நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 62 மாற்றுத்திறனாளிகளுக்கு 22 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கடன் உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது ” கடந்த சில […]
