Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

துக்க அனுசரிப்பு…. “அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி”…..!!!!!

ராணி எலிசபெத் மறைவிற்கு அரை கம்பத்தில் தேசியக்கொடி பறக்க விடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாடு முழுவதும் ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது எனவும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அரசு அறிவித்தது. இதையடுத்து நேற்று நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories

Tech |