கோயில்களில் நிலுவையில் உள்ள 2,66,942 சொத்துக்களின் வருவாயை வசூலித்தால் தான் முழு சம்பளம் வழங்கப்படும் என்ற கமிஷனரின் உத்தரவால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயில்களின் கீழ் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் வருவாய் கோயில் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக 3, 66,019 சொத்துக்களில் 99,077 சொத்துகள் மட்டுமே வருவாய் ஈட்டுகிறது. மீதமுள்ள 2,66, 942 சொத்துக்களில் இருந்து வருவாய் ஈட்ட அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வருவாயை ஈட்ட செயல் அலுவலர்களை […]
