கேரள மாநிலம் தொவரிமலைப் பகுதியைச் சேர்ந்தவர் சம்ஷாத் என்பவர் ஒரு அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும், அவரது மகனும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பண உதவியும் கேட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும் பண உதவி செய்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்துள்ளதாக கூறி அந்த பெண்ணையும் அவரது மகனையும் அழைத்துச் சென்று ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து வேறுவேறு […]
