறிக்கை ஒன்றை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மொத்தம் 58,897 […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ஒன்றியம் என நான் கூறவில்லை…. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்….!!!

புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. பதவிப்பிரமாணத்தின்போது இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப்பரப்பு என பயன்படுத்தப்பட்ட வார்த்தையை, ஒன்றிய அரசு என திரித்து கூறப்படுவதாக புதுச்சேரி கவர்னரின்  அலுவலகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்து அதன்பின்பு இந்திய ஆட்சிக்கு உட்பட்டதால் அதனை ’இந்திய ஒன்றிய ஆட்சிப்பரப்பு’ என்கிறார்கள் என்றும், இங்கே ஒன்றியம் எனக் குறிப்பிடுவது யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத்தான் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசால் மரபாக […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வை திணித்தது அதிமுக தான்…. கேஎஸ்.அழகிரி அறிக்கை…..!!!!

தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையை எதிர்த்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு  திணிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்குப் பலமுறை காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கமாகப் பதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் திரும்பத் திரும்பப் பிரச்சினையை திசை திருப்புவதற்காக காங்கிரஸ் கட்சி மீது பழிபோட அ.தி.மு.க. […]

Categories
உலக செய்திகள்

“சமூக இடைவெளி விதியை மீறிவிட்டேன்!”.. மக்களை ஏமாற்றிவிட்டேன்.. சுகாதார செயலர் வெளியிட்ட அறிக்கை..!!

பிரிட்டனில் சுகாதார செயலாளராக உள்ள மாட் ஹான்காக் என்பவர் தன் உதவியாளருடன் நெருக்கமாக உள்ள வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் சுகாதார செயலாளரான மாட் ஹான்காக், தன் உதவியாளருடன் தவறான பழக்கம் வைத்துள்ளார் என்று தெரியவந்தது. அதன்பின்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாட் ஹான்காக் அறைக்கதவை திறந்து யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கிறார். அதன் பின்பு கதவை மூடிவிட்டு தன் உதவியாளருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ தான் தற்போது இணைய தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மாட் ஹான்காக்கின் […]

Categories
மாநில செய்திகள்

நமது கல்வி உரிமை காப்போம்…. நடிகர் சூர்யா அறிக்கை….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார். இந்நிலையில் இந்தியா போன்ற பல மொழி, கலாச்சார வேற்றுமை நிறைந்த நாட்டில் கல்வி என்பது […]

Categories
மாநில செய்திகள்

பெண் ஐபிஎஸ் பாலியல் விவகாரம்… 6 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் உயர் அதிகாரி மீதான வழக்கில் ஆறு வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை செய்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று இந்த வழக்கு விசாரணை வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான […]

Categories
மாநில செய்திகள்

எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதியளிக்க கூடாது…. ஓபிஎஸ் அறிக்கை……!!!!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பட தெருவில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு சர்வதேசத்திற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் களில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயு திட்டங்களையும் செயல்படுத்த கூடாது என அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதியில் அரியலூர் மாவட்டம் […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன்…. தமிழகம் முழுவதும் செம சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் விவசாயத்துக்காக வாங்கப்பட்ட தங்க நகை கடன்களுக்கான வட்டி 3 சதவீதம் மானியமாக வழங்க அனைத்து வங்கிகளுக்கும் நபார்டு வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான தேதிகளில் நகை கடன்களுக்கான 7% வட்டியில் 3 சதவீதம் மானியமாக வழங்கப் பட உள்ளது. அதன்படி நகை கடன் முறையாக செலுத்தியவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் 3 சதவீதம் வட்டி தொகை மானியமாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Categories
மாநில செய்திகள்

+2 பொதுத்தேர்வு… முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு… வெளியான தகவல்…!!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை சமர்பித்தார். இந்தியாவில் அதிகரித்து வந்த தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதையடுத்து பல மாநிலங்களும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து தொடர் […]

Categories
மாநில செய்திகள்

ஆ.ராசாவின் மனைவி உடல்நிலை கவலைக்கிடம்…. மருத்துவமனை அறிக்கை….!!!!!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் மற்றும் புற்றுநோய் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வென்டிலேட்டர் உதவியுடன் பரமேஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக புற்றுநோய்க்கு எதிராக போராடி வரும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இறைவா!! போதும் உன் சீற்றம்!! எங்களை வாழ விடு….. சரத்குமார் அறிக்கை…..!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: களையப்பட வேண்டிய முதல் துரோகி… சற்றுமுன் கமலஹாசன் பரபரப்பு அறிக்கை…!!

மக்கள் நீதி மைய கட்சியிலிருந்து மகேந்திரன் விலகிய நிலையில் கமலஹாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். மக்கள் நீதி மைய கட்சியிலிருந்து மகேந்திரன் விலகுவதாக கூறியிருந்தார். இதையடுத்து கமல்ஹாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: ” சீரமைப்பும் தமிழகத்தை எனும் பெரும் கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம். களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்து இருந்தார்கள் என்பதை கண்கூடாக கண்டோம். துரோகிகளை களை எடுங்கள் என்பதுதான் அனைவரின் […]

Categories
மாநில செய்திகள்

திமுகவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்…. எல்.முருகன் அறிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு…. ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

“உங்களுக்கு உண்மையாக இருப்பேன்… உங்களுக்காக உழைப்பேன்”… மு.க.ஸ்டாலின் அறிக்கை…!!

உங்களுக்கு உண்மையாக இருப்பேன், உங்களுக்காக உழைப்பேன் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக தொடக்கத்திலிருந்தே முன்னணியில் இருந்த நிலையில் 153 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் திமுக தலைவர் மு. க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகம் ஆறாவது முறையாக ஆட்சி செலுத்த கட்டளையிட்ட தமிழ்நாட்டு மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம்…. வெற்றி மாலை சூட தயாராகுங்கள்…. ஈபிஎஸ் – ஓபிஎஸ் அறிக்கை….!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று அதிமுக தொண்டர்களுக்கு ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அறிக்கை […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் நிலையால் பிரிட்டன் இளவரசர் வருத்தம்.. வெளியிட்டுள்ள அறிக்கை..!!

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் இந்தியாவில் கொரோனா அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவது தொடர்பாக, பிரிட்டன் இளவரசர் சார்லஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் உலகம் முழுவதிலும் ஓராண்டிற்கும் மேலாக கொரோனா பாதிப்பு பேரழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்தியாவில் இந்த வாரத்தில் கொரோனாவின் கொடூரத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளியான புகைப்படங்களைக்கண்டு நான் மிகுந்த கவலையடைந்துள்ளேன். பெரும்பாலானோருக்கு இந்தியா மீது அன்பு உண்டு, அதே போன்று தான் நானும் இந்தியா மீது […]

Categories
உலக செய்திகள்

“இவங்களை உள்ள விடக்கூடாது”… தடையை நீக்கிய ஜோ பைடன்… பாதுகாப்பை வலியுறுத்திய முன்னாள் அமெரிக்க அதிபர்…!!

பயங்கரவாதத்திலிருந்து அமெரிக்காவை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து டொனால்டு டிரம்ப், அதிபர் ஜோ பைடனை அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டை “தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து” பாதுகாப்பதற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில இஸ்லாமிய நாடுகளின் பயண தடையை மீண்டும் நிலைநாட்டுமாறு தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டொனால்டு டிரம்ப் திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் நம் நாட்டை ஜோ பைடன் தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டுக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்…. இன்று முதல் அமல்….!!

கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து ஒரு ஆண்டு காலமாக சுப்ரீம் கோர்ட்டில் காணொளி விசாரணை மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றது. கொரோனா நோய்தொற்று தொடங்கியதிலிருந்து ஒரு ஆண்டுக்கு மேல் சுப்ரீம் கோர்ட்டில் காணொளி விசாரணை மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றது. சுப்ரீம் கோர்ட்டுக்கு சில நீதிபதிகள் மட்டும் வந்து காணொளி வாயிலாக வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு குடியிருப்புகளில் இருந்து காணொலி வாயிலாக விசாரணையில் பங்கேற்கின்றனர். அதனிடையே, கொரோனாவின் இரண்டாவது அலை திடீரென மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களுக்கு…. RBI வெளியிட்ட புதிய அறிக்கை….!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் RTGS-இல் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்கள் நிரந்தர தீர்வுக்கான தொழில்நுட்ப மேம்பாடு குறித்த பணிகள் சனி […]

Categories
தேசிய செய்திகள்

இனி மீனவர்களுக்கும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்….. ராஜ்நாத் சிங் அறிக்கை….!!

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ 6 ஆயிரம் உதவித்தொகை இனி மீனவர்களுக்கும் வழங்கப்படும் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். கேரளா மாநிலத்தில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். அதில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ 6 ஆயிரம் உதவித்தொகையாக மத்திய அரசு விவசாய மக்களுக்கு வழங்கிவருகின்றது. இந்தப் பணம் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் நேரடியாக அவர்களுடைய வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதுபோலவே மீனவர்களுக்கும் இத்திட்டத்தை அமுல் படுத்தி நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரை மோசமாக பேசிய ஆ.ராசா… ஸ்டாலின் அதிரடி அறிக்கை…!!!

தமிழகத்தில் திமுக உறுப்பினர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம்… பறிபோன பெண்ணின் உயிர்… ஊடங்களில் வெளியான செய்தியால் பதறும் நிர்வாகத்தினர்…!!

மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் பெண் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கனடாவில் மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த Candida Macrine என்ற பெண் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சிய போக்கால் தரையில் இறந்துகிடந்தார் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்நிலையில் Candida-குடும்பத்தினர் இந்த பிரச்னையை சட்டப்படி அணுகுவோம் என்று கூறினர். இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானதால் மருத்துவமனை நிர்வாகத்தினர்  பதறிப்போய் Candida உயிரிழந்த நேரத்தில் அவரது  குடும்பத்தினருடன் எங்களால் சரியாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தமிழக தேர்தல் 6 மாதங்களுக்கு ரத்து?… பெரும் பரபரப்பு….!!!

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக தேர்தலை ஆறு மாதத்திற்கு ஒத்தி வைக்க உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் “லாபம்”…. படக்குழுவினர் திடீர் அறிக்கை…!!

நடிகர் விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் படக்குழுவினர் திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதியும் பிரபல நடிகை ஸ்ருதிஹாசனும் சேர்ந்து நடித்துள்ள படம் “லாபம்”. இப்படத்தை மறைந்த எஸ்பி ஜனநாதன் இயக்கி வந்தார். தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லாபம் படத்தின் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “தற்போது லாபம் படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் மறைவு எங்களுக்கு மிகுந்த […]

Categories
உலக செய்திகள்

என்னது இந்தியா 139 வது இடமா?…. இந்திய மக்களுக்கு அதிர்ச்சிதரும் செய்தி…!!!

உலக நாடுகளில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் பட்டியலில் இந்தியா 139வது  இடத்தை பிடித்துள்ளதுக. உலக நாடுகள் அனைத்திலும் ஆண்டிற்கு ஒருமுறை மகிழ்ச்சியாக மக்கள் வாழும் முறை மற்றும் சுகாதாரம் கல்வி வேலை போன்றவற்றை அடிப்படையில் அனைத்து நாடுகளையும் பட்டியலிடுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டும் உலக மக்கள் மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில்  முதலிடத்தை பிடித்த நாடு பின்லாந்து ஆகும். அதற்கு அடுத்தடுத்த இடங்களை, டென்மார்க், ஸ்விட்சர்லாந்து நெதர்லாந்து ஸ்வீடன் ஜெர்மனி நார்வே இங்கிலாந்து மற்றும் […]

Categories
உலக செய்திகள்

நீங்க நல்ல தூங்கணுமா…? அப்போ இதே மாதிரி வேலையெல்லாம் பாக்காதீங்க… ஜோ பைடனுக்கு எச்சரிக்கை விடுத்த கிம் ஜாங் உன்- னின் சகோதரி…!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜோங்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாக அதிகாரிகள் ஜப்பானில் உள்ள டோக்கியோவிற்கும் தென்கொரியாவில் உள்ள சியோல் என்ற பகுதிக்கும் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணம் சீனாவிற்கு எதிராக ராணுவ கூட்டணியை ஒன்று திரட்டுவதையும் ,  வடகொரியாவுக்கு எதிராக ஒரு பலமான அணியை திரட்டுவதையும் நோக்கமாக கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவும் தென் கொரியாவும் கடந்த வாரம் ஒன்றாக இணைந்து ராணுவ […]

Categories

Tech |