Categories
அரசியல்

“கட்டுக்கடங்காமல் எகிறிய மணல் விலை”…. இத முதல்ல சரி பண்ணுங்க…. தமிழக அரசை வலியுறுத்திய ஓபிஎஸ்…!!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசு மணல் விலையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசை வலியுறுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, கட்டுமானப் பொருட்களில் மிகவும் முக்கியமானது கம்பி, செங்கல், மணல், சிமெண்ட், மரம். இவற்றை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பொருட்கள் […]

Categories
உலக செய்திகள்

“நீங்கள் தனிமையில் இருந்தவர்களா…? 70 நாள் வரை ஆபத்து…. ஷாக் கொடுத்த ஆய்வாளர்கள்….!!

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட பிரன்டியர்ஸ் மருத்துவ இதழில் கொரோனா தொடர்பான முக்கிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. பாஸ்டர் – யூஎஸ்பியை சேர்ந்த அறிவியலாளர்கள் கொரோனா தொடர்பான புதிய ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்கள். அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதை அனைத்து நாடுகளும் வழக்கமாக வைத்துள்ளது. இந்நிலையில் தனிமை காலம் முடிந்த பிறகும் அவர்களால் 70 நாட்கள் வரை கொரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர்களில் கொரோனா 70 நாட்கள் வரை செயல் […]

Categories
மாநில செய்திகள்

“வீண் வதந்தி பரப்பாதீர்”…. விஜய் மக்கள் இயக்கம் திடீர் அறிக்கை….!!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு பிப்ரவரி 4ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்புமனு தாக்கலை பெறுவதற்காக மண்டல வாரியாக தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் தேர்தலில் போட்டியிடவில்லை என்று வீண் வதந்தி பரப்பாதீர் என்று விஜய் மக்கள் இயக்கம் […]

Categories
அரசியல்

உச்ச நீதிமன்ற உத்தரவை கேரள அரசு அவமதிக்கிறது… முதல்வர் தலையிட வேண்டும்… ஓபிஎஸ் அறிக்கை…!!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மத்திய நீர்வள ஆணையத்தினுடைய மனுத்தாக்கலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் பொறுப்பு மற்றும் கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பேபி அணையை பலமாக்குவதற்கு உண்டான நடவடிக்கைகளை செய்ய ஏற்றவாறு கேரளாவில் உள்ள வனப்பகுதியில் மரங்கள் வெட்டுவதற்கும் சாலைகளை சீரமைக்கும் பணிகளை செய்வதற்கும் கேரள அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். தற்போது இருக்கும் […]

Categories
அரசியல்

தமிழுக்காக இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கான நாளில்…. “திருக்குறளை தேசிய நூலாக்க உறுதி ஏற்போம்”…. டி.டி.வி. தினகரன்….!!!

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தாய்த்தமிழை உயிருக்கு நிகராக நேசித்து இன்னுயிரையும் தமிழ் மொழிக்காக தந்த தியாகிகளுக்கு வீரவணக்கம். மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாளில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் திருக்குறளை தேசிய நூலாக்கவும், தமிழை இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கவும் உறுதி ஏற்றிடுவோம்” என்று கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

“அப்பாடா!”…. இப்போ தான் நிம்மதி!…. கொரோனா பரவலில் இவ்ளோ மாற்றம்?…. WHO சொன்ன குட் நியூஸ்….!!!!

ஜெனீவாவில் நேற்று முன்தினம் உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய கொரோனா பாதிப்பு வாராந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில் உலக அளவில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு 20% உயர்ந்துள்ளதாகவும், பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 80 லட்சமாக பதிவாகி இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையின் மூலம் ஒமிக்ரான் மாறுபாட்டால் ஏற்பட்ட கொரோனா பரவல் எழுச்சி தற்போது குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு அதற்கு முந்தைய வாரம் 50 சதவீதமாக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories
அரசியல்

தமிழக அரசை வெகுவாக பாராட்டுகிறேன்…. ஆனா இதையும் செய்யுங்கள்…. -சீமான்…!!!

உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்திய தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தாம்பரம், சென்னை போன்ற மாநகராட்சிகளை ஆதித்தொல் குடிகளுக்கும், பெண்களுக்கு முழுவதுமாக 11 மாநகராட்சிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசை வரவேற்கிறேன். சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள உழைக்கக்கூடிய ஆதித்தொல் குடிகள் மற்றும் பல காலமாக சமமான வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பதநீர் விற்பனையாளர்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் பனை மரங்களிலிருந்து பதநீர் இருப்பவர்கள், விற்பனை செய்பவர்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து எஸ்.பி.க்கள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பனைமரம் மற்றும் தென்னை மரத்திலிருந்து பதநீர் இறக்குவது, பனை வெல்லம் தயாரிப்பது போன்றவை சட்டபூர்வமான செயல்களாகும். இதற்கு அரசு கூட்டுறவு சங்கங்களும் உள்ளது. இந்த இயற்கை குளிர்பான சாலை ஓரங்களில் விற்கப்படுகிறது. இந்நிலையில் சில போலீஸ் நிலையங்களில் இந்த வேலை செய்பவர்கள் […]

Categories
அரசியல்

சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை….. முதல்வரே நீங்க தா கேக்கணும்…. எச்சரிக்கும் கி.வீரமணி…!!

பெரியார் சிலை தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருவதை, திராவிட கழகத் தலைவரான கி.வீரமணி கடுமையாக எதிர்த்திருக்கிறார். கோவை மாவட்டம் வெள்ளலூரில் இருக்கும் பெரியார் சிலை மீது மர்மநபர்கள் காவி பொடியை தூவி, செருப்பு மாலை அணிவித்திருக்கிறார்கள். இவ்வாறு பெரியார் சிலை சேதப்படுத்துவது தொடர்ந்து நடக்கிறது. இது பற்றி திராவிட கழகத் தலைவரான கி.வீரமணி அறிக்கை ஒன்றை  வெளியிட்டிருக்கிறார். அதில், கோவை மாவட்டம், வெள்ளலூரில் தந்தை பெரியாரின் சிலைக்கு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்ந்து நடக்கிறது. குற்றவாளிகள் மீது […]

Categories
அரசியல்

27 சதவீத இடஒதுக்கீடு…. ‘அத நீங்க கொண்டாடுவது கேலிக்கூத்தா இருக்கு’…. ஓபிஎஸ்-ஈபிஎஸ் கண்டனம்….!!!

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரும் 27% இட ஒதுக்கீடு தீர்ப்பை தி.மு.க கொண்டாடுவ து கேலியாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மருத்துவ பட்ட படிப்புகளுக்கு இந்தியாவிற்கான ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 27% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கிறது. இதனால், அ.தி.மு.க.வின் தீவிர போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த தீர்ப்பிற்கு  […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அடுத்த வாரம் முதல்…. அனைத்து மருந்து கடைகளிலும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்காக மோல்னுபிராவிர் (மோல்ஃப்ளூ) என்ற மாத்திரையை அறிமுகம் செய்ய உள்ளதாக டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள் கடந்த வாரம் அறிவித்தன. இந்த மாத்திரைகளை தீவிர கொரோனா பாதிப்பு இருபவர்களுக்கு பயன்படுத்தலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த மாத்திரையின் விலை 35ரூ என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரெட்டி ஆய்வகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோல்ஃப்ளூ மாத்திரைகள் அடுத்த வாரம் முதல் மருந்து கடைகளில் கிடைக்கும். கொரோனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசின் மெத்தன போக்கை வன்மையா கண்டிக்கிறேன்!”…. உரிய நிவாரணம் குடுங்க…. எடப்பாடி பழனிசாமி காட்டம்….!!!!

எடப்பாடி பழனிச்சாமி டெல்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி நாசமானதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி அவர்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்குமாறு கூறியுள்ளார். மேலும் சுமார் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் முறையான பராமரிப்பு இல்லாததால் வீணாக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே அரசின் இந்த மெத்தனப் போக்கை வன்மையாக கண்டிப்பதாக எடப்பாடி தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் வேளாண் துறை அதிகாரிகளை பாதிக்கப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கையில் எடுத்த சசிகலா?”…. வெளியான பரபரப்பு அறிக்கை….!!!!

சசிகலா ஒவ்வொரு அறிக்கையிலும் தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று கூறி வருகிறார். அதாவது தன்னுடைய ஒவ்வொரு அறிக்கையின் முடிவிலும் சசிகலா தன்னை அஇஅதிமுக கழக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டிருப்பது வழக்கம். ஆனால் கடந்த 24-ஆம் தேதி எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு சசிகலா வெளியிட்டிருந்த அறிக்கையில் அஇஅதிமுக என்பது இடம்பெறவில்லை. இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது சசிகலா மீண்டும் தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“ஹெலிகாப்டர் விபத்து”…. 14 பேர் உயிரிழப்பு…. இதோ ஆய்வறிக்கை தயார்?….!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்நிலையில் குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டதாக மன்வேந்திரா தலைமையிலான குழுவின் அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. மேக கூட்டத்துக்குள் நுழைந்ததால் […]

Categories
அரசியல்

இது நியாயமா…? வேலியே பயிரை மேய்கிறது…. ஒபிஎஸ் காட்டம்…!!!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் முக ஸ்டாலின் திருச்சியில் நடத்திய மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர் செல்வம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், கொரோனா பரவல் அதிகரித்து வருகிற, இந்த சமயத்தில், திருச்சியில் அதிக மக்களை கூட்டி முதலமைச்சர் பேசியிருக்கிறார். இது, “வேலியே பயிரை மேய்வது” போன்று இருக்கிறது. முதலமைச்சர், அவர் அறிவித்த கட்டுப்பாட்டை அவரே மீறியுள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி அன்று மக்கள் அதிகம் கூடக்கூடாது என்ற தடை […]

Categories
மாநில செய்திகள்

“தன்னை நேரில் வந்து சந்திக்க வேண்டாம்”….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!

இந்தியாவில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தன்னை நேரில் வந்து சந்திப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும். தொண்டர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவதை தொண்டர்கள் வழங்கும் சிறப்பு புத்தாண்டு பரிசாக்கும். மேலும் ஒமைக்ரா ள்ன் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக திமுக தொண்டர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவமனையில் நடிகர் வடிவேலு…. வெளியான அறிக்கை….!!!

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் உள்ள நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது. வடிவேலுக்கு முதல் நிலை அறிகுறி,  எஸ். ட்ராப் அறிகுறி இருக்கும் காரணத்தினால் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மரபணுமாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING  : திருநெல்வேலி பள்ளி விபத்து…. கல்வி அதிகாரி அறிக்கை தர ஆணை….!!!!

திருநெல்வேலி பள்ளியில் ஏற்பட்ட விபத்து பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது திருநெல்வேலி மாவட்டம்  சாஃப்ட்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. சுவர் இடிந்து விழுந்த விபத்தில் கழிவறைக்கு சென்ற 3 மாணவர்கள் படுகாயங்களுடன் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

இதை செய்யாவிட்டால் ஊழியர்கள் உடனே பணி நீக்கம்…. கூகுள் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

கொரோனா தடுப்பூசி விதிமுறைகளை ஊழியர்கள் பின்பற்றாமல் இருந்தால் அவர்கள் பணி நீக்கம் செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கூகுள் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும், அதன்படி தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் வரும் ஜனவரி மாதம் 18-ஆம் தேதி முதல் 30 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அனுப்பப்படுவார்கள் என்றும், அதன்பின்னர் சம்பளம் இல்லாத விடுப்பில் 6 மாதங்களுக்கு வைக்கப்பட்டு, பின்னர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

விதிகளை முறையாக பின்பற்றாத ரயில்வே…. தொடர்ந்து உயிரிழக்கும் யானைகள்…. அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ரயில்கள் மோதி 61 யானைகள் உயிரிழந்துள்ளது என்று ராஜ்யசபாவில் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் அடையாளம் காணப்பட்ட வழிதடங்களில் 37 யானைகள் மற்றும் அடையாளம் காணப்படாத வழித்தடங்களில் 24 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதை தடுப்பதற்காக ரயில்வே அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல், வன அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கொண்ட குழு […]

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING: தல என அழைக்க வேண்டாம்…. A.K. என கூப்பிடுங்க…. அஜித் வேண்டுகோள்…!!!!

நடிகர் அஜித் என்னை தல என்றோ அல்லது வேறு ஏதாவது பட்டப் பெயர்களை குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அறிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “பெரும் மரியாதைக்குரிய ஊடக பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு இனிவரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போது ,என்னை பற்றி குறிப்பிடும் போது, பேசும்போது என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏகே என்று குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ அல்லது வேறு ஏதாவது பட்டப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முல்லை பெரியாறு அணை விவகாரம்….  திடீரென அறிக்கை வெளியிட்ட அமைச்சர்…. எல்லாத்தையும் சரியா தா செய்யுறோம்…!!!!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப்பெரியாறு அணையை நான் கடந்த ஐந்தாம் தேதி அன்று பார்வையிட்டு பொறியாளர்களுக்கு அணையில் நீர் தேக்குவது பற்றி அறிவுரைகளை வழங்கினேன். பருவமழை காலத்தில் குறிப்பாக வெள்ள காலங்களில் கால முறைப்படி வரும் வெள்ள நீரை தேக்கி வைப்பதற்கு ஏதுவாக அணையின் நீர்மட்டத்தை முன்கூட்டியே நிர்ணயித்து, அதன்படி அணையின் நீர்மட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது அப்பாவு பேச்சு…. பாராட்டு தெரிவித்த கே.எஸ். அழகிரி….!!

இமாச்சல பிரதேசம் சிம்லாவில் கடந்த சில நாட்களுக்கு முன் அகில இந்திய சபாநாயகர் கலந்துகொள்ளும் 82 வது மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவும் கலந்துகொண்டு மாநில உரிமைகள் குறித்து தமிழகத்தின் சார்பாக குரலை எழுப்பினார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சபாநாயகரின் மாநாட்டில் கலந்து கொண்ட அப்பாவு மாநில உரிமைகள் குறித்து தமிழகத்தின் குரலை எழுப்பி இருக்கிறார். அவரது குரல் இந்தியாவின் பல மாநிலங்களில் ஆளும் பாஜக இல்லாத அரசுகளின் […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : நடிகர் கமல்ஹாசனின் உடல் நிலை சீராக உள்ளது….. மருத்துவமனை அறிக்கை…!!!

மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசன் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்க்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்”…. சசிகலா கோரிக்கை….!!

தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, வேலூர், கன்னியாகுமரி, திருவாரூர் மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளனர். பல இடங்களில் ஏழை எளிய மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : 3 நாட்கள் அதிகனமழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!!!

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25 முதல் 27-ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒரே […]

Categories
மாநில செய்திகள்

“குற்றவாளிக்கு விரைவாக தண்டனை வழங்க வேண்டும்”….. வைகோ வெளியிட்ட அறிக்கை….!!

திருச்சி மாவட்டத்தில் ஆடு திருடர்களை பிடிப்பதற்காக உதவி ஆய்வாளர் பூமிநாதன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது திருடர்கள் அவரை வெட்டிக் கொன்றனர். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இவர் நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். இவர் இரவு ரோந்து பணியில் இருந்த போது ஆடு திருடர்களை 15 கி.மீ தொலைவுக்கு விரட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

JAI BHIM: என் உளப்பூர்வமான வருத்தங்கள்…. ”ஜெய்பீம்” இயக்குனர் பரபரப்பு அறிக்கை….!!!

ஜெய்பீம் திரைப்படத்தில் எந்த ஒரு தனிப்பட்ட நபரையோ, எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையும் அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன் என்று அப்படத்தின் இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் வலிகளை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன். இந்தத் திரைப்படம் ஆக்கத்தில் எந்த ஒரு தனிப்பட்ட நபரையும், […]

Categories
மாநில செய்திகள்

கோவில்களின் தணிக்கை அறிக்கை…  இரு வாரங்களில் தாக்கல் செய்வோம்…  தமிழக அரசு உறுதி…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் தணிக்கை அறிக்கையை இரு வாரத்தில் தாக்கல் செய்வோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களின் கணக்கு வழக்குகளை தணிக்கை குழு மூலம் தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என்று ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கோவில்களில் […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு குறைக்க…. உத்திரபிரச முதல்வர் அதிரடி நடவடிக்கை….!!

இந்திய தலைநகரமான டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யவும் மற்றும் கட்டுமான பணிகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் நிலைமை தங்கள் மாநிலங்களுக்கும் வரக்கூடாது என்று டெல்லியை ஒட்டியுள்ள மாநிலங்களும் காற்று மாசை குறைப்பதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காலநிலை மாற்றம்… அடேங்கப்பா… இம்புட்டு இருக்கா…? அடுக்கிகிட்டே போறாரு நம்ம அன்புமணி…

காலநிலை மாற்ற மாநாட்டின் முடிவு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26-வது ஐ.நா. காலநிலை மாநாட்டில் உறுதியான செயல் திட்டங்கள் எதுவும் இல்லாதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. உலக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் அதை தடுக்க வளரும் நாடுகளும், வளர்ந்த நாடுகளும் விரைந்து […]

Categories
மாநில செய்திகள்

கோவை மாணவி தற்கொலை…. அறிக்கை சமர்ப்பிக்க தமிழக கல்வித்துறை உத்தரவு…!!!!

சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்க முதன்மை கல்வி அலுவலருக்கு தமிழக கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை மாவட்டத்தில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்ட புகாரில் ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து பாலியல் துன்புறுத்தலை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் விசாரணை கமிட்டி அமைக்கவும் அதற்கான உதவி என்னும் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் புகார் தெரிவிக்கும் மாணவிகளின் சுயவிவரம் பாதுகாக்கப்படும் என்றும் அரசு உறுதி அளித்துள்ளது. தமிழகத்தில் […]

Categories
அரசியல்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்டுங்க…. முதல்வரை வலியுறுத்திய ஓ பன்னீர்செல்வம்…!!!!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். முல்லை பெரியாறு அணை குறித்து அடுத்த நடவடிக்கையை எடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுதுபார்க்கபட்ட பின் அணையின் நீர்மட்டத்தை 152 அடி […]

Categories
மாநில செய்திகள்

மற்ற மாநிலங்களை விட அதிகமா குறைக்கணும்…. தேமுதிக தலைவர் வலியுறுத்தல்…!!!

தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இது குறித்து தேமுதிக தலைவர் விஜய்காந்த் வெளியிட்டுள்ளார் அறிக்கையில்,  சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ.5 மற்றும் டீசல் விலை ரூ.4 குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3  குறைத்தது. ஆனால் இதுவரை டீசல் விலையை குறைக்கப்படவில்லை. தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN:  நெல்கொள்முதலை துரிதமாக செய்ய வேண்டும்…   சசிகலா அறிக்கை…!!!

நெல் கொள்முதலை துரிதமாக செய்யவேண்டுமென்று சசிகலா அறிக்கை விட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “கடந்த சில நாட்களாக தஞ்சையில் என்னை சந்தித்தவர்கள் ஒரு சில முக்கியமான கோரிக்கைகளை வைத்தனர். அதில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாகவும், அது மழையில் நனைந்து வீணாகி வருவதால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாததால் […]

Categories
அரசியல்

“வரலாற்றை மாற்ற முயற்சிக்காதீங்க முதல்வரே”….  முதல்வருக்கு எச்சரிக்கை கொடுத்த பாஜக…!!!

மாநிலம் பிறந்த நாளை விட்டுவிட்டு பெயர் சூட்டப்பட்ட நாளை கொண்டாடுவது பொருத்தமற்றது. வரலாற்றை மாற்ற முயற்சிக்காதீர்கள் என்று கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான வானதி ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு நாள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:  “1956 ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளாக சென்னை மாகாணம் அறிவிக்கப்பட்டது. இந்த நாளை […]

Categories
மாநில செய்திகள்

குழந்தை என்று பிறந்ததோ அன்றுதான் பிறந்தநாள்…. ஓ.பி.எஸ் அறிக்கை…!!!

ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்து இருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட செயல் என்று பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை என்று பிறந்தததோ அன்று தான் பிறந்த நாள் கொண்டாட வேண்டும். பத்து வருடங்கள் கழித்து குழந்தையின் பெயர் மாற்றப் பட்டாலும், குழந்தை என்று பிறந்தததோ அன்று தான் பிறந்த நாள் கொண்டாடுமே தவிர பெயர் மாற்றம் செய்த நாளில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாடு 2ஆம் இடம்…. எதில் தெரியுமா….? மத்திய அரசின் அதிர்ச்சி அறிக்கை…!!!!

நாட்டில் 2020ஆம் ஆண்டு நடந்த தற்கொலை தொடர்பான புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டிருந்தது. 1, 53,520 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது 2019ஆம் ஆண்டை விட  சுமார் 14 ஆயிரம் அதிகம் ஆகும் . நாள்தோறும் சராசரியாக 418 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 19 , 909 பேரும், அடுத்ததாக தமிழ்நாட்டில் 16,883 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 14, 578 பேரும் தற்கொலை செய்துள்ளனர். 2019ஆம் ஆண்டைப் போலவே இந்திய அளவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னை வாழவைக்கும் தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்…. சற்றுமுன் ரஜினி வெளியிட்ட அறிக்கை…!!!!

என்னை வாழவைக்கும் தமிழ் மக்களுக்கு இந்த தாதா சாகேப் பால்கே விருதை சமர்ப்பிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கம் திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கி கௌரவித்தது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “மத்திய அரசாங்கம் எனக்கு வழங்கியுள்ள திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை […]

Categories
உலக செய்திகள்

பருவநிலை மாற்றத்தால் பெரும் நெருக்கடி… 11 நாடுகளுக்கு எச்சரிக்கை… அமெரிக்காவின் பரபரப்பு அறிக்கை..!!

அமெரிக்க தேசிய புலனாய்வு மதிப்பீடு அறிக்கையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடியால் பாதிக்கப்படும் 11 நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறை பருவநிலை மாற்றத்தால் நெருக்கடிக்கு ஆளாகும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா உட்பட 11 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது அமெரிக்க தேசிய புலனாய்வு மதிப்பீடு அறிக்கையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடியால் பாதிக்கப்படும் 11 நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. இன்னும் ஒரே நாள் தான் இருக்கு…. உடனே போங்க….!!!!

பிஇ, பி.டெக் போன்ற படிப்புகளுக்கு துணை கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு இந்த ஆண்டு 1, 39,033  தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அதன்பின்னர் தரவரிசை பட்டியல் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டது. அதில் 13 பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்நிலையில் சிறப்பு பிரிவிற்கான கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு …. வரும் 25 ஆம் தேதிக்குள்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு  வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வட்டார கல்வி அலுவலர் அவர்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் 25-ஆம் தேதிக்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தொடக்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம்…. தலைமைச் செயலாளர்….!!!!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக சங்கர்லால் ஐ.ஏ.எஸ், நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பில் இருந்த சந்திரகலா ஐ.ஏ.எஸ் நீண்ட விடுப்பில் சென்றதால், அவருக்கு பதிலாக மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் கூடுதலாக கலெக்டர் பொறுப்பையும் கவனித்து வருகிறார். இதைப்பற்றி தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய கலெக்டராக வணிகவரித்துறை இணை ஆணையராக பணியாற்றி வரும் சங்கர்லால் குமார் புதிதாக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை” அணியின் அறிக்கை.. வெளியான முக்கிய தகவல்..!!

அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை அணி, தமிழ்மொழி கல்விக்கொள்கைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைக்கு பல காலமாக பாடுபட்டவர்களை கொண்டிருக்கும், “அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை” அணியானது, ஒரு போதும், தமிழீழ விடுதலைக்கு எதிரான செயல்பாடுகளை பொறுத்துக்கொண்டிருக்காது என்றும், தவறுகள் நிகழ்ந்தால் உடனே அவற்றைத் சரி செய்துக்கொள்ளவும் தயங்காது என்றும் உறுதி கூறியுள்ளது. 12 நாடுகளுடனான கல்விக் கழகங்களில் சேர்ந்து, புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும்  மாணவர்களின், தமிழ்மொழிக் கல்விக் கொள்ளைகளை வகுப்பது குறித்த அறிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 18 முதல் 1 – 4 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அறிவிப்பு….!!!

சண்டிகர் மாநிலத்தில் 1 முதல் 4 ஆம் வகுப்பு வரை அக்டோபர் 18ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சண்டிகரில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் தற்போது 1 முதல் 4 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படுவது பற்றி அறிவித்துள்ளது. சண்டிகரில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதனால் 9 முதல் 12ம் வகுப்பு […]

Categories
அரசியல்

அதிமுக தோல்விக்கு இதுவே காரணம்…. ஓபிஎஸ்-ஈபிஎஸ் குமுறல்…!!!

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் ஆயிரத்து 521 இடங்களில் திமுக கூட்டணி 1145 இடங்களிலும், அதிமுக 214 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்த விஜய் ரசிகர்கள் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் தேர்தலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 2,631 பள்ளிகளில்…. யுனெஸ்கோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் மொத்தம் 59,152 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் 2,631 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் தான் செயல்படுத்தி வருகின்றனர் என்று யுனெஸ்கோவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ அமைப்பின் இந்தியாவிற்கான 2021 கல்வி அறிக்கையில், தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் தான் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ளது. ஆனால் தமிழகத்தில் அதன்படி பின்பற்றப்படவில்லை. மேலும் தமிழகத்தில் 61% பள்ளிகளில் மட்டுமே நூலக வசதியும், 24% பள்ளிகளில் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

“சிபிஐ வழக்குகளை பதிவுசெய்து விசாரணை நடத்த நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது”… உச்சநீதிமன்றம் கேள்வி…!!!

பட்டாசு நிறுவனங்கள் விதிகளை மீறிப் பட்டாசுகளை தயாரித்து இருப்பதாக சிபிஐயின் முதல் கட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இதையடுத்து உங்கள் மீது சிபிஐ வழக்குகளை பதிவுசெய்து விசாரணை நடத்த நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது என்பதை கூறுங்கள் என்று பட்டாசு உற்பத்தி நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்துள்ள கருத்து என்னவென்றால், நம் நாட்டில் எல்லாவற்றிற்கும் கொண்டாட்டங்கள் தான். ஏன் சொல்லப்போனால் கொண்டாட்டங்கள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு.. பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட தகவல்..!!

பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்திருப்பதாக நாட்டின் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் திட்டம் மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிறுவனமானது, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், வேலையின்மை தொடர்பான தரவுகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கல்வி கற்றவர்களில் 24% நபர்கள் பணியின்றி தவித்து வருகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிலை குழுவில் தேசிய வேலைவாய்ப்பின்மைக்கான அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அதில், இளநிலை மற்றும் முதுநிலை […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு தொடர்ந்தால்…. தமிழகத்தின் கதி இது தான்…. ஏ.கே ராஜன் குழு அறிக்கை…!!

தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்ந்தால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்து விடும் என்று ஏ.கே ராஜன் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஜூன் 10ஆம் தேதி நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவிக்கலாம் என்று அறிவித்து, அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி முதல்வரை சந்தித்து இது […]

Categories

Tech |