வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த தினம் இன்று. இவர் சிதம்பரம் அருகில் மருதூரில் 1823 ஆம் வருடம் பிறந்தார். ஆன்மீகவாதியான இவர் சமரச சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபையை நிறுவினார். இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் வள்ளலாரின் முப்பெரும் விழாவை கொண்டாடும் விதமாக வள்ளலார் 200, இலச்சினை, தபால் உரை மற்றும் சிறப்பு […]
