அ.தி.மு.க கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக முழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடந்த 11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழு கூட்டத்தின் போது ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க கட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த முக்கியமான கோப்புகளை எடுத்துச் சென்றனர். இதன் காரணமாக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்புகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதன் […]
