Categories
Uncategorized

கோயில் சொத்தை அறநிலையத்துறை சொத்தாக கருதக் கூடாது – உயர்நீதிமன்றம் கருத்து

கோயில்சொத்துக்களை இந்து சமய அறநிலைத்துறை சொத்தாக கருதக்கூடாது. குத்தகைக்கு தர ஆணையருக்கு அதிகாரம் இருந்தால் அறங்காவலர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். அறநிலையத்துறை சட்டப்படி மட்டுமே கோயில் சொத்தை குத்தகைக்கோ,  வாடகைக்கோ விட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவில்…. மக்களிடம் கருத்து கேட்கும் அறநிலையத் துறை….!!!!

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்க விரும்பும் நபர்கள் முன் வரலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான கருத்துக்களை வருகின்ற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. நேரிலோ, அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ 21 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் துணை ஆணையர், ஒருங்கிணைப்பாளர், விசாரணைக்குழு, இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, எண் 8, ஆற்றங்கரை […]

Categories
மாநில செய்திகள்

தொடரும் பதற்றம்…! மீண்டும் சிதம்பரம் கோவிலில் ஆய்வு…. வெளியான தகவல்…!!!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கணக்கு விவரங்களை ஆய்வு செய்வதற்காக அறநிலையத்துறையின் அதிகாரிகள் குழு மீண்டும் வருகை தந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் ஆய்வுக்கு தீட்சிதர்கள் காலையில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 5 பேர் கொண்ட் அதிகாரிகள் மீண்டும் வருகை தந்துள்ளனர். குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில் கணக்குகளை பராமரித்து வருகிறோம் என தீட்சித சிதம்பரம் நடராஜர் கோவிலில் மீண்டும் ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறையினர் சென்றுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

அறநிலையத்துறையில் 42 பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: செயல் அலுவலர் காலி பணியிடங்கள்: 42 இதில் விருப்பம் உள்ளவர்கள் http://www.tnpsc.gov.in/என்ற இணையதளத்தில் ஜூன் 17-ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 10-ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பிரசித்திபெற்ற கோவில் உண்டியல் திறப்பு…. 8 1/2 லட்சத்தை தாண்டிய காணிக்கை…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!

பாகம் பிரியாள் சமேத வால்மீகிநாத சாமி கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் 8 1/2 லட்சம் இருந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள திருவெற்றியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம் பிரியாள் சமேத வால்மீகிநாத சாமி கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவில் உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றுள்ளது. மேலும் காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையால் சிவலிங்கம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அறநிலையத்துறை அலுவலர்களுக்கு 69 புதிய வாகனங்கள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை உயர் அலுவலர்களுக்கு ரூ.5.08 கோடியில் 69 வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அறநிலையத்துறை துணை மற்றும் இணை ஆணையர்கள் இந்த […]

Categories
அரசியல்

முதல்வரான ஸ்டாலின்…. இந்தத் துறைக்கு பொற்காலம் தான்…. அமைச்சர் பேட்டி….!!

மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அறநிலையத்துறையின் காலம் பொற்காலமாக மாறியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். சென்னை வடபழனி முருகன் கோவிலில் இலவச திருமண திட்டத்தின் படி, மாற்றுத்திறனாளிகளுக்கான திருமணம் இன்று நடைபெற்றது .  இந்து சமய அறநிலையத்  துறை அமைச்சர் சேகர்பாபு நிகழ்ச்சியில் பங்கேற்று  திருமணத்தை சிறப்பாக  நடத்தி வைத்தார் . அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக கோவில்களில் திருமணம் நடத்துவதாகவும், முதல்வர்   மு. க ஸ்டாலின் பதவியேற்ற  பிறகு, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்திபெற்ற கோவில் தேர்…. 25 ஆண்டுகளுக்கு பிறகு மராமத்து பணிகள்…. 75% நிறைவு….!!

ரெங்கநாதர் சுவாமி கோவில் தேர் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இதுவரை 75% பணிகள் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான ரெங்கநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான தேர் ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த தேர் சுமார் 25 வருடங்களாக மராமத்து பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது.  எனவே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுமார் 56 லட்சம் ரூபாய் செலவில் தேரை மராமத்து செய்து புதுப்பிக்க முடிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில் நிலங்கள் அபகரிப்பு…. அதிரடி காட்டும் அறநிலையத்துறை….!!!!

தமிழகத்தில் கோவில் நிலங்களை அபகரிப்பு செய்தவர்களிடம் இருந்து நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இதுவரையிலும் பல்வேறு கோவில்களுக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இதுவரையிலும் 991 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 540.39 ஏக்கர் நிலங்கள், 496.1748 கிரவுண்ட் சதுர அடி மனைகள், 20.1434 கிரவுண்ட் கட்டிடங்கள், 46.2077 […]

Categories
மாநில செய்திகள்

அறநிலையத்துறையில் உருவாகும் புதிய காலிப்பணியிடங்கள்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 40 செயல் அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை கூறியுள்ளது. இதுகுறித்து அறநிலையத் துறை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, இந்து சமய அறநிலையத்துறையில் புதிதாக 34 செயல் அலுவலர் நிலை-1 பணியிடங்கள் மற்றும் 6 செயல் அலுவலர் நிலை-2 பணியிடங்கள் என மொத்தம் 40 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ரூபாய் 3.62 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக […]

Categories
மாநில செய்திகள்

கோவில் நிலங்கள் அபகரிப்பு….!! உடனடி நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை சுற்றறிக்கை ..!!

சென்னையில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத் துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, “கோவிலுக்கு சொந்தமான பல்வேறு நிலங்களை சில நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்து சுற்று சுவர் எழுப்பி உரிமை கொண்டாடி வருகின்றன. அதோடு குறிப்பிட்ட சில நிறுவனங்கள் கோவில் நிலங்களை நடைபாதையாகவும் பயன்படுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள் போதுமான அளவு வருமானம் ஈட்டும் போதிலும் கோவில் நிலங்களுக்கான வாடகையை கொடுப்பதில்லை. இதனால் பல கோவில்கள் நஷ்டத்தை சந்தித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அறநிலையத்துறையில் 108 பணியிடங்கள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்தபடி வருவாய்த் துறையைச் சேர்ந்த 108 பணியிடங்களை இந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக உருவாக்கிய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அற நிறுவனங்கள் மற்றும் திருமடங்களுக்கு சொந்தமான சொத்து விவரங்கள் அனைத்தும் தேசிய தகவல் தொகுப்பு மையம் மூலமாக வருவாய்த்துறை  ஆவணங்களோடு சரிபார்த்து ஒப்பு நோக்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. வருவாய் துறை ஆவணங்களோடு  முழுமையாக ஒத்துப் போகும் நிலங்கள் இந்து சமய […]

Categories
மாநில செய்திகள்

நகைகளை உருக்க தடையில்லை…. நீதிமன்றம் கூறியது இதுதான்…. அமைச்சர் சேகர் பாபு கூறிய தகவல்….!!

அறங்காவலர்களை நியமித்த பிறகு நகைகளை உருக்க வேண்டும் என்று நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளதாக  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை சூளை பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நகைகளை பிரிப்பதற்கு தடை ஆணை பிறப்பிக்கப்படவில்லை. அதேபோன்று நகைகளை உருக்குவதற்கும் எந்தத் தடை ஆணையும் இல்லை. அறங்காவலர் நியமனத்திற்கு பின்னர் நகைகளை உருக்க வேண்டும் என்று தான் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரியில் இந்து மதத்தினருக்கு மட்டுமே அனுமதி…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…..!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் என்றும், எந்தெந்த இடங்களில் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பையும், வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை கொளத்தூரில் செயல்படும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான உதவி பேராசிரியர்களுக்கான நியமன ஆணையை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல கல்லூரியில் உதவிப் பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தூய்மைப் பணியாளர், காவலர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் […]

Categories
மாநில செய்திகள்

10 முக்கிய கோவில்களில் முதலுதவி மருத்துவ மையங்கள்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் 10 கோவில்களில் முதலுதவி மருத்துவ மையங்களின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதுபற்றி இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பாக திருக்கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதையடுத்து பக்தர்கள் அதிகளவு வருகை தரும் பழனி, திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி, ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மருதமலை, திருவரங்கம், மேல்மலையனூர், சோளிங்கர் ஆகிய 10 கோவில்களில் மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மருத்துவ மையங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அறநிலையத்துறை கல்லூரிகளில்…. இந்துக்களுக்கு மட்டுமே வேலை…. பரபரப்பு செய்தி….!!!!

அறநிலையத் துறை சார்பாக தொடங்க இருக்கின்ற சென்னை கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிப்பு சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கூடுதலாக சென்னை, திண்டுக்கல், தூத்துக்குடி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதை அடுத்து பேராசிரியர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், தூய்மைப் பணியாளர் ஆகிய பணிகளுக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்தப் பணிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

4 புதிய கல்லூரிகளில் BCA, B.Com., BBA., B.Sc., படிப்பு…. உடனடி சேர்க்கை… அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலை துறை சார்பாக 5 கல்லூரிகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்ற நிலையில் தற்போது புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபு 4 கல்லூரிக்கு உயர் கல்வித் துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அவை சென்னை கொளத்தூரில் எவரெஸ்ட் பிளாக்கில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் […]

Categories
மாநில செய்திகள்

கோவில்களில் மொட்டையடிக்கும்… பணியாளர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை…!!!

சென்னை வேப்பேரி p.k.n. அரங்கத்தில் கோவில்களை தலை மொட்டை போடும் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 5 ஆயிரம் வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கும் விதமாக முன்னதாக 25 பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையினை வழங்கினார். இதற்கு முன்பாக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு சட்டசபையில் கோவில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதன்படி முடிதிருத்தும் பணியாளர்கள் 1744 […]

Categories
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்பு கோவில் நிலங்களை மீட்பதில் தீவிரம்…. அறநிலையத்துறை அதிரடி…!!!

முதல்வர் முக.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பில் இருக்கும் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டு வருகிறார். இந்நிலையில் சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக ராமகிருஷ்ண மடம் சாலையில் உள்ள 46 கிரவுண்ட் நிலத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடம் தனியார் பள்ளி நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதனை மீட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மேலும் இந்த இடத்திற்கான வாடகை நிலுவைத் தொகை […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அறநிலையத்துறை நிலம் கோயிலுக்கு மட்டும் தான் – உயர் நீதிமன்றம்..!!

அறநிலையத்துறை நிலத்தை பிற தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல் அருகே வையப்பமலை சுப்பிரமணியசுவாமி கோயில் புறம்போக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து 81 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கியதை எதிர்த்து கோயில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நிலத்தை 81 பேருக்கு பட்டா போட்டதாக தொடரப்பட்ட இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது  அறநிலையத்துறை நிலத்தை கோயில் பயன்பாடு தவிர பிற தேவைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கோவில்களில் செப்-1 முதல் அமல்…. அறநிலையத்துறை அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் […]

Categories
மாநில செய்திகள்

கோவில் வரவு-செலவு: 15 ஆம் தேதிக்குள் வெளியிட திட்டம்…!!!

தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் […]

Categories
மாநில செய்திகள்

கோயிலுக்கு சொந்தமான 32 கிரவுண்ட் நிலம் ஒப்படைப்பு…. அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான முப்பத்தி இரண்டு கிரவுண்டு நிலம் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து கோவில்களிலும்…. இனி தமிழில் அர்ச்சனை செய்யப்படும் – அமைச்சர் சேகர் பாபு…!!!

இந்து சமய அறநிலைத்துறையின் அலுவலர் ஆய்வுக் கூட்டம் இன்று அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து சாதியினரை சேர்ந்தவர்களும் அர்ச்சகராகும் திட்டத்தை செயல்படுத்துவது, தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப்போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக  நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்றும், அதற்கான உரிய பயிற்சிகள் […]

Categories
மாநில செய்திகள்

கோயில்களின் நிதிநிலை அறிக்கையை…. இணையத்தில் வெளியிட – அறநிலையத்துறை உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் – அறநிலையத்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒரே வளாகத்தில் இரண்டு கோவில்கள்…. சிவராத்திரி பூஜையில் மோதல்…. மதுரையில் பரபரப்பு….!!

திருமங்கலத்தில் சாமி கும்பிடுவதற்கு இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கோவிலில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆதி சிவலிங்கம் மற்றும் காட்டு கருப்பண்ணசாமி என்ற இருதரப்பு கோவில்கள் ஒரே வளாகத்தில் உள்ளது . கடந்த ஐந்து ஆண்டுகள் வரை இரு தரப்பினரும் ஒன்றாக வழிபட்டு வந்தனர். இந்நிலையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த பூசாரி தான் தினமும் சுவாமிகளுக்கு பூசைசெய்து வந்துள்ளார். இதனால் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களையும் பூசாரியாக நியமனம் செய்ய வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

அறநிலையத் துறைக்கு… உயர் நீதிமன்றம் கேட்ட கேள்வி…?

கோவில்களில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக்கடாது என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கட்டுப்பாட்டிற்குள் வரும் கோவில்களில் பணிபுரியும் அறங்காவலர்கள் பெயர்களை வெளியிடக் கூடாது என்று அறநிலையத் துறையால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அறைநிலைய  துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் அறங்காவலர்களின் பெயர்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளது. இதில் முதல் கேள்வியாக 1. […]

Categories

Tech |