மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சக பயிற்சி பள்ளி 14 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்றுவிக்க ஆகம ஆசிரியர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. உயரிய பயிற்சி பெற்ற அனுபவமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு இதே பள்ளியில் பயின்ற அர்ச்சகர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு பணி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் […]
