Categories
தேசிய செய்திகள்

ஆதார் போலிகள், பிழைகள், குளறுபடிகள்….. அதிரவைக்கும் சிஏஜி அறிக்கை….!!!!

ஒவ்வொரு குடிமக்களின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு. அனைத்து விதமான தேவைகளுக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. “போலியாக உருவாக்க முடியாது. தனித் தன்மையோடு இருக்கும்” என்பது போன்ற பல்வேறு அடைமொழியுடன் அறிமுகம் செய்யப்பட்டது ஆதார் எண். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஆதார் எண் உருவாக்கப்பட்டு கடந்த அக்டோபர் 2021 ஆம் ஆண்டு வரையில் சுமார் 131.68 கோடி பேருக்கு ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. மாநில அரசுகள் முதல் மத்திய அரசு வரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மீனவர்கள் கவனத்திற்கு” நாளை முதல் கடலுக்கு செல்ல தடை…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழக அரசின் கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நாளை முதல் வருகின்ற ஜூன் 14-ஆம் தேதி வரை 60 நாட்களுக்கு மீன்களின் வளத்தை பாதுகாப்பதற்காக மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே நமது மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் படகுகளில் கடலுக்கு  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நீங்களும் பங்கு பெறலாம்” நடைபெறும் பேச்சு போட்டி…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள மன்னர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து வருகின்ற 19-ஆம் தேதி அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. இந்த  போட்டியில் மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் இருந்து மொத்தம்  30 மாணவர்களும், ஒரு கல்லூரிக்கு இரண்டு மாணவர்கள் என அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் போட்டியில் பங்குபெற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கடை பணியாளர்கள் கவனத்திற்கு” வெளியான சூப்பர் அறிவிப்பு…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை….!!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாடு அரசு கடை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நீண்ட நேரம் இருப்பதால் ஏற்ப்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் கடை மற்றும் தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் படி பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பான சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே நமது மாவட்டத்தில் உள்ள கடை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள்  நீண்ட நேரம் நிற்பதால் உடல்நிலை குறைவு ஏற்படுகிறது. இதனை குறைக்கும் வகையில் நமது தமிழக அரசு கடைகள் மற்றும் நிறுவன திருத்த சட்டத்தில்  பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்துதல் தொடர்பான சட்ட திருத்தம் செய்துள்ளது. எனவே நமது மாவட்டத்தில் உள்ள கடை மற்றும் தொழில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“மாணவர்கள் கவனத்திற்கு” இந்த தலைப்புகளில் தான் போட்டிகள் நடைபெறும்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் காந்தியடிகள், நேரு, அம்பேத்கார், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின்  கருத்துக்கள் மற்றும் சமூக சிந்தனையை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில்  பேச்சுப்  போட்டிகள் நடைபெறுகிறது. இதனையடுத்து  போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும்” 20-ஆம் தேதி நடைபெறும் குறைதீர்ப்பு நாள் கூட்டம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வருகின்ற  20-ஆம் தேதி முன்னாள்  படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. எனவே நமது மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகள் குறித்து நேரடியாக மனுக்களை அளித்து  தீர்வு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் …. நடைபெற்ற குறைதீர்ப்பு நாள் கூட்டம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் நமது மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நீங்களும் பயன்பெறலாம்” நடைபெறும் இலவச வகுப்புகள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் அமைந்துள்ள   வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் தற்போது  குரூப்-4 தேர்வுக்கும்   வகுப்புகள் நடைபெற்று வருகிறது. எனவே இந்த வகுப்புகளில்  நமது மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் குடும்ப […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியாக நடக்கிறதா?…. நேரில் சென்று ஆய்வு செய்த ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வாஞ்சூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சிமென்ட் சாலை பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி, அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் […]

Categories
உலக செய்திகள்

1.1 கோடி பேர் வீடுகளை விட்டு தஞ்சம்… ஐ.நா அகதிகள் நல அமைப்பு… வெளியிட்டுள்ள அறிக்கை…!!!!

உக்ரைனில் இருந்து அகதிகளாக 1.1 கோடி பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகள் நல்ல அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற உக்ரைனில் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளை நோக்கி 1.1 கோடி பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகள் நல அமைப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக மூன்று வாரங்களுக்கு பிறகு முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், வீடுகளை விட்டு வெளியேறியவர்களில் 75 லட்சம் பேர் உக்ரைன் உள்ளேயே உள்நாட்டு அகதிகளாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மீதமுள்ள  40 லட்சத்திற்கும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் நாளைக்கு முகாம் நடைபெறுகிறது…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்கள் தங்களது பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கணினி பட்டா சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல்  கிலாமலை குரூப் தேற்பொகி,மெலச்செம் பொன்மாரி, ஊஞ்சனை, சுண்ணாம்புயிருப்பு, இளங்குடி, ஆலங்குளம், கத்தப்பட்டு, முள்ளியாரேந்தல், மேலப்பிடாரிசேரி, […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இதுதான் மாவட்டத்தை இணைக்கும் முக்கிய சாலை” அதிரடி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அண்ணா நகர்-நாஞ்சிக்கோட்டை இடையில் தற்போது நடந்து வரும் 8கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் நான்கு வழிச்சாலை பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் வேணுகோபால், உதவி பொறியாளர் மோகனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர்  ஆய்வு செய்த மாவட்ட […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் அட்டூழியங்களை கண்டித்து….!! கடும் கோபத்துடன் அறிக்கையை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம்…!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் அட்டூழியங்களை கடுமையாக கண்டிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைன் முழுவதும் மக்கள் மோசமான நிலையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது பற்றிய அந்நாட்டின் அதிபருடன் உரையாற்றினேன். ரஷ்ய ஆயுதப் படைகளால் செய்யப்பட்ட குற்றங்களை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக கண்டிக்கிறது. புச்சா மற்றும் பிற நகரங்களில் நடந்த அட்டூழியங்கள் ஐரோப்பிய மண்ணின் கருப்பு பட்டியலில் பொறிக்கப்படும். உக்ரைனுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இளைஞர்கள் கவனத்திற்கு” போட்டி தேர்வுகளுக்கான இலவச வகுப்புகள்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் மதுசுடன் கட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. மேலும் அரசு வேலையை தனது கனவாக கொண்டு காத்திருக்கும் இளைஞர்கள் போட்டி தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில்  பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவ்வளவு பெருசா?…. 11 நாட்கள் நடைபெறும் கண்காட்சி…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் மன்னர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வைத்து வருகின்ற 15-ஆம் தேதி முதல் 25-ஆம்  தேதி வரை பபாசி அமைப்புகளுடன் சேர்ந்து மிகப்பெரிய அளவில் புத்தக  திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் மொத்தம் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் 100 அரங்குகள் புத்தக கண்காட்சிக்காகவும், 10 அரங்குகள் அரசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீங்க கடன் வாங்கி இருக்கீங்களா?…. உடனே வங்கிக்கு சொல்லுங்க….. வெளியான அதிரடி அறிவிப்பு ….!!

மண்டல கூட்டுறவு சங்கத்தின் இணைப்பதிவாளர் ஜினு  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக முதலமைச்சர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சில தகுதிகளின் அடிப்படையில் தள்ளுபடி ஆணையை வெளியிட்டார். இதன்படி நமது மாவட்டத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய நிறுவனங்களில் 2021-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்…. “யாருக்கும் உரிமை இல்லை” மிஸ் யூனிவெர்ஸ் கருத்து….!!

இந்தியாவின் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற ஹர்நஸ் கவுர் சந்து, ஹிஜாப் விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹர்நஸ் கவுர் சந்துவிடம்  ஹிஜாப் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர்கூறியதாவது, “இது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். அதனால், இந்தியாவில் உள்ள இளம்பெண்கள் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்பதையோ, அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை பற்றியோ பேச யாருக்கும் உரிமை இல்லை. இந்த விவகாரத்தில் அரசியல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு” நாளை இங்கெல்லாம் முகாம் நடைபெறுகிறது…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்கள் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு வாரமும்  வருவாய் கிராமங்களில்  புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பட்டா கணினி  திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல் நாளை சடயமங்கலம், நெற்குப்பை, கூட்டுறவுபட்டி, படமாத்தூர், அன்னவாசல், விசவனூர், கட்டனூர், விலாக்குலம் ஆகிய வருவாய் கிராமங்களில்  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் செய்து தர வேண்டும்…. பிரசித்தி பெற்ற கோவில்…. தேசிய திருக்கோவில் கூட்டமைப்பினரின் கோரிக்கை….!!

தேசிய திருக்கோவில் கூட்டமைப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். தேசிய திருக்கோவில் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் பெருமாள் சந்திரபோஸ் மற்றும் மாநில செயலாளர் குமரன்கொம்டா  ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  திங்களூரில் மிக பிரசித்தி பெற்ற நவக்கிரகங்களில் ஒன்றாக விளங்கும் சந்திரன் தலம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று சுமார் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் கோபுரங்களில் உள்ள அனைத்து  குறைபாடுகளையும் சரி செய்ய வேண்டும். கோவிலின் எதிரே அமைந்துள்ள குலத்தின் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ காப்பீடு திட்டம்… வெளியான செம சூப்பர் அறிவிப்பு…!!!!!

மருத்துவ காப்பீடு தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் பிறப்பு முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் மயிலாடுதுறை மற்றும் குற்றாலம் ஆகிய ஊர்களில் நடைபெற உள்ளது. எனவே மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை தேவைப்படுபவர்கள், உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, காதொலி கருவி, நடைபயிற்சி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இது எல்லாம் செய்ய வேண்டும்…. நடைபெறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நாளை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற துறைகளில் தங்களது கருத்துகளை  தெரிவிக்க […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதனை கட்டாயமாக ஒழிக்க வேண்டும்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி   அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொத்தடிமைகள் ஒழிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை  மேற்கொண்டு வருகிறது. அதைப்போல் நமது மாவட்டத்திலும் கொத்தடிமைகளை கண்டுபிடித்து மீட்பதற்கு மாவட்ட அளவில் கொத்தடிமை கண்காணிப்பு குழு இயங்கி வருகிறது. இதனால் தேசிய மனித உரிமை ஆணையத்தின் காட்டுதலின் படி கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் 18004252650 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கொத்தடிமை தொழிலாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் 2022…. “எல்லார்க்கும் எல்லாம்” என்பதே இதன் சாராம்சம்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “இக்கால நவீனத் தேவைகளையும், எல்லார்க்கும் எல்லாம் என்ற நூற்றாண்டு கால திராவிட – சமூகநீதிக் கொள்கைகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று காலை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கை தமிழக நிதிநிர்வாகத் துறைக்கு மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு” இங்கெல்லாம் நாளைக்கு பட்டா திருத்த முகாம் …. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் மாவட்டத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு கணினி பட்டா திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. அதைப்போல் நாளை (வெள்ளிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள பானான்வயல் கிராமம், அனுமந்தகுடி கிராமம், எஸ். வேல்ங்குடி கிராமம், உடையநாதபுரம் கிராமம், கிலங்காட்டுர் குரூப், கீழாயூர் கிராமம், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு” …. மார்ச் 16 முதல் ஏப்ரல் 7 வரை சிறப்பு மருத்துவ முகாம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ காப்பீடு முகாம் நடைபெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நீங்களும் பயன்பெறலாம்” 489 கோடி ரூபாய் கடன்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களின் முன்னேற்றத்திற்கு தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதேபோல்      பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்பதற்காக அமைக்கப்பட்ட திட்டம் தான் மகளிர் சுய உதவிக்குழு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மகுடமாக இருப்பது சுழல் நிதி, இந்த சுழல் நிதி பெண்கள் பொருளாதாரத்தின் தலைநிமிர்ந்து நிற்க தூண்டுதலாகவும் அடிப்படையாகவும் […]

Categories
Uncategorized திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவ்வளவு கடன்களா?…. இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும்…. அறிக்கை வெளியிட்ட ஆட்சியர் ….!!

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் தொழில் கடன், சிறு தொழில் கடன், கல்விக் கடன், தனிநபர் கடன் போன்ற  கடன்கள் வழங்கப்படுகிறது. தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் பயன் பெறும் நபர் நகரத்தில் வசித்து வந்தால் ஆண்டு வருமானம்  1 லட்சத்து 20 ஆயிரமாக இருக்க  வேண்டும். கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் 98 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு வேலை வேண்டுமா?…. மாவட்டம் முழுவதும் இலவச வகுப்புகள்…. அறிக்கை வெளியிட்ட அதிகாரி….!!

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மத்திய மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நமது மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ  வட்டத்தின் வாயிலாக டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான வகுப்புகள் அனுபவம் வாய்ந்த […]

Categories
மாநில செய்திகள்

தொண்டர்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேறும்…. வி.கே. சசிகலா வெளியிட்ட அறிக்கை…..!!!!!

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா இன்று (மார்ச்.7) வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமானையும், விஜயாபதி ஸ்ரீ விஸ்வாமித்திரரையும், இலஞ்சி ஸ்ரீ இலஞ்சிக்குமாரரையும் வழிபாடு செய்ய இரு நாட்களுக்கு முன்பாக தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு வந்தது மிகவும் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளித்ததற்கு இறைவனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அப்போது நான் மேற்கொண்டது ஆன்மீக பயணமாக இருந்தாலும் தென் மாவட்ட மக்கள் என்னை அன்போடு அரவணைத்து எனக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்து, எல்லையற்ற […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இப்படித்தான் பொருட்களை வாங்க வேண்டும்” உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா….மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை…!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து  உலக நுகர்பொருள் உரிமைகள் தின விழா நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி,மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன்,வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், துணை இயக்குனர் ராம் கணேஷ்,உதவி ஆணையர் ராஜ்குமார், கல்வி அலுவலர் மணிவண்ணன், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரத்தினவேல்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மங்களநாதன் ,மருத்துவ நிர்வாகத் துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி,பாதுகாப்பு கழக பிரதிநிதிகள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் உள்ளிட்ட […]

Categories
அரசியல்

செம சூப்பர் அறிவிப்பு…!! பேருந்துகளில் இலவச பயணம்…!!பாஜகவின் தேர்தல் அறிக்கை….!!

உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது. இதுவரை 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ளோம். அதோடு ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுய தொழிலில் ஈடுபடுவதற்கு பல்வேறு நிதி உதவிகள் செய்யப்பட்டுள்ளன. வரும் தேர்தல் முடிந்து பாஜக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாநகர கார்ப்பரேஷன் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்” 7-ஆம் தேதி முதல் தொடக்கம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் ….!!

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா பெரும் தொற்றின்  காரணமாக வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்   கொரோன தொற்று குறைந்துள்ளது. இதனால்  தற்போது அரசு வழிகாட்டுதலின்படி வருகின்ற 7-ஆம்  தேதி முதல் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மதமாற்றம் காரணமில்லை: தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை….!!!!!

அரியலூர் மாணவி மரணத்திற்கு மதமாற்றம் காரணம் என்று தேசிய குழந்தைகள் நல ஆணைய விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. உரிய பதிவு இல்லாமல் செயல்பட்டதற்கான பள்ளி மீது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு மனநல ஆலோசனை, நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்துள்ளது.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எப்படி விண்ணப்பிக்கலாம்?… 22 ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற ஏப்ரல் 15-ஆம் தேதி திருநங்கைகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த திருநங்கைகளுக்கு 2022- ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைகளுக்கு  முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் விருது மற்றும் 1 லடசம் ரூபாய் பரிசு   வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற விரும்புபவர்கள் அரசு உதவி […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவிற்கு ஏற்றுமதி தடை”….அதிரடி நடவடிக்கையில் ஐரோப்பிய ஒன்றியம் …!!!

ரஷ்யாவிற்கு பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. உக்ரைன்  மீது போர் தொடுத்து உள்ள ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 27 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பிற்கு தேவையான பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்களையும் அதேபோல் அந்த நாட்டின் விமான மற்றும் விண்வெளி துறையில் பயன்படுத்தப்படும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பெற்றோர்கள் கவனத்திற்கு” மாவட்டம் முழுவதும் 1,264 முகாம்கள்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து போலியோ சொட்டு மருந்து முகாமில் மேற்கொள்ளக்கூடிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், துணை இயக்குனர் ராம்கணேஷ், இணை இயக்குனர் டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குனர் டாக்டர் யோகவிதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படித்தான் வாக்கு எண்ணப்படும்…. தீவிர கண்காணிப்பு ….மாவட்ட ஆட்சியரின் அறிக்கை ….!!

மாவட்ட ஆட்சியர் முருகேசன் வாக்கு எண்ணும் மையத்தை  நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் முருகேசன்  மையங்களில் பாதுகாப்பு குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி, உதவி கலெக்டர் வெற்றிவேல், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முருகேசன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?…. மத்திய அமைச்சரின் அதிரடி அறிக்கை….!!!

முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு தி.மு.க. அரசு தனது பண பலம், அதிகார பலம், ஆள்பலம், ஆகியவற்றின் மூலம் தங்களுக்கு எதிராக போட்டியிடுபவர்கள் களத்தில் இறங்கி கரையேற்ற கூடிய வேளையில்  ஈடுபட்டு வருகிறது . மேலும் வாக்குச்சாவடிகளில் பா.ஜ.க. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதெல்லாம் செய்வதற்கு அனுமதி இல்லை…. தீவிரமான பாதுகாப்பு…. மாவட்ட சூப்பிரண்டு அறிக்கை….!!

வெற்றி பெற்றவர்கள்  வெடி வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்று உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நான்கு இடங்களில் எனப்படுகிறது. இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் காவல் படை போலீசார், ஆயுதப்படை போலீசார், சட்டம்- ஒழுங்கு போலீசார் என மூன்று அடுக்குகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள்  தங்களது செல்போன், புகையிலை பொருட்கள், […]

Categories
மாநில செய்திகள்

ஜெயக்குமார் கைது ஒரு முன்னோட்டம்…. அ.தி.மு.க தலைமை பரபரப்பு அறிக்கை….

தி.மு.கவினர் மற்றும் காவல் துறையினரின்  ஜனநாயக படுகொலை  ஈடுபடுவதற்கு ஜெயக்குமார் கைது ஒரு முன்மாதிரி என அ.தி.மு.க தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு போட வந்த தி.மு.க.வினரை ஜெயகுமார் தடுத்து நிறுத்தி இருக்கிறார். ஜனநாயகத்தை காப்பாற்றும் நோக்கத்தில் விஜயகுமார் செய்த இந்தச் செயல் இந்த வகையில் முறைகேடானது? சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்களுக்கு தான் வெற்றி…. முன்னாள் அமைச்சரின் அதிரடி அறிக்கை …. !!

முன்னாள் அமைச்சர் கே .டி. ராஜேந்திர பாலாஜி தனது வாக்கினை செலுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ். ஆர். என். பள்ளியில் 4-வது வார்டிற்கான  வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவர் நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள 48 வார்டுகளில் 35 வார்டுகளை அ.தி.மு.கா  கைப்பற்றும். மேலும் அ.தி.மு.கவினர் மேயர், துணை மேயர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவர்களுக்குத்தான் வெற்றி…. அதிரடியாக கூறிய அமைச்சர் ….வாக்கு சாவடியில் பரபரப்பு ….!!

அமைச்சர் பொன்முடி அவரது குடும்பத்தினருடன் வந்து வாக்குகளை செலுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எம்.ஆர்.ஐ. ஜி. மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, மகன், உள்ளிடோர்  வந்து தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். அதன் பின்னர் அமைச்சர் பொன்முடி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் மாவட்டத்தில் உள்ள 42 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அமோக வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் வந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதற்கெல்லாம் இழப்பீடு வழங்கப்படும்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் ராமு விவசாயிகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ராமு  பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீற்றம், புயல், வெள்ளம், ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பருவம் தவறிய மழை போன்றவற்றால்   பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க  இத்திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தில் வாழை மரங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 2,525 ரூபாயும், மரவள்ளிக்கிழங்கு இருக்கு 1,020 ரூபாய் வரையும் […]

Categories
மாநில செய்திகள்

“ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்புகள்”… இன்று (பிப்…17) தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு…. வெளியான தகவல்….!!!!!

காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்தவுள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகக் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில் ஹைட்ரோ கார்பன் திட்ட பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட புதிய நிபுணர் குழுவை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்புகள் தொடர்பாக இந்த குழு ஆராய்ந்து வந்தது. இந்த நிலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்கள் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறோம்…. ஆலோசனை கூட்டம்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வட்டார தேர்தல் பார்வையாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தேர்தல் பணியாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, தேர்தல் பார்வையாளர் தங்கவேல், 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளின் வட்டார தேர்தல் பார்வையாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் […]

Categories
உலக செய்திகள்

“வேலையில்லா திண்டாட்டம்”…. தவிக்கும் இளைஞர்கள்…. அறிக்கையை வெளியிட்ட பிரபல நாடு….!!!

பாகிஸ்தான் நாட்டில் வேலையற்றோர் நடப்பு விகிதம் குறித்து அந்நாட்டு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  பாகிஸ்தான் நாட்டில் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலையின்றி உள்ளனர். மேலும் பாகிஸ்தான் நாட்டு மக்கள்தொகையில் 60 சதவீத இளைஞர்கள் வேலை இன்றி உள்ளவர்கள் தான். இதுகுறித்து அந்நாட்டு பொருளாதார முன்னேற்ற மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “வேலையற்றோர் நடப்பு விகிதம் 6.9 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் வேலை இன்றி 31 சதவிகித […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி., சட்டமன்ற தேர்தல்: பாஜக அறிக்கையில் அதிரடி அறிவிப்பு….!!!!

உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்தார். இத்தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் உ.பி.., சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தல் அறிக்கையில் “மதமாற்ற திருமணம் செய்பவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 1 லட்சம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!…. இது வேறயா?…. கடும் மோதலில் தனுஷ் & சிவகார்த்திகேயன் ரசிகர்கள்….. என்ன காரணம்?!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் பாண்டிராஜின் “மெரினா” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகராக அறிமுகமான அவர் தற்போது தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரம் எடுத்துள்ளார். இந்நிலையில் திரைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த தருணத்தில் தனக்கு முதல் வாய்ப்பினை வழங்கிய பாண்டிராஜ் மற்றும் அனைத்து தயாரிப்பாளர்களும் நன்றி. என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கும் நன்றியை […]

Categories
அரசியல்

“மத்திய அரசு உடனே இதை செய்யணும்!”…. திருமாவளவன் பரபரப்பு அறிக்கை….!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி தமிழக மக்களையும், தமிழ்நாடு சட்டப் பேரவையையும் அவமதித்துள்ளார். அவரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இனியும் ஆர்.என். ரவி ஆளுநர் பதவியில் நீடிப்பது முறை அல்ல. எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு உடனடியாக திரும்ப […]

Categories

Tech |