Categories
உலக செய்திகள்

அர்மீனியா-அஜர்பைஜான் நாடுகளிடையே மோதல்…. ராணுவ வீரர்கள் 49 பேர் பலி…!!!

அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளிடையே மோதல் ஏற்பட்டு சுமார் 49 ராணுவ வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளிடையே கடந்த 2020 ஆம் வருடத்தில் செப்டம்பர் மாதத்தில் போர் நடந்தது. ஆறு வாரங்களாக தொடர்ந்த அந்த போரில் அர்மீனிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா-கராபாக் மாகாணம் கைப்பற்றப்பட்டது. அந்தப் போரில் ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். ரஷ்ய அரசு அந்த இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வந்தது. போர் நிறைவடைந்தாலும் இரு நாடுகளுக்குமிடையே மோதல் […]

Categories
உலக செய்திகள்

அமைதி ஒப்பந்தத்தை மீறும் அஜர்பைஜான்…. குற்றம்சாட்டும் ரஷ்யா…!!!

ரஷ்ய அரசு, போர்நிறுத்த ஒப்பந்தத்தை அசர்பைஜான் மீறுகிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறது. அஜர்பைஜான் நாட்டிற்கும் அதன் பக்கத்து நாடான அர்மீனியாவிற்கும் இடையே கடந்த 2020 ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் போர் நடந்தது. தொடர்ந்து ஆறு வாரங்கள் போர் நடந்த நிலையில், அர்மீனிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா-கராபாக் என்னும் மாகாணம்,  அஜர்பைஜானால் கைப்பற்றப்பட்டது. இந்த போரில், ஆறாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகினர். எனவே, ரஷ்யா இதில் தலையிட்டு இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போரை நிறுத்தி வைத்தது. […]

Categories
உலக செய்திகள்

“அசர்பைஜான்-அர்மீனிய நாடுகளுக்கிடையே ஏற்பட்ட மோதல்!”.. 8 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!!

அசர்பைஜான்-அர்மீனிய நாடுகளின் இராணுவ வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் 8 வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசர்பைஜான் நாட்டிற்கும் அதன் பக்கத்து நாடான அர்மீனியாவிற்கும் இடையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் போர் ஏற்பட்டது. ஆறு வாரங்களாக தொடர்ந்து போர் நடந்திருக்கிறது. இதில் அர்மீனிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த, நாக்ரோனா-கராபாக் என்னும் மாகாணம்,  அசர்பைஜானின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. அந்த போரில் மொத்தமாக 6 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பலியானார்கள். அதன் பின்பு ரஷ்ய அரசு தலையிட்டு இந்த போரை […]

Categories

Tech |