Categories
உலக செய்திகள்

“சொந்த மண்ணில் தோல்வியடைந்த அரேமா அணி “… கொந்தளித்த ரசிகர்கள்… வன்முறையில் 174 பேர் பலி…!!!!!!

இந்தோனேசியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 174 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் நகரில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்த கால்பந்து போட்டியை காண்பதற்கு சுமார் 42 ஆயிரம் பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். இந்த நிலையில் போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்துள்ளது. சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத […]

Categories

Tech |